புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
Page 1 of 1 •
-
மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான
நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு
ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்
நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு
போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார்.
தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5)
அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும்
விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
“”கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான தெரஸாவை
புனிதராக அறிவிக்கிறோம்” என்று போப் பிரான்சிஸ் லத்தீன் மொழியில்
அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தாயன்பின் வடிவமாகவும், ஏழைகளின் ஆதரவு சக்தியாகவும் விளங்கியவர்
அன்னை தெரஸா. அவரை “புனிதர் தெரஸா’ என்று நாம் அழைப்பதற்கு
சிரமமாக இருக்கலாம்.
அவரது புனிதத்தன்மை எப்போதும் நமக்கு அருகிலேயே இருப்பதால்,
நாம் நம்மை அறியாமலேயே அவரை அன்னை தெரஸா என்று
அழைக்கிறோம்.
“ஒருவருடைய மொழி தெரியாவிட்டாலும், அவரைப் பார்த்து புன்னகைப்பேன்’
என்று தெரஸா கூறுவார். அதேபோல், நாமும் அவரது புன்னகையை
உளப்பூர்வமாக சுமந்து சென்று, நமது வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும்
மக்களிடம், குறிப்பாக துன்பத்தில் உழல்பவர்களிடம் உதிர்ப்போம்.
இந்திய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் தெரஸா தொண்டாற்றியது,
ஏழைகளின் அருகில் இறைவன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது என்றார்
போப் பிரான்சிஸ்.
இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டு அரசி சோஃபியாவும்
விழாவில் கலந்து கொண்டார்.
இதுதவிர, தெரஸாவின் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பைச் சேர்ந்த
கன்னியாஸ்திரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த அமைப்பில்
தங்கியுள்ள ஏழை மக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து
கொண்டனர். பின்னர், அந்த ஏழைகளுடன் போப் பிரான்சிஸ் உணவருந்தினார்.
அவர்களுக்கு கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் விருந்து உபசரித்தனர்.
இந்தியாவில் இருந்து…: விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டெரீக் ஓ’ பிரையன், சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு செயின்ட் பீட்டர் சதுக்கத்திலும்,
அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திறந்த வேனில் பயணம்
செய்து ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
கொல்கத்தாவிலும்…: இதனிடையே, வாடிகன் நகரில் நடைபெற்ற
வண்ணமயமான விழா, கொல்கத்தாவிலும் பிரதிபலித்தது.
கொல்கத்தாவில் தெரஸாவின் சேவை அமைப்பின் தலைமையகத்தில்
அமைந்துள்ள அவரது கல்லறையில் பூச்செண்டுகள் வைத்தும்,
மெழுகுவர்த்திகள் ஏற்றியும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
“”மகிழ்ச்சியும், ஆசிர்வாதமும், நன்றியுணர்வும் நிறைந்த நாள் இது”
என்று அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த சகோதரி லிஸா
கூறினார்.
மாசிடோனியாவில் கடந்த 1910-ஆம் ஆண்டில் பிறந்த அன்னை தெரஸா,
தனது 19-ஆவது வயதில் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா
வந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற
சேவை அமைப்பைத் தொடங்கிய தெரஸா, ஏழைகளின் துயரம்
போக்குவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சுமார்
40 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது வாழ்நாளின் பெரும்பகுதியை
இந்தியாவிலேயே கழித்தார்.
அவருடைய அளப்பரிய சேவையைக் கெüரவிக்கும் வகையில்,
கடந்த 1979-ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது.
அவர், கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக,
கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரஸாவுக்கு
அருளாளர் பட்டம் அளித்தார். அதைத் தொடர்ந்து, தெரஸாவுக்குப் புனிதம்
பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம்
அறிவித்திருந்தார்.
–
———————————
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அன்னை தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் , மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ,வாடிகன் நகரம்சென்று கலந்து கொள்கிறார் .
ஆனால் இங்கோ தமிழ்நாட்டில்
அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஒரு முதல்வருக்கு நேரமில்லை ! வோட்டுப்போட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் .
ஆனால் இங்கோ தமிழ்நாட்டில்
அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஒரு முதல்வருக்கு நேரமில்லை ! வோட்டுப்போட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|