புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
2 Posts - 1%
prajai
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
2 Posts - 1%
சிவா
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
435 Posts - 47%
heezulia
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
30 Posts - 3%
prajai
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Sep 10, 2016 8:04 pm

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?





இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 10, 2016 8:55 pm

ஆசையை விடச்சொன்னார்>>>>>>>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 10, 2016 9:26 pm

ஆசையை விட்டால் வாழ்வு அசத் ஆகிவிடும். அது இயற்கைக்கு எதிரானது -தேவையும் அற்றது. ஆசை மானுட வாழ்விற்கு அவசியம்.
பேராசையைத்தான் தவிர்க்கவேண்டும்.

''அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிகிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் ஆங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.   - திருமந்திரம்

ஆசை ஐம்புலன்களின் செயல்பாட்டால்  விளைவது. அது மானுட வாழ்விற்கு வேண்டுவதே.ஆனாலும் புலன்களை அலைய விட்டால் ஆபத்து. அவற்றை நெறிப்படுத்தினால் ஆனந்தம்.  புலன்களை நெறிபடுத்தும் அறிவுதான்  "இராஜயோகப் பயிற்சி".  இப்பயிற்சியால் புலன்களை நெறிப்படுத்தி  வாழ்வில் புலகாங்கிதம் அடைவோம்- வாருங்கள்.  மானுட வாழ்வு வாழ்வதற்கே - வருத்தப்படுவதற்கல்ல.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2016 12:15 pm

"வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் " பகுதியை ஏன் பதிவிட தேர்ந்து எடுத்தீர் எனத் தெரியவில்லை !

இந்து ஆன்மீகப்பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 11, 2016 2:17 pm

ஐயா !

ஈகரை  தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகள், பதிவிடும் விவரம், பதிவுப் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, நமது பதிவு எந்த பகுதியில் பதிவாகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது, தனிமடல் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் விதம் எவ்வாறு என்பன பற்றிய விவரங்கள் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்விவரங்களைக் காணும் முறைமை பற்றி தெரிவியுங்கள்.


இதுபோன்ற பிழை இரண்டாவது தடவையாக அறியாமையால் ஏற்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்
ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2016 5:43 pm

ராமலிங்கம் அவர்களுக்கு ,
eegarai .net என்ற தளத்தை திறந்தவுடன் ,
முகப்பில் ,
வரவேற்பறை , மக்கள் அரங்கம் போன்ற பகுதிகள் தெரியும் .
அதில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன .
நீங்கள் பதிவிட விரும்பும் ,விஷயம் ,எந்த உட்பிரிவின் தலைப்பிற்கு ஏற்றதோ ,
அந்த பகுதியை க்ளிக் பண்ணி , அதில் புதிய பதிவிட என்பதை தேர்ந்து எடுத்து  பதிவிடவும் .

விதிமுறைகளுக்கு
ஈகரை அறிவிப்பு பகுதிக்கு சென்று ,"தமிழ் களஞ்சிய விதிமுறைகள் " படிக்கவும் .உங்களுக்காக
லிங்க் [url=http://www.eegarai.net/t3170-topic]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Sep 24, 2016 8:11 pm

muthupandian82 wrote:இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1221528

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?
  துச்சாதனன்
  துரியோதனன்
  அஸ்வத்தாமன்
  சகுனி
  பீஷ்மர்
  துரோணர்
  கிருபாச்சாரியார்
  கர்ணன்

தீயகுணங்களை கதாப்பாத்திரமாக மகாபாரதத்தில் மாற்றி திரைக்கதை எழுதியது வியாசரின் அபாரமான திறமை.

பாலசந்தர், சங்கர், மணிரத்தினம் ஆகியோர் இக்காலத்தின் இயக்குனர்கள். வால்மிகி, வியாசர், இளங்கோவடிகள் ஆகியோர் அக்காலத்தின் மெகா இயக்குனர்கள்.

இதிகாசங்கள் அனைத்தும்
            கதைகளே
கதாப்பாத்திரம் அனைத்தும்
         கற்பனையே

மனிதர்களை நல்வழிப்படுத்துவர்காக அக்காலத்தில் அனைத்து யுக்திகளும் கையாளப்பட்டுள்ளது. நோக்கம் தவறானது அல்ல என்றால் வழியும் தவறானது அல்ல என்பது பழய முறை. ஆனால் மனிதனால் இன்று இதிகாசத்தின் நோக்கத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது உருவாகுவதற்கு எடுத்த முயற்சியும் இன்று வீணாகிவிட்டது.

இனி தேவை.....

தெளிவான
வெளிப்படையான
எதார்த்தமான

கருத்துக்கள். கதைகள் அல்ல....



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:02 pm

சிறிது ஆழ்ந்து சிந்தியுங்கள்

மகாபாரதத்தில் மாற்றி திரைக்கதை எழுதியது வியாசரின் அபாரமான திறமை.

மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 9:14 pm

"மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே"
என்பதை எண்ணிப் பார்த்தால் சரியே என்பதுபோல் காட்சி அளிக்கிறது. இதுநாள் வரை இந்த கோணத்தில் யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

திவ்ய ப்ரபந்தம் பாடிய ஆண்டாள் - ஒரு புனைப் பெயர் என்று என் ஸ்ரீகுருதேவரிடம் கேட்டபோது உண்டான திகைப்பை இப்போது உணர்கிறேன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 9:32 pm

"மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே"
என்பதை எண்ணிப் பார்த்தால் சரியே என்பதுபோல் காட்சி அளிக்கிறது. இதுநாள் வரை இந்த கோணத்தில் யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

மகா பாரதம் எழுதியது வியாசர் .
துரியோதனாதிகள் + பாண்டவர்கள் பற்றிய கதை
திருதராஷ்டிரன் + பாண்டு பிறப்பதற்கு காரணம் வ்யாஸ மகாமுனி .
இவர்களை பற்றிய கதை /இவர்கள் மூதாதையர்கள் கதை

யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை என்பதன் பொருள் தெரியவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக