புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
3 Posts - 1%
mruthun
வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_m10வாசகர் கவிதைகள் – குமுதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகர் கவிதைகள் – குமுதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:04 am

-
பொம்மைகளுக்கும்
மம்மு ஊட்டச் சொல்லி குழந்தைகள்
அடம் பிடிக்கும்போது
அம்மா திணறுவதை
பொம்மையும் ரசிக்கிறது!
-
-----------------------

-
வாசகர் கவிதைகள் – குமுதம் X519n56USgmoyC292AoR+1
-
டெடிபேரைக் கட்டிக் கொண்டு
உறங்கும் குழந்தை
நள்ளிரவில் அம்மா கைப்பிடித்து
கழிப்பறைக்குள் நுழையும் போது
தப்பாமல் சொல்கிறது,
“டெடியையும் அழைச்சிட்டு வாம்மா!
இல்லேன்னா மெத்தை நனைஞ்சு போயிடும்!”
-

-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:11 am


வாசகர் கவிதைகள் – குமுதம் UknmmqS7QzKOfG7ZmBr4+11

-
தன் கனவில் அழகாய்ச்
சிரிக்கும் குழந்தைக்கு
அம்மா சோறூட்டும்
வேளையில் பசிக்கு
அழ நினைக்கும்
அவள் குழந்தை
திருப்தியுடன் புரண்டு
தூங்குகிறது!
-
----------------------
வாசகர் கவிதைகள் – குமுதம் LELkbkFqTbmxs9c6kiBQ+12

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ?
என் யோசனைத் தகர்த்தபடி
பதில் சொல்லிப் போகிறது
ஒரு குழந்தை
தன் அழகுப் புன்னகையால்!.
-
---------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:44 am


வாசகர் கவிதைகள் – குமுதம் BFk3FRVASiqXJPsGGJxI+14
--

எந்த அகட விகடமும் இல்லை
என்ற போதும்
எப்போதும் சிரிப்புச் சாரல்,
குழந்தையின் மழலை!
-
-------------------------------
-வாசகர் கவிதைகள் – குமுதம் ZQvA1IEuRUusKSUUFwYk+13
-

மழைக்கு கட்டியமாய் மண்வாசம்;
மழலைக்குக் கட்டியமாய்ப் பால்வாசம்!
-
-----------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 8:58 am


சுண்ணாம்பு பெயர்ந்த சுவர்களும்
சடுதியில் அழகாகி விடுகின்றன,
ஒரு குழந்தையின் படத்தை
மாட்டிடும் போது!
-
வாசகர் கவிதைகள் – குமுதம் G1tmVLuoRSS40pTUbP0S+15
-----------------------------
-
மதங்களைக் கடந்து கொண்டாடுகிறாள்
ஒவ்வொரு கர்ப்பிணியும் இறைவனின்
திருவருகைக் காலத்தை தன் குழந்தைக்
குறித்தத் கனவுகளுடன்!
-
------------------------------

அம்மாவுக்குத் தெரியாமல் சாக்லேட்டை
ஒளித்து வைத்தது குழந்தை!

படையெடுக்கும் எறும்புகளைக் கண்டதும்
அவசரமாய்ப் பேப்பரை பிரித்து மிட்டாயை
வைத்தது!
“எறும்புக்குக் கை இல்லியே!”
-
---------------------------------

பிறந்த நாள் விழா,
நிறைவுற்று வீடு போகும்
முன்னமே யோசிக்கிறது குழந்தை:
“அடுத்த பர்த்டே எப்போ வரும்?”
-
-----------------------------

தன் சிலையைக் கடத்தும் போதும்
கம்மென்றிருக்கும் கடவுள்;
எந்தக் குழந்தை அவர் மேல்
கால் போட்டபடி விரல் சப்பித்
தூங்குகிறதோ தன் கனவில்!
-
------------------------------

--priyamanangoththi
நன்றி: கூகுள் படங்கள்
குமுதம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 06, 2016 11:23 am

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ?
என் யோசனைத் தகர்த்தபடி
பதில் சொல்லிப் போகிறது
ஒரு குழந்தை
தன் அழகுப் புன்னகையால்!.
-

ரசித்தேன் .
படங்களும் அருமையான தேர்வு .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 06, 2016 11:41 pm

அனைத்தும் அருமை. சூப்பருங்க



வாசகர் கவிதைகள் – குமுதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாசகர் கவிதைகள் – குமுதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாசகர் கவிதைகள் – குமுதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக