புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகப்பன் சாமி - சிறுகதை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
தகப்பன் சாமி
காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.
அவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...
"சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''
"என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க"
"ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?"
"என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?"
"திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்" அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.
அதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..
"அப்பா அப்பா இங்க வாயேன்" என்றது.
"ஏம்மா அப்பாவுக்கு நேரமாச்சிடா.."
"ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்".
உள்ளே போனான்.
"ம், உன் சட்டையை கழற்று".
"ஏன்!"
"கழட்டு சொல்றேன்"
"அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு"
"கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு"
"ஏய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு"
மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.
"ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்".
என்று அடம் பிடித்தது குழந்தை.
திரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் "கழட்டுப்பா.. எனக்காகப்பா" என்று கெஞ்ச...
"ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற?"
"இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ.."
அந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை
எடுத்துத் தந்தது.
"உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது"
"அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ" வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.
"அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா"
"அப்போ இது"
"அது நல்லால்லையே.."
"இந்தா இதைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்"
"எனக்கு பிடிக்கலை!!" அவன் கத்தினான்.
"பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்
அவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா? என்னப்பா நியாயம் இது"
அந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது!
அவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.
அந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து "பார்த்தியா" என்பது போல் கண்ணடித்து சிரித்தது.
---------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
காலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.
அவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...
"சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''
"என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க"
"ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா?"
"என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க?"
"திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்" அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.
அதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..
"அப்பா அப்பா இங்க வாயேன்" என்றது.
"ஏம்மா அப்பாவுக்கு நேரமாச்சிடா.."
"ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்".
உள்ளே போனான்.
"ம், உன் சட்டையை கழற்று".
"ஏன்!"
"கழட்டு சொல்றேன்"
"அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு"
"கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு"
"ஏய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு"
மனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.
"ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்".
என்று அடம் பிடித்தது குழந்தை.
திரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் "கழட்டுப்பா.. எனக்காகப்பா" என்று கெஞ்ச...
"ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற?"
"இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ.."
அந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை
எடுத்துத் தந்தது.
"உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது"
"அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ" வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.
"அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா"
"அப்போ இது"
"அது நல்லால்லையே.."
"இந்தா இதைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்"
"எனக்கு பிடிக்கலை!!" அவன் கத்தினான்.
"பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்
அவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா? என்னப்பா நியாயம் இது"
அந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது!
அவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.
அந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து "பார்த்தியா" என்பது போல் கண்ணடித்து சிரித்தது.
---------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மற்றவர் உணர்வை புரிந்து கொள்ள , உங்கள் சிறுகதை அருமை
அன்புடன்
மீனா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உணர்வை புரிந்து கொண்ட விதம் அருமை!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
புத்திசாலி குழந்தை என்னை போலவே
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
பார்ரா.... என்ன கொழுப்புன்னு
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே
என்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே
பார்ரா.... என்ன கொழுப்புன்னு
முதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="மீனா"][quote="பிளேடு பக்கிரி"][quote="மீனா"]
என்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா?
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:[quote="பிளேடு
பார்ரா.... என்ன கொழுப்புன்னு
முதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க
என்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|