புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?
Page 1 of 1 •
- GuestGuest
அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?
இந்த இரண்டு காணொளிகளையும் பாருங்கள். எப்படி ஒரே திசையில் தொடருகின்றன?
பள்ளியில் படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
இவை மெட்ரொனோம்கள்(Metronome)- காலஅளவிகள் - ஆகும். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம்-metronome - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய இசை மட்டுமல்லாது தமிழிசை-கர்நாடக இசையிலும் நவீன முறையில் டிஜிட்டல் மெட்ரொனோம்கள் லயத்திற்காக பாவிக்கப்படுகின்றன.
முதல் காணொளியில் சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட மெட்ரொனோம்கள்-காலஅளவிகள்- வேறுபட்ட நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படியே மேசையில் மேல் இருக்கும் அசைகின்ற உருளையின் மேல் வைக்கும் போது, தொடர்ந்து ஒரே திசையில் அசையத் தொடங்குகிறது.
இரண்டாவது காணொளியில்,பல வர்ணங்களில் அமைந்த 32 காலஅளவிகள், வெவ்வேறு நேரத்தில் தொடக்கி விடப்படுகிறது. இறுதியில் எல்லாம் ஒருமித்து ஒத்திசைத்து ஆடத் தொடங்குகிறது.
காணொளியில் காணப்படும் மெட்ரோனொம்கள் ஒத்திசைவில் செயல்படுகின்றன.இந்த ஒத்திசைவு -sync. - Synchronization எனப்படுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
இந்த இரண்டு காணொளிகளையும் பாருங்கள். எப்படி ஒரே திசையில் தொடருகின்றன?
பள்ளியில் படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
இவை மெட்ரொனோம்கள்(Metronome)- காலஅளவிகள் - ஆகும். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம்-metronome - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய இசை மட்டுமல்லாது தமிழிசை-கர்நாடக இசையிலும் நவீன முறையில் டிஜிட்டல் மெட்ரொனோம்கள் லயத்திற்காக பாவிக்கப்படுகின்றன.
முதல் காணொளியில் சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட மெட்ரொனோம்கள்-காலஅளவிகள்- வேறுபட்ட நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படியே மேசையில் மேல் இருக்கும் அசைகின்ற உருளையின் மேல் வைக்கும் போது, தொடர்ந்து ஒரே திசையில் அசையத் தொடங்குகிறது.
இரண்டாவது காணொளியில்,பல வர்ணங்களில் அமைந்த 32 காலஅளவிகள், வெவ்வேறு நேரத்தில் தொடக்கி விடப்படுகிறது. இறுதியில் எல்லாம் ஒருமித்து ஒத்திசைத்து ஆடத் தொடங்குகிறது.
காணொளியில் காணப்படும் மெட்ரோனொம்கள் ஒத்திசைவில் செயல்படுகின்றன.இந்த ஒத்திசைவு -sync. - Synchronization எனப்படுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
- GuestGuest
காலஅளவி, முன்னும் பின்னும் என மாறி மாறி அசையும் விசையினால் உண்டாகும் சக்தி (energy) அலைகள், அந்த மேசையை தாக்குகிறது. காலஅளவியின் அசைவை, இந்த மேசை உள்வாங்கிக் கொள்வதால், அதுவும் சேர்ந்து ஆடத் தொடங்குகிறது. காலஅளவி ஆட, அதனோடு மேசையும் ஆட மொத்தமாக இசையின் ஐக்கியம் தோன்றுகிறது. மேசையின் வழியே, காலஅளவியும் ஆடத்தொடங்கி,எல்லாமே ஒரே திசையில் அசைகின்றன.
ஒரு மெட்ரோனோம் அசைந்து தொடக்க இடத்திற்கு வந்து மீண்டும் எதிர்திசைக்கு செல்கிறது. இந்த அசைவு தொடரும் போது ஏற்படும் சக்தி நிற்கும் மேடைக்கு மாற்றப்படுகிறது.மீண்டும் மேடையில் இருந்து மற்ற மெட்ரோனோம்களுக்கு தொடராக மாற்றம் பெறுகிறது.இப்படி எல்லா மெட்ரொனோம்களும் சக்தியை வெளியிடுவதும், மேடைக்கு மாற்றுவதுமாக தொடர் செயல் நடக்கிறது.இப்படி நடக்கும் போது நேர்-எதிர் அலைகள் மூலம் சக்தி பரப்பபட்டு ஒத்திசைவாக சம நிலைக்கு மெட்ரோனோம்கள் வரும்வரை செயல்பாடுகள் தொடருகிறது.
அதேசமயம் உருளையில் இருக்கும் மேடை தன்னிசைவு மூலம் சக்தியை இழுத்து மெட்ரோனொம்களுக்கு பரப்புவதுடன் மேலதிக சக்தியினால் தானே ஆட ஆரம்பிக்கிறது.
இந்த ஒத்திசைவு அறிவியலை அடிக்கடி இடிந்து விழும் சென்னை விமான நிலைய கூரைக்கு பயன்படுத்தலாமே!.இந்த அலைவு-OSCILLATION- அமைப்பினால் பல உச்சகட்ட பிரச்சனைகளை பாலங்களில் ஏற்படும் போக்குவரத்தின் போதும்,சில சமயம் கட்டிடங்களிலும் ஏற்படுத்துகிறது.
இந்த மெட்ரொனோம் ஒன்பதாம் நூற்றாண்டில் இசை இசைக்கும் போது நேரஅளவைக் கண்காணிக்க Abbas ibn Firnas என்பவரால் உருவாக்கப்பட்டாலும்,1815 இல் ஜொகான் மெல்செல் என்பவர் இசைக்கலைஞர்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த காப்புரிமை பெற்றார்.
இசைக்கலைஞர்கள் முக்கியமாக ட்ரம்மெர்,கிட்டார் பயிற்சி செய்யும் பொதும் ,கச்சேரி செய்யும் போதும் பயன்படுத்துகிறார்கள்.தொடக்கத்தில் குறைந்த வேகமும் படிப்படியாக நேரத்தை (BPM) கூட்டி பயிற்சி செய்கிறார்கள்.முள்ளின் நடுவே இருக்கும் நகர்த்தியை அசைப்பதன் மூலம் நேர அளவை (beats-per-minute -BPM) மாற்றிக் கொள்ளலாம். இதை அடிப்படையாக வைத்து கலீலியோ கலிலி பெண்டுலம்(pendulum ) கண்டுபிடித்தார்.
ஒரு மெட்ரோனோம் அசைந்து தொடக்க இடத்திற்கு வந்து மீண்டும் எதிர்திசைக்கு செல்கிறது. இந்த அசைவு தொடரும் போது ஏற்படும் சக்தி நிற்கும் மேடைக்கு மாற்றப்படுகிறது.மீண்டும் மேடையில் இருந்து மற்ற மெட்ரோனோம்களுக்கு தொடராக மாற்றம் பெறுகிறது.இப்படி எல்லா மெட்ரொனோம்களும் சக்தியை வெளியிடுவதும், மேடைக்கு மாற்றுவதுமாக தொடர் செயல் நடக்கிறது.இப்படி நடக்கும் போது நேர்-எதிர் அலைகள் மூலம் சக்தி பரப்பபட்டு ஒத்திசைவாக சம நிலைக்கு மெட்ரோனோம்கள் வரும்வரை செயல்பாடுகள் தொடருகிறது.
அதேசமயம் உருளையில் இருக்கும் மேடை தன்னிசைவு மூலம் சக்தியை இழுத்து மெட்ரோனொம்களுக்கு பரப்புவதுடன் மேலதிக சக்தியினால் தானே ஆட ஆரம்பிக்கிறது.
இந்த ஒத்திசைவு அறிவியலை அடிக்கடி இடிந்து விழும் சென்னை விமான நிலைய கூரைக்கு பயன்படுத்தலாமே!.இந்த அலைவு-OSCILLATION- அமைப்பினால் பல உச்சகட்ட பிரச்சனைகளை பாலங்களில் ஏற்படும் போக்குவரத்தின் போதும்,சில சமயம் கட்டிடங்களிலும் ஏற்படுத்துகிறது.
இந்த மெட்ரொனோம் ஒன்பதாம் நூற்றாண்டில் இசை இசைக்கும் போது நேரஅளவைக் கண்காணிக்க Abbas ibn Firnas என்பவரால் உருவாக்கப்பட்டாலும்,1815 இல் ஜொகான் மெல்செல் என்பவர் இசைக்கலைஞர்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த காப்புரிமை பெற்றார்.
இசைக்கலைஞர்கள் முக்கியமாக ட்ரம்மெர்,கிட்டார் பயிற்சி செய்யும் பொதும் ,கச்சேரி செய்யும் போதும் பயன்படுத்துகிறார்கள்.தொடக்கத்தில் குறைந்த வேகமும் படிப்படியாக நேரத்தை (BPM) கூட்டி பயிற்சி செய்கிறார்கள்.முள்ளின் நடுவே இருக்கும் நகர்த்தியை அசைப்பதன் மூலம் நேர அளவை (beats-per-minute -BPM) மாற்றிக் கொள்ளலாம். இதை அடிப்படையாக வைத்து கலீலியோ கலிலி பெண்டுலம்(pendulum ) கண்டுபிடித்தார்.
- GuestGuest
கர்நாடக இசையில் ஏழிசை(சுருதி) சரிசெய்ய தம்புரா (இது வெளி நாட்டில் உருவானதால் அகில இந்திய வானொலி முன்னர் ஒருமுறை தடை செய்தது), ஹார்மோனியம்-சுருதிப்பெட்டி- இலத்திரனியல் சுருதிப்பெட்டி என பாவிக்கப்படுகிறது.புதியவர்கள் பழகும் போது கீழ் சுருதி மேல்சுருதி என வைத்து பழகிக் கொள்கிறார்கள்.மேலதிகமாக தாளம் பங்கேற்கிறது.தாளத்திற்கு கைகளையும் பாவிக்கிறார்கள்.தம்புரா சுருதியாகவும்,டிஜிட்டல் மெட்ரொனோம் லயமாகவும் செயல்படுகிறது எனலாம்.(Melody-pitch- is the Mother and Rhythm-time- is the Father) கைபேசியிலும் இப்படியான app கிடைக்கிறது.
கர்நாடக இசையில் பாவிக்கும் மெட்ரோனோம் கருவி இது......
பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
-நாமக்கல் கவி-
கர்நாடக இசையில் பாவிக்கும் மெட்ரோனோம் கருவி இது......
பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
-நாமக்கல் கவி-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
நன்றி ,நல்ல பகிர்வு .
முதல் வீடியோ தெரியவில்லை .
ரமணியன்
முதல் வீடியோ தெரியவில்லை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நல்ல தகவல்...
மிக உயரமான கட்டிடங்களின் பேற்பகுதியில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
மிக உயரமான கட்டிடங்களின் பேற்பகுதியில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220859T.N.Balasubramanian wrote:நன்றி ,நல்ல பகிர்வு .
முதல் வீடியோ தெரியவில்லை .
ரமணியன்
முதல் வீடியோ இன்று பார்க்க முடிந்தது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உயரமான கட்டிடங்களின் மேற்பகுதியில் மெட்ரொனோம்கள் பொருத்தப்படுவதில்லை. இடிதாங்கி,மாஸ் டேம்பேர் பெண்டுலம் பாவிக்கப்படுகிறது.
![அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1220952singai wrote:உயரமான கட்டிடங்களின் மேற்பகுதியில் மெட்ரொனோம்கள் பொருத்தப்படுவதில்லை. இடிதாங்கி,மாஸ் டேம்பேர் பெண்டுலம் பாவிக்கப்படுகிறது.
தவறாக புரிந்து கொண்டேன்...இரண்டிற்கும் உள்ள வேறுபாடு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- GuestGuest
தனியாகப் பதிவிடுகிறேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|