புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகாசனத்தினால் நேக்கு தீர்வு பலன்
Page 1 of 1 •
சிறுநீர் கல் அடைப்பு
தொந்தரவு நீங்க...
தரை விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.
பிறகு இரு கைகளையும் முன்புற மாக நீட்டி, இரண்டு கால்களையும் பின்புறம் மடித்திடுங்கள்.
இப்போது வலது காலின் குதிங்கால் வலது தொடைச் சந்திப்பிலும்,
இடது காலின் குதிங்கால் இடது தொடைச் சந்திப்பிலும் ஒட்டும்படியாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் இரு உள்ளங்கால்களும் எதிரெதிராக அமைந்திருப்பதைக் காணலாம்.
பிறகு இடது கையால் உங்களுடைய இடது உள்ளங்காலையும்,
வலது கையால் வலது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தலையை நன்கு குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை வைக்கப் பழகுங்கள்.
ஆரம்பத்தில் இப்படி குனிவது சிரமம்தான்.
ஆனாலும் பிற ஆசனங்களை பழகப் பழக தலையும் நன்கு குனிய வரும்.
பின்பு எளிதாக தலையை உள்ளங்கால்கள் மீதே வைக்கப் பழகி விட முடியும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது பின்புறம் மேலே எழும்பி வரக்கூடும்.
அதை மேலே தூக்காமல் இருககப் பழக வேண்டும். ஆசனம் செய்யும் போது சாதாரண மூச்சே போதுமானது.
அதிகம் இழுத்து மூச்சு விட வேண்டாம்.
பலன்கள்
இந்த ஆசனம் மூலம் சிறுநீரகத்தின் கோளாறு எதுவாக இருந்தாலும் சரியாகி விடும்.
அதன் உள்ளே உள்ள சுத்திகரிப்பு சக்தி கூடி வரும்.
இரத்த ஓட்டம் சீராகி வரும்.
எந்தக் கடுமையான இருமலும் இந்த ஆசனத்தால் போய் விடும்.
அதுவே ஆசனத்தின் சிறப்பு.
சிலருக்கு மூத்திரக் கடுப்பு, பிருஷ்ட பாகத்தில் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கலாம்.
அவர்கள் ஒழுங்காக இந்த ஆசனத்தை செய்து வந்தால் வலியும், எரிச்சலும் காணாமல் போய் விடும்.
சிறுநீரகத்தில் கல் அடைப்பு இடைஞ்சலும் நீங்கும்.
இந்த ஆசனம் பெண்களுக்கு அதிக பலன்களை தரும். முக்கியமாக மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு வரும் வலி, பிற கோளாறுகள் இதனால் மறைந்து விடும். கர்ப்பப்பை நல்ல திடகாத்திரமாக அமையும். பிரசவம் எளிதாக இருக்கும்.
ஆபரேஷன் கருவிகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தையும் பலமுடன் பிறக்கும்.
கர்ப்பிணி பெண்கள் முதல் ஒரு மாதம் மட்டும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
இரண்டாம் மாதத்தில் இருந்து கண்டிப்பாக செய்யக் கூடாது.
நன்றி: தினகரன்
தொந்தரவு நீங்க...
தரை விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.
பிறகு இரு கைகளையும் முன்புற மாக நீட்டி, இரண்டு கால்களையும் பின்புறம் மடித்திடுங்கள்.
இப்போது வலது காலின் குதிங்கால் வலது தொடைச் சந்திப்பிலும்,
இடது காலின் குதிங்கால் இடது தொடைச் சந்திப்பிலும் ஒட்டும்படியாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் இரு உள்ளங்கால்களும் எதிரெதிராக அமைந்திருப்பதைக் காணலாம்.
பிறகு இடது கையால் உங்களுடைய இடது உள்ளங்காலையும்,
வலது கையால் வலது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தலையை நன்கு குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை வைக்கப் பழகுங்கள்.
ஆரம்பத்தில் இப்படி குனிவது சிரமம்தான்.
ஆனாலும் பிற ஆசனங்களை பழகப் பழக தலையும் நன்கு குனிய வரும்.
பின்பு எளிதாக தலையை உள்ளங்கால்கள் மீதே வைக்கப் பழகி விட முடியும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது பின்புறம் மேலே எழும்பி வரக்கூடும்.
அதை மேலே தூக்காமல் இருககப் பழக வேண்டும். ஆசனம் செய்யும் போது சாதாரண மூச்சே போதுமானது.
அதிகம் இழுத்து மூச்சு விட வேண்டாம்.
பலன்கள்
இந்த ஆசனம் மூலம் சிறுநீரகத்தின் கோளாறு எதுவாக இருந்தாலும் சரியாகி விடும்.
அதன் உள்ளே உள்ள சுத்திகரிப்பு சக்தி கூடி வரும்.
இரத்த ஓட்டம் சீராகி வரும்.
எந்தக் கடுமையான இருமலும் இந்த ஆசனத்தால் போய் விடும்.
அதுவே ஆசனத்தின் சிறப்பு.
சிலருக்கு மூத்திரக் கடுப்பு, பிருஷ்ட பாகத்தில் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கலாம்.
அவர்கள் ஒழுங்காக இந்த ஆசனத்தை செய்து வந்தால் வலியும், எரிச்சலும் காணாமல் போய் விடும்.
சிறுநீரகத்தில் கல் அடைப்பு இடைஞ்சலும் நீங்கும்.
இந்த ஆசனம் பெண்களுக்கு அதிக பலன்களை தரும். முக்கியமாக மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு வரும் வலி, பிற கோளாறுகள் இதனால் மறைந்து விடும். கர்ப்பப்பை நல்ல திடகாத்திரமாக அமையும். பிரசவம் எளிதாக இருக்கும்.
ஆபரேஷன் கருவிகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தையும் பலமுடன் பிறக்கும்.
கர்ப்பிணி பெண்கள் முதல் ஒரு மாதம் மட்டும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
இரண்டாம் மாதத்தில் இருந்து கண்டிப்பாக செய்யக் கூடாது.
நன்றி: தினகரன்
குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
காலையில் மனம் அமைதியாக இருக்கிறது.
மாலை வேளைகளில் பல வேலைகள் காரணமாக மனம் அல்லல் படுவதால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என நினைக்கின்றனர்.
யோகாசிரமங்களில்
காலை - மாலை இரு வேளைகளும் பயிற்சி நடைபெறுகிறது.
மாலையில் காலையை விட அதிகமாக உடல் வளைந்து கொடுக்கிறது.
காரணம் நாம் பல வேலைகளைச் செய்வதால்
மாலையில் ஆசனங்களைச் செய்வது
காலையை விட இலகுவாக இருக்கிறது.
உடற்பயிற்சி போல் வேகமாக ஆசனங்களைச் செய்யக் கூடாது.
எவ்வளவு மெதுவாக மனதை ஒரு நிலைப்படுத்தி
மூச்சை இழுத்து விட்டு பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அது அந்த அளவு
அதிக பலனைத் தருகிறது.
மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதவர்கள்
மெடிடேசன் இசையொன்றை கேட்டவாறு
யோகாசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.
பலர் உடற் பயிற்சிகளைச் செய்யும் போது தண்ணீர் குடிப்பதுண்டு.
என்னைப் பொறுத்த வரை அது தவறு.
யோகாசனம் செய்யும் போது கட்டாயமாக எதுவும் பருகக் கூடாது.
ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.
இப்படியான நேரங்களில் தாகம் ஏற்படுமானால்
யோகாசனங்களை குறைத்து செய்வதே நல்லது.
கொஞ்சம் காலத்தில் உடலும் - மனமும் பழகிவிடும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
வேக உலகத்தில்
காலையில் சூரியநமஸ்காரம் செய்வது இலகுவானது.
அடுத்த ஆசனங்களை காலையில் முடியாவிடில் மாலையில் செய்யலாம்
காலையில் மனம் அமைதியாக இருக்கிறது.
மாலை வேளைகளில் பல வேலைகள் காரணமாக மனம் அல்லல் படுவதால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என நினைக்கின்றனர்.
யோகாசிரமங்களில்
காலை - மாலை இரு வேளைகளும் பயிற்சி நடைபெறுகிறது.
மாலையில் காலையை விட அதிகமாக உடல் வளைந்து கொடுக்கிறது.
காரணம் நாம் பல வேலைகளைச் செய்வதால்
மாலையில் ஆசனங்களைச் செய்வது
காலையை விட இலகுவாக இருக்கிறது.
உடற்பயிற்சி போல் வேகமாக ஆசனங்களைச் செய்யக் கூடாது.
எவ்வளவு மெதுவாக மனதை ஒரு நிலைப்படுத்தி
மூச்சை இழுத்து விட்டு பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அது அந்த அளவு
அதிக பலனைத் தருகிறது.
மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதவர்கள்
மெடிடேசன் இசையொன்றை கேட்டவாறு
யோகாசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.
பலர் உடற் பயிற்சிகளைச் செய்யும் போது தண்ணீர் குடிப்பதுண்டு.
என்னைப் பொறுத்த வரை அது தவறு.
யோகாசனம் செய்யும் போது கட்டாயமாக எதுவும் பருகக் கூடாது.
ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.
இப்படியான நேரங்களில் தாகம் ஏற்படுமானால்
யோகாசனங்களை குறைத்து செய்வதே நல்லது.
கொஞ்சம் காலத்தில் உடலும் - மனமும் பழகிவிடும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.
வேக உலகத்தில்
காலையில் சூரியநமஸ்காரம் செய்வது இலகுவானது.
அடுத்த ஆசனங்களை காலையில் முடியாவிடில் மாலையில் செய்யலாம்
யோகாசன குரு சுத்தரம் அவர்களின்
புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.
அவை பலருக்கு பயன் தரும்.
http://www.girinathyoga.com/
http://www.girinathyoga.com/books.asp
புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.
அவை பலருக்கு பயன் தரும்.
http://www.girinathyoga.com/
http://www.girinathyoga.com/books.asp
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|