புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10குறளில் காணும் நிறை - Page 4 Poll_m10குறளில் காணும் நிறை - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளில் காணும் நிறை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 12:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும்  பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது.  அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)

தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.


பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.

பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.

கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்

விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு  அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர்  மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:26 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்

அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை.

422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (43-02)

தெளிவுரை :

கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து , அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.

பதப்பொருள் :

செலவு – தன்னை விட்டு அகலுதல்.
தீது –தீமைகள் ; துன்பங்கள்.
ஒரீ- நீக்குதல்.
நன்று- நன்மை.
உய்த்தல்- கொண்டுபோதல்.
அறிவு -– கல்வி மற்றும் கேள்வியால் பெறப்படும் அறிவு.

பதவுரை :

சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ
- கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு;

நன்றின்பால் உய்ப்பது அறிவு
- அவருக்கு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.

விளக்கவுரை :
உலகில் எங்கிருந்தாலும் கல்வியாளருக்கு அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெற்ற அறிவு அவரை விட்டு விலகாது அவருடனேயே இருந்து தீமைகளை விலக்கி அவருக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது கருத்து.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:07 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்.

436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. (44-06)

தெளிவுரை :

தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் தன்னிடம் இருந்து நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில், அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.

பதப்பொருள் :

தன்குற்றம் – தன்னிடம் தானே காணும் பிழைகள்
நீக்குதல் – களைதல்
பிறர்குற்றம்- பிறரிடம் தான் காணும் பிழைகள்.
காணல் - சொல்லுதல்
என்குற்றம் – எம்மாதிரியான பிழை
ஆகும் – ஏற்பட முடியும்
இறை – சான்றோர்.

பதவுரை :

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
- தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில்;

என்குற்ற மாகும் இறைக்கு
- அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.


விளக்கவுரை :

பிறரிடம் இருப்பதாகத் தான் கருதும் பிழைகளைத் தன்னிடமும் அவை இருக்கின்றனவா என்று கருதிப்பார்த்து, தன்னிடம் இருக்கும் அத்தகையப் பிழைகளை நீக்கிவிடுவாராகில், அத்தகையவர் சான்றோர்கள் என்னும் தன்மையை அடைந்து பிறரிடமும் அத்தகையப் பிழைகளைக் கூறமாட்டார்கள் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:50 pm

அய்யனார் வள்ளுவர் அறியாதது ஒன்றுமே இல்லை. அவர்கூறியுள்ளது
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக