புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
44 Posts - 58%
heezulia
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
3 Posts - 4%
viyasan
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
236 Posts - 42%
heezulia
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
13 Posts - 2%
prajai
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_m10பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 8:31 pm

By என்.எஸ். நாராயணசாமி |

———————————-

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் எழுந்தருளி
அருள்பாலிக்கும் தலமான திருபாண்டிக்கொடுமுடி
ஒரு தலைசிறந்த பரிகாரத் தலம்.

முக்கியமாகப் பிதுர் தோஷம், பிதுர் சாபம் நீக்கி அருளும்
பரிகாரத் தலமாகக் கொடுமுடி விளங்குகிறது. ஜோதிடத்தில்
ஜாதகக் கட்டங்களில் அமைந்துள்ள சில கிரக அமைப்புகளை
வைத்து பிதுர் தோஷம் உள்ளவர்கள் என்று குறிப்பிடுவதுண்டு.

மேலும், தந்தை சொல் கேளாதவர், தந்தையை துன்புறுத்துவர்கள்
பிதுர் தோஷத்துக்கு ஆளாகிறார்கள். பிதுர் தோஷம் நம்மை
மட்டுமின்றி, நம் சந்ததியையும் பாதிக்கும்.
-
பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி CltF6pWRjeaHWYQkK6Q0+DSCN6475

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 8:32 pm

அத்தகைய பாதிப்பு உள்ளவர்கள், இத்தலத்தில் பரிகாரம் செய்து
பலன் பெறலாம். காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம்,
பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம்
ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும்.

காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும்,
மகாவிஷ்ணுவையும் வழிபட பிதுர் தோஷம் நீங்கும். மற்ற பிணிகளும்,
பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும்
நீங்கும். அமாவாசை நாட்களில் காவிரிக் கரையில் பித்ருக்களுக்கு
தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்.

இறைவன் பெயர் – கொடுமுடிநாதர், மகுடேஸ்வர சுவாமி

இறைவி பெயர் – வடிவுடைநாயகி, பண்மொழிநாயகி

தேவாரம் பாடிய மூவர்களாலும் பதிகம் பெற்ற தலம் கொடுமுடி.
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்றும்,
திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும்,
திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், கரூரில் இருந்து
வடமேற்கே சுமார் 26 கி.மீ. தொலைவிலும் கொடுமுடி உள்ளது.
கொடுமுடி ரயில் நிலையம், திருச்சி – ஈரோடு ரயில் பாதையில்
இருக்கிறது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து
சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலைவில் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
கொடுமுடி,
ஈரோடு வட்டம்,
ஈரோடு மாவட்டம் – 638 151.

இக்கோயில், காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு – தொலைபேசி – 04204 – 222375
ஆலய தங்கும் விடுதி தொடர்புக்கு – தொலைபேசி – 04204 – 225375


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 8:32 pm

தல வரலாறு

ஒருமுறை, ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார்
பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி
விதிமுறைகளின்படி, மேருமலையை ஆதிசேஷன் தனது ஆயிரம்
மகுடங்களால் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன்
அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்
பட்டது.

அதன்படி, வாயுதேவன் தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க,
மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு
தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன.

ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும்
ஒரு தலமானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 14, 2016 8:33 pm

பிதுர் தோஷம் – பிதுர் சாப பரிகாரத் தலம் கொடுமுடி VSDAPx1WRvSmrkrIOtyJ+DSCN6498
-
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும்,
மாணிக்க மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி),
மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும்,
நீலமணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும்,
வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின.

மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும்
மலைகளாகவே காட்சி தர, வைரமணிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாகக்
காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.

மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும்,
தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம்
கொண்டுள்ளார்.

கோவில் அமைப்பு

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி, கொடுமுடி சிவஸ்தலத்தில்
கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில்
கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும்,
சுமார் 484 அடி அகலமும் உடையதாக அமைந்திருக்கிறது. இக்கோவிலில்
மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி
கோபுரங்களும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன.

———————————-
-தினமணி

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Wed Sep 14, 2016 11:17 pm

நன்றி



ஸ்ரீனிவாசன்
tamilventhan
tamilventhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

Posttamilventhan Thu Sep 15, 2016 4:07 am

ஆன்மீக தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக