புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
9 Posts - 90%
mruthun
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
2 Posts - 1%
manikavi
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
2 Posts - 1%
mruthun
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_m10தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 06, 2016 6:04 am

தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச்
சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி
குற்றப் பிரிவு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது
செய்தனர்.

"யெஸ்' வங்கி என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று கம்பெனி
பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து, கடந்த 2004 முதல் ரிசர்வ்
வங்கியின் அனுமதி பெற்று நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச்
செயல்பட்டு வருகிறது.

இதே பெயரில் "ஏபிஎஸ்' என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக்
கொண்டு, "யெஸ் ஏபிஎஸ் வங்கி' என்ற பெயரில் தருமபுரி அரசு
கலைக் கல்லூரி எதிரே நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு
வங்கிக் கிளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் செயல்பட்டு
வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த "யெஸ்' வங்கியின் சேலம் கிளை மேலாளரும்,
துணைத் தலைவருமான ஜி.எஸ். சசிக்குமார் என்பவர் கடந்த மாதம்
இங்கு வந்து வங்கிக் கிளையைப் பார்வையிட்டுள்ளார்.

அப்போது, தங்களது வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி,
வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி
வசூலித்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
ப.கங்காதரிடம் சசிக்குமார் புகார் அளித்தார். மாவட்டக் குற்றப்
பிரிவுக்கு இந்தப் புகார் மாற்றப்பட்டது. குற்றப் பிரிவின் துணைக்
கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர்
விசாரணை மேற்கொண்டு, திங்கள்கிழமை 4 பேரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து டிஎஸ்பி சந்திரசேகரன் அளித்த பேட்டி:

"யெஸ்' வங்கியில் "வங்கித் தொடர்பாளர்' என்ற பெயரில் முகவரைப்
போன்ற பணிக்கு சோமசுந்தரம் பயிற்சி பெற்று, அதற்கான சிறிய
தொகையை வைப்பு நிதியாகவும் "யெஸ்' வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பெயரில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து,
ஒரு போலி வங்கியை உருவாக்கியிருக்கிறார். அதற்காக எல்லா வகையான
ஆவணங்களையும் அச்சிட்டு, வங்கிக் கிளைக்கான உள்கட்டமைப்பு
ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்குள் 83 வாடிக்கையாளர்களைச் சேர்த்து
ரூ. 1.60 லட்சம் வசூலித்துள்ளனர்.
ஒரு மாதத்துக்குள் மாட்டிக் கொண்டதால், பெரிய தொகை வசூலிக்க
முடியவில்லை. "யெஸ்' வங்கியிலிருந்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து,
சில வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்
நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த வீ.சோமசுந்தரம்
(31), பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஜெ.பாலாஜி (24),
நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த ஜெ. சுந்தரேசன் (22),
இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் (48)
ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதே வழக்கு தொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயபிரபுவைத்
தேடி வருகிறோம். இவர்கள் மீது 120 பி, 465, 468, 471, 482, 489, 420 ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.
-
சேலம், நாமக்கல்லில் வங்கிக் கிளைகள்?
-
போலியான இதே வங்கிப் பெயரில் சேலம் மற்றும் நாமக்கல்
மாவட்டங்களிலும் இவர்கள் கிளைகளை அமைத்துள்ளதாகவும் புகாரில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில்தான் எல்லாமும் வெளியே வரும் என காவல்
துறையினர் தெரிவித்தனர். புனைவாக தயார் செய்யப்பட்ட இந்த வங்கிக்கு
சோமசுந்தரம் தலைமைச் செயல் அலுவலராகவும், பாலாஜி விற்பனைப்
பிரிவுப் பணியாளராகவும் இருந்துள்ளனர்.
-
-----------------------------------
தினமணி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 06, 2016 2:23 pm

அப்படி போடு .... புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 06, 2016 4:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Sep 06, 2016 8:53 pm

ஹைடெக்...அதிர்ச்சிஅதிர்ச்சி




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக