புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_m10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_m10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_m10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_m10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_m10இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு.


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 07, 2016 3:40 pm

குருதி வகைகளில் A,B,AB,O எனவும் Rh+ Rh- (செவ்வாய் தோசம் ) எனவும் தெரிந்திருக்கிறோம். கற்றது கையளவு என்பதை நிரூபிக்கும் வகையில் நான் கேள்விப்படாத வேரு குருதி வகையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2012 அள்வில் Langereis -Lan +/- , Junior -Jr +/- எனவும் (அதில் பாசிட்டிவ்,நெகடிவ் எனவும்) இருப்பதாக சொல்லப்படுகிறது.2013 இல் Vel என்ற பிரிவும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவப்பு அணுக்களில் இரண்டு ப்ரொட்டீன் கள் கூடுதலாக இருப்பதாகவும்,அதற்கு ABCB6 , ABCG2 எனவும் குருதி ஏற்றுவதில் (transfusion ) சிரமம் ஏற்படும் எனவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில்இந்தியாவில் குசராத்தில் ஒரு நோயாளிக்கு ஒரு புது வகையான குருதி கண்டறியப்பட்டுள்ளதாகவும்,அவரால் இரத்தம் கொடுக்கவோ,பெறவோ முடியாது என் கிறார்கள். அந்த வகை குருதிக்கு இன்ரா – INRA- எனப் பெயரிட்டதாக (முதல் இரண்டு எழுத்துகள் இந்தியாவையும், மற்ற இரண்டு எழுத்துகள் அந்த நபரையும் குறிக்கின்றது) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முதலில் சுராட் Lok Samparn Raktdan சோதனை நிலையத்தில் சோதித்ததாகவும்,பின் இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ( இந்த தகவலை இந்தியா கொம் வெளியிட்டுள்ளது. )

இதற்கு முன்னர் 1952 இல் பம்பாயில் டாக்டர் பெண்டே, பம்பாய் குருதி வகை (Bombay Blood Group) கண்டு பிடித்தார். இது hh blood ( h/h -Oh-)என அழைக்கப்படுகிறது.

இதுவரை இவரோடு சேர்த்து 7 பேருக்கு புதுவகையான இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 4:54 pm

புதிய செய்தி . கேள்வி படாத ஒன்று !
இதை  சர்வ தேச  மெடிக்கல் அசோசியேஷன் உலகறிய  செய்துள்ளதா ?
சில சமயம் இணையத்தில் / வலைப்பூக்களில் எழுதும் பல விஷயங்கள் ,
சந்தேகத்துக்கு இடம் அளிக்கின்றது .

ரமணியன்

பிகு : நீங்கள் தேர்ந்தெடுக்கும் செய்தி, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தை ,(நன்றியுடன் ) பதிவிடலாம் . (உம்) தினமலர் , ஒன் தமிழ் ......போன்று



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 07, 2016 5:49 pm

மற்றவை உண்மையான செய்திகள்- விக்கிபீடியாவில் உறுதி செய்துள்ளேன்.

சுராட் செய்தி உண்மையா தெரியவில்லை. உறுதிப்படுத்த முடியவில்லை. முன்னரும் ஒரு முறை 11 குழந்தைகள் ஒரு தாய்க்கு பிறந்தது என்ற பொய்யான செய்தியும் சுராட்டில் தான் நடந்தது.

INRA என்ற சுராட் செய்தி India dot com இல் வெளிவந்த செய்தியை அடிப்படையாக வைத்து மலேசிய செய்தித்தாள் வெளியிட்டிருந்தது.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 6:43 pm

பொதுவாக ஒரு பொது செய்தியை ஈகரையில் பதிவிடும் முன் ,அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொண்ட பிறகே பதிவிடுகிறேன் . அதன் காரணமாகதான் எந்த ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி ,நம்பகமான ஊடகமா போன்ற நிச்சயிப்புகள் . போகிற போக்கில் இதெல்லாம் trash (குப்பைகள் )
என்று யாரும் சொல்லக் கூடாதே என்கிற எண்ணம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக