புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
81 Posts - 67%
heezulia
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
18 Posts - 3%
prajai
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_m10விளையாட்டிற்கு  கோடி வெகுமதி ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 11, 2016 7:10 am

விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2016 10:43 am

P.S.T.Rajan wrote:விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1221561

நல்ல உடல் நிலையில் உள்ள நடிக நடிகையர் 2 1/2 மணி நேரம் தய்யா தாக்கா என்று ஆடிவிட்டு போகிறவர்களுக்கு , 25 கோடி 30 கோடி கொடுக்கும் போது , ஒரு மாற்று திறனாளி, நாட்டிற்கு உலகம் போற்றும் ஒலிம்பிக்கில் ,ஒரு தங்க பதக்கம் வாங்கி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்த சமயத்தில் ,இது மாதிரி ஒரு கேள்வி கேட்டீரே அய்யா ! சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நீங்கள் கூறும் ராமர் பிள்ளை , மூலிகை பெட்ரோல் என்பது , சந்தேகத்திற்கு அப்பால் ,இல்லையே .
அப்பிடியே இருந்தாலும் , அரசை விட்டுத் தள்ளுங்கள் , தனியார் துறை சும்மா இருக்குமா ? இதிலிருந்தே தெரியவில்லையா மூலிகை பெட்ரோல் ஏன் எடுபடவில்லை என்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 11, 2016 2:30 pm

தய்யா தக்கா என்று குதித்துவிட்டுக் கோடி கோடியாய் சம்பாதிப்பவர்களால் நாட்டுக்கு என்ன பயன் ?

சிந்து வெறும் ஜந்து அல்ல !
பிந்தி வந்து வெள்ளி வென்றார் !
சந்தி சிரித்திருக்கும் இந்திய மானம்
சிந்து பதக்கம் வெல்லாது இருந்தால் !


மூலிகை ராமரை அமுக்கிவிட்டார்கள் என்றே எண்ணுகிறேன் . அவரது கண்டுபிடிப்பு அமலுக்கு வந்தால் எண்ணெய் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பார்கள் போலும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 11, 2016 10:04 pm

பாராட்டுக்கு பத்திரம் கொடுத்தாலே போதும்.நாட்டிற்கு வருவாய் அல்லது பயன் ஏற்படுவதாய் இருந்தால் செய்யலாம். எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் போதும் என்ற மன்ம வராதுங்க.ஒர் ரூபாயும் வெகுமதிதான் ஒருகோடியும் வெகு மதிதான். நாட்டிற்கு என்ன பயன் என்பதே கேள்வி?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 11, 2016 10:22 pm

அய்யா மாற்று திறனாளி என குறிப்பிடவில்லை பொதுவாக தெரிவித்தேன். வாங்கியகடனுக்கு வட்டியே கட்டமுடியாதபோது இப்படி ஓர் வெகுமதியால் வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போன்றுள்ளதே??!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 10:27 am

அப்போது விளையாட்டு துறையை நீக்கி விடலாமா ?
கோடி கோடியாக கிரிக்கெட்டுக்கு செலவழிக்கிறோம் .விளையாடுபவர்கள் பெறும் பெரும் சம்பளம் 1 கோடி , 50 லக்ஷம் ,25 லக்ஷம் , கிரேடுவாரியாக வருடத்திற்கு.
இம்மாதிரி விளையாட்டுகளை ஊக்குவிப்பது அண்டை/ உலக நாடுகளுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே .
அதனால் விளையும் நன்மைகள் பல . அதை ஒப்பிடுகையில் , இந்த செலவுகள் ஒன்றுமில்லை .
இது எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 12, 2016 11:34 am

விளையாட்டுத் துறையை நீக்கவேண்டும் என்று சொல்லவில்லை . கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் . சீனா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் இல்லை . மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள் . அதனால் அவர்களால் பதக்கங்களை அள்ளமுடிகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 1:45 pm

கிரிக்கெட்டுக்கு நாம் செலுத்தும் கவனம் மற்ற விளையாட்டுகளுக்கு செலுத்தவில்லை . செலுத்தியிருந்தால் , ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்றிருப்போம் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 13, 2016 10:20 am

சூப்பருங்க சூப்பருங்க

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 15, 2016 4:06 pm

விளையாட்டால்   நாட்டிற்கு அளவற்ற வெகுமதி அளிப்பதால்  நாட்டிற்கு  விளையும் நன்மையை,குறிப்பிட்டு சொன்னால்  தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரியாத தால் கேட்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக