புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
44 Posts - 58%
heezulia
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
3 Posts - 4%
viyasan
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
236 Posts - 42%
heezulia
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 8:45 am


சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்

-
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் YSFfZjgkRfWoxjzm8f1t+ganesh-gold
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான
விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின்
வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர மாதம் 5-ம் தேதியன்று
வரும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பாடல் பெற்ற
சில சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்
பற்றி தெரிந்துகொள்வோம்.
-
-------------------------------------------
-
பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
25-வது தலமாக விளங்குவது திருவலஞ்சுழி.
-
திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர்
என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை
கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள்.
-
அதனால்தான், பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி
வந்தது. தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள், அந்த வேளையில்
விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில்,
பொங்கிவந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி
பூஜை செய்தனர்.
-
அதன்பின், விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து
அமுதம் பெற்றார்கள்.
-
அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய திருவலஞ்சுழியே
ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன்,
ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில், இந்திரன் பூஜித்த
அந்த விநாயகர் மூர்த்தி இன்றும் அருள் பாலிக்கிறார்.

இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து
விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான்
திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில்
நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை.

சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு
புனுகு மட்டும் சாற்றுவார்கள். மேலும், பச்சைக் கற்பூரத்தைக்
குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாயகரின்
திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவிவிடுவார் அர்ச்சகர்.

அதனால், இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர்
துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என
இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

இந்த விநாயகர் சந்நிதியிலுள்ள கல் ஜன்னல் அக்கால சிற்பக்
கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
-
------------------------------------------------------
-

By என்.எஸ். நாராயணசாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 8:46 am

வீரஹத்தி விநாயகர் – வேதாரண்யம்
-


பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
125-வது தலமாக விளங்குவது வேதாரண்யம்.

ராமன் இவ்விடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்து, ராவணனைக்
கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது.

ராமன் பூஜித்த ராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது.
ராவணனைக் கொன்றதால் ராமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி
தோஷத்தை இத்தலத்திலுள்ள விநாயகர் விரட்டி அடித்ததால்,
இவர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி
தருகிறார். இவரின் சந்நிதி, கோவிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில்
மேற்கு நோக்கி உள்ளது.

——————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:08 pm

துணையிருந்த விநாயகர் – திருப்பனையூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
73-வது தலமாக விளங்குவது திருப்பனையூர்.

முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன்
கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது
தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்
பட்டார்.

தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும்
கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது.
அவனது தாய்மாமன் “இரும்பிடர்த்தலையார்” என்னும்
சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும்
தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார்.

அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள
சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து,
இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின்
துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில்
பாதுகாப்பாக இருந்தான்.

கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல
விநாயகர் “துணையிருந்த விநாயகர்” என்னும் பெயர்
பெற்றார்.

——————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:10 pm

செவி சாய்த்த விநாயகர் – அன்பில் ஆலாந்துறை
-
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் C2ex5Q7PSca050ZGfaix+DSCN0063
-
பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில்
57-வது தலமாக விளங்குவது அன்பில் ஆலாந்துறை.

இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர்
என்று பெயர். ஒருமுறை திருஞானசம்பந்தர், கொள்ளிடத்தின்
வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது,
கொள்ளிடம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்
கொண்டிருந்தது.

காவிரியின் தென்கரையிலிருந்த சம்பந்தரால் கொள்ளிட
நதியைக் கடந்து கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில்
நின்றபடியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப்
பாடினார்.

காற்றில் கலந்துவந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது.
ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக, விநாயகர்
தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக்
கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை
குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த
அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி.

அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது.
பார்த்து இன்புற வேண்டிய சிற்பம்.


காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்
பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
—————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:46 pm

திருமுறை காட்டிய தலம்
-
பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற
கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக்
கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவாரப்
பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான்.

அவனுக்குப் பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த
மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான்.

நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த
அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு
மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக்
கூறியது.

(இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு
உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி
அமைந்துள்ளது).

சோழ மன்னனும் திருமுறைகள் வைக்கப்படிருந்த
அறையை திறந்து திருமுறைகளை வெளிக்கொணர்ந்தது
வரலாறு.

———————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:47 pm

பிரளயம் காத்த விநாயகர் – திருப்புறம்பியம்
-
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் EYcu0GJ2RNedZWdhfU25+ganesh1_2994556f
-
பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில்
46-வது தலமாக விளங்குவது திருப்புறம்பியம்.

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில், சிவபெருமான்
இத்தலத்தை பிரளயத்திலிருந்து பாதுகாக்கும்படி
விநாயகருக்குக் கூறுகிறார். விநாயகரும் பொங்கிவந்த
ஏழு சாகரங்களையும், இத்தலத்திலுள்ள திருக்குளத்துக்கு
கீழ்கரையில் இருக்கும் ஏழுகடல் கிணறு என்று இப்போது
அழைக்கப்படும் கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து
இத்தலம் அழியாமல் பாதுகாத்தார்.

அச்சமயம் வருண பகவான் நத்தைக்கூடு, கடல்நுரை,
கிளிஞ்சல் ஆகிய கடல் பொருட்களால் ஒரு விநாயகர்
திருமேனியை உருவாக்கி, அவரை பிரளயம் காத்த விநாயகர்
என்று பெயரிட்டு இத்தலத்தில் வழிபட்டார்.

இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று
மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும்.
அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர்
திருமேனியால் உறிஞ்சப்பட்டுவிடும்.

தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில்
காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த
விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.

————————————–

படம் – இணையம்

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:49 pm

வாதாபி கணபதி – திருசெங்காட்டங்குடி
--

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
79-வது தலமாக விளங்குவது திருசெங்காட்டங்குடி.

விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவாகக் காரணமாக
இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர்.

பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த
பரஞ்ஜோதி, ஒருசமயம் வடநாட்டுக்குப் போருக்குச் சென்றார்.
சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய
நாட்டின் தலைநகரமான வாதாபி என்ற ஊரில் இருந்த கணபதி
சிலையை, தன் வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு
வந்தார்.

தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில் அந்தச் சிலையை
பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த
விநாயகர் வாதாபி கணபதி என்ற பெயர் பெற்றார்.

இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருவது விசேஷம்.

விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும்.

——————————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக