புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_m10கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 09, 2016 3:47 am

கவிஞர் வைரமுத்துவிடம் யாரும் அப்படிக் கேட்பதில்லை: ‘கபாலி’ பாடலாசிரியர் உமாதேவி!  ULXHlTJ7RRq9Gz7CCVc1+uma_devinew
-
மாயநதி இன்று மார்பில் வழியுதே... என்கிற கபாலி பட பாடல்
மூலம் அதிக கவனம் பெற்றவர், கவிஞர் உமாதேவி.

கபாலியின் இன்னொரு ஹிட் பாடலான, வீரத்துரந்தரா-வை
எழுதியவரும் இவர்தான். அவர் அளித்த பேட்டியிலிருந்து...

மெட்ராஸ் - நான் நீ நாம், மாயா - நானே வருவேன்,
இனிமே இப்படித்தான் - அழகா ஆணழகா, கபாலி - மாயநதி,
வீரதுரந்தரா என தொடர்ந்து உங்கள் பாடல்கள் ஹிட் ஆவதன்
ரகசியம் என்ன?


ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப் பாடலுக்கான முன் பின்
காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளைத் தெரிந்து
கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும்
கேட்கிறேன்.

இயக்குநர்கள் அந்தப் பாடலுக்கான சூழலைச் சொன்னதும்...
என்னைப் பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்துக்குள் கொண்டு
செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி
ரகசியம் என்று எதுவும் இல்லை.

நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால், தாபப்பூ,
தாபதநிலை, வீரதுரந்தரா என்று வித்தியாசமான வார்த்தைகள்
உங்கள் பாடலுக்குள் இடம்பெறுகிறதா?


தமிழ் இலக்கியம் என்பது மிக பரந்து விரிந்த சமுத்திரம். கரையில்
நின்று நீராடவும் முடியும். ஆழ்கடலுக்குள் சென்று முத்துக்குளிக்கவும்
முடியும். கண்டிப்பாக, தமிழ் இலக்கியம் என் பாடல்களை வித்தியாசப்
படுத்துவதில் பங்குகொள்கிறது.

இன்னும் இன்னும் புதிய புதிய சொற்கள், சொல்லாடல்கள்,
உவமைகளைத் தொடர்ந்து என் பாடல்களில் எழுத பிரியப்படுகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 09, 2016 3:48 am


பாடலாசிரியர் என்பதைத்தாண்டி என்ன செய்கிறீர்கள்?

சென்னை புதுக்கல்லூரியில், முஸ்லீம்கள் குறித்து டாக்டர். அம்பேத்கர்
- ஒரு ஆய்வு என்ற ஆய்வேட்டை சென்னைப் பல்கலைக் கழகத்துக்குச்
சமர்ப்பித்து, எம்.பில். (M.Phil) பட்டமும் தமிழின் ஐம்பெரும்
காப்பியங்களில் பௌத்த சமய காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி
குறித்து, பண்டைய இலக்கியங்களில் அறநெறிகள்: குண்டலகேசி என
ஆய்வு செய்து (Ph.D) முனைவர் பட்டமும் பெற்றாயிற்று.

இப்போது உதவிப்பேராசியராக பணியாற்றி வருகிறேன். திசைகளைப்
பருகியவள், தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது என்று இரண்டு
கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி படத்தில் பாடல்கள் எழுதிய அனுபவம்?


மெட்ராஸ் படம் மாதிரியே, கபாலி படத்துக்கும் இரஞ்சித் சார், என்னை
அழைத்து ஒரு பாடல் இருக்கு, எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக
மாயநதி பாடல் எழுதினேன். அந்தப் பாடலுக்கான சூழல் எனக்கு
ரொம்பவே பிடித்தது. காதல் என்றாலே அதை இளமையோடு மட்டுமே
தொடர்புபடுத்திப் பார்க்கிறது, நம்மோட பொதுப்புத்தி.

பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, முதுமைக்காதலை மிக அழகாக
சொல்கிற படைப்பு. அந்த மாதிரி, நீண்ட பிரிவுக்குப்பின் சந்திக்கும்
இளமை தாண்டிய கணவன், மனைவியின் காதல் மனநிலை என்ற கதைச்
சூழல் என்றதும், எனக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது.

சந்தோஷ் நாராயணன் சார் மெட்டும் அந்த உணர்வுக்கு மிகச் சரியாக
இருந்தது. அது ஸ்வேதா மோகன், அனந்து, பிரதீப் பாடிக் கேட்டப்போது
ரொம்ப நிறைவா இருந்தது. இப்போ, உலகம் முழுவதும் அந்தப்பாட்டு
போய் சேர்ந்திருக்கு. இன்னைக்கும் கூட மாயநதி பாட்டு கேட்டு, பாடல்
வரிகளை யார் யாரோ எங்கெங்கு இருந்தோ தொடர்ந்து பாராட்டிக்
கொண்டு இருக்கிறார்கள். பெருமிதமாக உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 09, 2016 3:48 am



ரஜினி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு… இருவரையும் சந்தித்தீர்களா?


ரெண்டு பேரையும் இன்று வரைக்கும் நான் தனியாகச் சந்திக்கவில்லை.
தாணு சாரை, கபாலி இசை வெளியீட்டு விழாவில்தான் முதல் முறையாகச்
சந்தித்தேன். ஒருதடவை கூட நான் தாணு சார் அலுவலகத்துக்குப்
போனதில்லை. பாட்டு எழுதியதற்கான என் சம்பளத்தைக்கூட மேனேஜர்,
ராகேஷ் ராகவன் சார் மூலமாக என் அக்கவுண்ட் நம்பர் வாங்கி
அக்கவுண்ட்டில்தான் போட்டுவிட்டார்கள். பாடல் வரிகள் கேட்டு,
இரஞ்சித் சாரிடம் பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

சௌந்தர்யா மேடம் வீரதுரந்தரா பாட்டு, ரொம்ப சூப்பரா இருக்கு,
ஆல்பத்துல என்னோட ஃபேவரைட்னு வாட்ஸ்அப் பண்ணியதை
இரஞ்சித் சார் எனக்கும் அனுப்பினார்கள். அவர்களுக்கு நன்றி.

நீங்கள் ஒரு தலித் என்பதால் தான் இரஞ்சித் படங்களில் பாடல் எழுத
வாய்ப்பு கிடைக்கிறதா?


ரொம்ப முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி கேட்டதுக்கு நன்றி.
1980-ல் பாரதிராஜா சார் இயக்கிய நிழல்கள் படத்தில் வைரமுத்து
சார் பாட்டு எழுதினப்போது, யாருமே அவரிடம் இந்த மாதிரி ஒரு
கேள்வியைக் கேட்கவில்லை.

ஆனா, முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சி இரஞ்சித் படத்துல உமாதேவி
பாட்டு எழுதுகிறபோது இந்தக் கேள்வி வருகிறது என்றால் நம்
மனநிலையும் இந்த நாட்டு நிலைமையும் இன்னும் மாறாம இருக்கிறது
என்றுதான் அர்த்தம்.

வைரமுத்து சார், இயக்குநரோட சாதிக்காரர் என்பதைத்தாண்டி
அவரிடம் இருந்த திறமைதான் அந்த வாய்ப்பின் காரணம். அவர்
இன்றைக்கும் ஜாம்பவனாக இருக்கிறதுக்குக் காரணம்.

இரஞ்சித் சார் எனக்குப் பாட்டு எழுத வாய்ப்பு தந்ததுக்குக் காரணம்,
எனது திசைகளைப் பருகியவள் கவிதை தொகுப்புதான்.
என் படைப்புதான் என்னை அவரிடம் கொண்டுபோய் சேர்த்து எனக்கு
திரை அடையாளத்தை உருவாக்கியது.

ஒரே ஒரு இரஞ்சித்தும் ஒரே ஒரு உமாதேவியும் இருந்தால் இப்படித்தான்
கேட்கத்தோணும். இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் நிறைய
இரஞ்சித்களும் நிறைய உமாதேவிகளும் வரவேண்டும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 09, 2016 3:49 am


கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் பற்றி?


தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்த, அற்புதமான கலைஞன்
கவிஞர், நா. முத்துக்குமார் சார். தானே தன் படைப்பைக் காட்டி
தம்பட்டமடித்து மிரட்டாதவர். பட்டங்களை வலிந்து சுமக்காத
விடுதலைப் பறவை. முத்துக்குமார் சார் தொட்ட அந்த உயரத்தை இனி  
எந்தப் பாடலாசிரியராவது தொடமுடியும் என்று தோன்றவில்லை.
தமிழ் இருக்கும் வரை இந்தத் தமிழ் மகனின் புகழ் இருக்கும்.

மீண்டும் ரஜினி, இரஞ்சித் ஆகிய இருவரும் இணைவது பற்றி...

சமகால சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் மிகப்பெரிய
தொடர்பு இருக்கிறது. இரஞ்சித் சார் படங்களில் எப்போதுமே அது
இருக்கும். கபாலி திரைப்படம், உலகளாவிய வெளியீடு தாண்டி, பெரிய
அளவில் விவாதங்களை எழுப்பியது நம் அனைவருக்குமே தெரியும்.

விவாதத்தை உருவாக்குவதுதான் ஆரோக்கியமான படைப்பு.
அப்படிப்பட்ட படைப்பைக் கொடுத்த இருவரும் மீண்டும் இணைவது
மகிழ்ச்சி.

இப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் படங்கள்?

மெட்ராஸ் படத்துக்குப் பிறகு, இனிமே இப்படித்தான், மாயா போன்ற
படங்களில் பாடல்கள் எழுதினேன். இப்போது கபாலிக்கு பின், ரங்கூன்,
துக்ளக், தப்பு தண்டா, கட்டப்பாவ காணோம், நாகேஷ் திரையரங்கம்,
அடங்காதே, மாயவன் உள்ளிட்ட பல படங்களில் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
-
--------------------------------------------
தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக