புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1 •
முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.25,000 கோடி
பணம் சஹாரா குழுமத்துக்கு எங்கிருந்து வந்தது என்று
உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சஹாரா நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை
திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, அந்தக் குழுமத்தின்
தலைவரான சுப்ரதா ராய்க்கு எதிராக இந்திய பங்கு,
பரிவர்த்தனை வாரியம் (செபி) கடந்த 2014-இல் வழக்கு தொடுத்தது.
அதையடுத்து, சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த
வழக்கில், தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய
ரூ.25,000 கோடி பணத்தை திருப்பித் தருவதாக சுப்ரதா ராய் சார்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய
ரூ.25,000 கோடியை அளித்து விட்டதாக சுப்ரதா ராய் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
முதலீட்டாளர்களுக்கு செலுத்தியதாகக் கூறப்படும் ரூ.25,000 கோடி
எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் (சஹாரா குழுமம்) தெரிவிக்க
வேண்டும். ரூ.25,000 கோடி வானத்திலிருந்து விழுந்து விடாது.
அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்த
நீதிபதிகள், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும்
16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------தினமணி
பணம் சஹாரா குழுமத்துக்கு எங்கிருந்து வந்தது என்று
உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சஹாரா நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை
திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, அந்தக் குழுமத்தின்
தலைவரான சுப்ரதா ராய்க்கு எதிராக இந்திய பங்கு,
பரிவர்த்தனை வாரியம் (செபி) கடந்த 2014-இல் வழக்கு தொடுத்தது.
அதையடுத்து, சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த
வழக்கில், தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய
ரூ.25,000 கோடி பணத்தை திருப்பித் தருவதாக சுப்ரதா ராய் சார்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய
ரூ.25,000 கோடியை அளித்து விட்டதாக சுப்ரதா ராய் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
முதலீட்டாளர்களுக்கு செலுத்தியதாகக் கூறப்படும் ரூ.25,000 கோடி
எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் (சஹாரா குழுமம்) தெரிவிக்க
வேண்டும். ரூ.25,000 கோடி வானத்திலிருந்து விழுந்து விடாது.
அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்த
நீதிபதிகள், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும்
16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வரையில் Tata வும் Birla வும் தான் பரம்பரை பணக்காரர்கள் .
சஹாரா மட்டும் இல்லை . மற்றபடி இன்று இருக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய நிறுவனங்களாக இருப்பதின் பின்னணி யை ஆராய்ந்தால் , திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் .
உச்ச நீதிமன்றம் கையிலெடுக்குமா ?
நம்மளை மாதிரி அப்பாவி பொதுஜனங்கள் கண்டும் காணாமல் இருப்பதுதான் நடைமுறை .
ரமணியன்
சஹாரா மட்டும் இல்லை . மற்றபடி இன்று இருக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய நிறுவனங்களாக இருப்பதின் பின்னணி யை ஆராய்ந்தால் , திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் .
உச்ச நீதிமன்றம் கையிலெடுக்குமா ?
நம்மளை மாதிரி அப்பாவி பொதுஜனங்கள் கண்டும் காணாமல் இருப்பதுதான் நடைமுறை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முதலீட்டாளர்களுக்குத் திருப்பி தர குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது:
சஹாரா விளக்கம்
-
-
முதலீட்டாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பணத்தை திருப்பி
அளித்தது எப்படி? சஹாரா நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம்
நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சஹாரா குழுமம், பல்வேறு
சொத்துகளில் முதலீடு செய்து வைத்திருந்த கடன் பத்திரங்கள்
மூலமாக பணம் திரட்டப்பட்டது என்று கூறியுள்ளது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டி இருந்ததால்
சஹாரா குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது.
இது தொடர்பாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்திருப்பதாவது:
சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 5,000 கிளைகள் உள்ளன.
அனைத்து வகையான பரிமாற்றங்களும் இந்த கிளைகள்
மூலமாகத்தான் நடக்கின் றன. சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா
முழுவதும் கிளைகள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு திருப்பி
அளிப்பதற்கு எளிதாக பணம் திரட்ட முடியும்.
முதலீட்டாளர் களுக்கு பணம் திருப்பி அளிக்கப் பட்டது தொடர்பான
ஆவணங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சஹாரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர் களில் பெரும்பாலானவர்களுக்கு
வங்கிக் கணக்கு இல்லை.
நேரடி யாக பணத்தின் மூலமாகவே முதலீடு செய்திருந்தனர்.
அதனால் அவர்களுக்கு வங்கி மூலமாக இல்லாமல் நேரடியாக பணமாகவே
திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறு சஹாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது தொடர்பான அனைத்து
ஆவணங்களும் `செபி’-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சஹாரா
குழுமத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
-
-----------------------------------------
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
50,000/-ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் PAN நம்பர் வேண்டுமே !
ஒவ்வொருவருக்கும் 49999/- கொடுத்து இருப்பார்களோ !
அல்லது எல்லாமே கை நாட்டு கேசுகளா ?
அதிக அளவில் அரசியல்வாதிகளின் பணம் இவரிடம் இருப்பதாக தெரிகிறதே .
ரமணியன்
ஒவ்வொருவருக்கும் 49999/- கொடுத்து இருப்பார்களோ !
அல்லது எல்லாமே கை நாட்டு கேசுகளா ?
அதிக அளவில் அரசியல்வாதிகளின் பணம் இவரிடம் இருப்பதாக தெரிகிறதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு எங்கிருந்து வந்தது? ஜெயலலிதா
» பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
» சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
» சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|