புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக காங்., தலைவரானார் திருநாவுக்கரசர்
Page 1 of 1 •
புதுடில்லி:
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்., தலைவராக இருந்த இளங்கோவன்,
சட்டசபை தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இதனால், தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி
செயல்பட்டு வந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை
பெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக
நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை
வலியுறுத்தி வந்தனர்.
புதிய தலைவர் பதவிக்கு சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ்
என பலரது பெயர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில்,
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்
பட்டுள்ளதாக டில்லியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனார்த்தன் திவேதி அறிவித்துள்ளார்.
திருநாவுக்கரசர், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி
பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார்.
தன்னை தலைவராக நியமித்ததற்கு சோனியாவுக்கும்,
ராகுலுக்கும் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ள இளங்கோவன், கட்சியை முன்னெடுத்து
செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல
வேண்டும் எனக்கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர், கடந்த 1977 முதல் 1980 வரை தமிழக
சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
பின்னர் 1980 முதல் 87 வரை எம்.ஜி.ஆர்., ஆட்சியில் அமைச்சராக
பதவி வகித்துள்ளார். லோக்சபா உறுப்பினராகவும், 6 முறை
எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்துள்ளார்.
திருநாவுக்கரசர், வாஜ்பாய் ஆட்சியின் போது, மத்திய
இணையமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2009ல்
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.
-
------------------------------------------
தினமலர்
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்., தலைவராக இருந்த இளங்கோவன்,
சட்டசபை தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இதனால், தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி
செயல்பட்டு வந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை
பெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக
நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை
வலியுறுத்தி வந்தனர்.
புதிய தலைவர் பதவிக்கு சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ்
என பலரது பெயர்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில்,
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்
பட்டுள்ளதாக டில்லியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனார்த்தன் திவேதி அறிவித்துள்ளார்.
திருநாவுக்கரசர், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி
பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார்.
தன்னை தலைவராக நியமித்ததற்கு சோனியாவுக்கும்,
ராகுலுக்கும் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ள இளங்கோவன், கட்சியை முன்னெடுத்து
செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல
வேண்டும் எனக்கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர், கடந்த 1977 முதல் 1980 வரை தமிழக
சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
பின்னர் 1980 முதல் 87 வரை எம்.ஜி.ஆர்., ஆட்சியில் அமைச்சராக
பதவி வகித்துள்ளார். லோக்சபா உறுப்பினராகவும், 6 முறை
எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்துள்ளார்.
திருநாவுக்கரசர், வாஜ்பாய் ஆட்சியின் போது, மத்திய
இணையமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2009ல்
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார்.
-
------------------------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இருந்தபோது ஒரு கலகலப்பு இருந்தது . இனி அப்படி இருக்காது . அந்த திருநாவுக்கரசர் ஒருதடவைதான் கட்சி மாறினார் ; இந்த திருநாவுக்கரசரோ கட்சி மாறுவதையே தொழிலாகக் கொண்டவர் . என்ன செய்கிறார் பார்ப்போம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தமிழக காங்கிரஸ்---திருத்தவே முடியாது .
இன்னும் இரெண்டு நாட்கள் பொறுக்கவும்.
திருநா வுக்கு எதிராக மகஜர் போகப்போகிறது .
EVKS மாதிரி பொறுக்கித்தனமாக பேசமாட்டார் என நம்புவோம் .
வாழ்த்துகள், திருநா .
பெயர்மாற்றத்திற்கு பிறகு , இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு , காற்று உங்கள் பக்கம் .
(என்ன நியூமராலஜியோ ???)
ரமணியன்
இன்னும் இரெண்டு நாட்கள் பொறுக்கவும்.
திருநா வுக்கு எதிராக மகஜர் போகப்போகிறது .
EVKS மாதிரி பொறுக்கித்தனமாக பேசமாட்டார் என நம்புவோம் .
வாழ்த்துகள், திருநா .
பெயர்மாற்றத்திற்கு பிறகு , இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு , காற்று உங்கள் பக்கம் .
(என்ன நியூமராலஜியோ ???)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இன்னும் யாரவது பாக்கி இருக்கீங்களா ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
M Jagadeesan wrote:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இருந்தபோது ஒரு கலகலப்பு இருந்தது .
EVKS என்றால் நீங்கள் EVKS இளங்கோவனை கூறுகிறீர்கள் .
யாராக இருந்தாலும், கைகலப்பு /துணி கிழிப்பு நிரந்தரமாக இருக்கும், தமிழக காங்கிரசில் .
தலைமைக்கு இருக்கவேண்டிய பெருந்தன்மை, பேச்சில் நாகரீகம் அவரிடம் இல்லை .
EVK சம்பத்தின் மகனா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்த காலகட்டமும் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இருந்தவர்களுக்கே பதவிஅளிப்பதை விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.பழையகஞ்சி பழையகஞ்சிதான்.அரசியலுக்கும் வயதுவரம்பு பணிக்கால வரம்பும் வகுத்து விதித்தால் நல்லது எனலாம். நிதிஅமைச்சருக்கு சிதம்பரத்தை விட்டால் வேறு யாரும் இல்லைஎன்பது போல இருக்க கூடாதுங்க>>>>
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1221888T.N.Balasubramanian wrote:M Jagadeesan wrote:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இருந்தபோது ஒரு கலகலப்பு இருந்தது .
EVKS என்றால் நீங்கள் EVKS இளங்கோவனை கூறுகிறீர்கள் .
யாராக இருந்தாலும், கைகலப்பு /துணி கிழிப்பு நிரந்தரமாக இருக்கும், தமிழக காங்கிரசில் .
தலைமைக்கு இருக்கவேண்டிய பெருந்தன்மை, பேச்சில் நாகரீகம் அவரிடம் இல்லை .
EVK சம்பத்தின் மகனா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்த காலகட்டமும் உண்டு .
ரமணியன்
உண்மைதான் ! தந்தைக்கு ஏற்ற தனயன் இல்லை ! தடாலடியாகப் பேசி வம்பு தும்புகளில் சிக்கிக் கொள்கிறார் .
" யாகாவா ராயினும் நாகாக்க " என்ற ஐயனின் அறிவுரை இவரைப் போன்ற ஆட்களுக்கே பொருந்தும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|