புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_m10சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Sep 24, 2016 3:11 pm

சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...

பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல்உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..
ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும் மனதில் ஏதாவது கவலையோ,துன்பமோ..இதை நினைத்துக் கொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்க வேண்டும்..

அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது..
மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்..
நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்க கூடாது.
இதையெல்லாம் விட சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களை பார்த்துகொண்டு சாப்பிடக் கூடாது..

அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணர வேண்டும்.. பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்..

அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும்.. ஆன்மாவாகிய எனக்கு உணவளித்ததந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்.. இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து  பார்த்துகொண்டிருக்க.. அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக் கொண்டே மிகுந்த  மகிழ்வுடன்  உணவை உண்ணவேண்டும்..

ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்.. இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்று சென்று விடும்..அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்..

ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும் பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்..மனதில் கவலைகள் வராது.. எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டே இருக்கும்.. யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும்.. பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்..

எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்.. பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்.. இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொருவேளையும்.. முன்னேற்றமாகி கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.. இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து அற்புதத்தை உணருங்கள்..ஆனால், கவனம் சுத்த சைவம்..வாழ்த்துக்கள்..

வாட்ஸஅப்ப் பகிர்வு



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:51 pm

இந்த பதிவு ஒரு நம்பிக்கையாகவே தெரிகிறது. உண்மைக்கு இடம் உண்டோ இல்லையோ !

ஆனால் அன்ன கவச மந்திரம் என்ற ஒன்றை எம் குருதேவர் எமக்குப் போதித்தார். அது வேதத்தில் உள்ளதாகவும் சொன்னார். நானும் தேடுகிறேன் - இன்னும் வேதங்களில் அதன் இடம் அடியனுக்குப் புலனாக வில்லை.

அம்மந்திரம் :

"நான் பசித்திருந்தும் பிறர் பசியைத் தணிக்க வல்லதும், பலத்தைக் கொடுப்பதும், பாவத்தினால் சம்பாதிக்கப்படாததுமான அன்னமே உன்னை பூஜிக்கிறேன். உன் முதல் பிடியை இவ்வுலகில் பசித்து இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமர்ப்பித்து அவை பசியாறியதாகக் கருதி உன்னை நானும் புசிக்கின்றேன்.

உன்னால் அடியனுடைய உடலும் உயிரும் மனமும் பலம் பெற வேண்டும். உன்னை எனக்களித்த புண்ணியவதி சர்ம மங்கலமும் பெற்று நீடூழி வாழவேண்டும். உன்னால் இந்த உலகம் நிலைபெறவேண்டும் "

என்பதாகும்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக