புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
4 Posts - 11%
T.N.Balasubramanian
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
7 Posts - 2%
prajai
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_lcapசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_voting_barசஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 7:20 pm

முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.25,000 கோடி
பணம் சஹாரா குழுமத்துக்கு எங்கிருந்து வந்தது என்று
உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சஹாரா நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை
திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, அந்தக் குழுமத்தின்
தலைவரான சுப்ரதா ராய்க்கு எதிராக இந்திய பங்கு,
பரிவர்த்தனை வாரியம் (செபி) கடந்த 2014-இல் வழக்கு தொடுத்தது.

அதையடுத்து, சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த
வழக்கில், தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு தர வேண்டிய
ரூ.25,000 கோடி பணத்தை திருப்பித் தருவதாக சுப்ரதா ராய் சார்பில்
தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய
ரூ.25,000 கோடியை அளித்து விட்டதாக சுப்ரதா ராய் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:

முதலீட்டாளர்களுக்கு செலுத்தியதாகக் கூறப்படும் ரூ.25,000 கோடி
எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் (சஹாரா குழுமம்) தெரிவிக்க
வேண்டும். ரூ.25,000 கோடி வானத்திலிருந்து விழுந்து விடாது.
அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்த
நீதிபதிகள், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும்
16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
----------------------------தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 9:55 pm

நான் அறிந்த வரையில் Tata வும் Birla வும் தான் பரம்பரை பணக்காரர்கள் .
சஹாரா மட்டும் இல்லை . மற்றபடி இன்று இருக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய நிறுவனங்களாக இருப்பதின் பின்னணி யை ஆராய்ந்தால் , திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் .
உச்ச நீதிமன்றம் கையிலெடுக்குமா ?

நம்மளை மாதிரி அப்பாவி பொதுஜனங்கள் கண்டும் காணாமல் இருப்பதுதான் நடைமுறை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:52 pm


முதலீட்டாளர்களுக்குத் திருப்பி தர குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது:
சஹாரா விளக்கம்

-

-
முதலீட்டாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பணத்தை திருப்பி
அளித்தது எப்படி? சஹாரா நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம்
நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சஹாரா குழுமம், பல்வேறு
சொத்துகளில் முதலீடு செய்து வைத்திருந்த கடன் பத்திரங்கள்
மூலமாக பணம் திரட்டப்பட்டது என்று கூறியுள்ளது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டி இருந்ததால்
சஹாரா குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது.

இது தொடர்பாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்திருப்பதாவது:

சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 5,000 கிளைகள் உள்ளன.
அனைத்து வகையான பரிமாற்றங்களும் இந்த கிளைகள்
மூலமாகத்தான் நடக்கின் றன. சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா
முழுவதும் கிளைகள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு திருப்பி
அளிப்பதற்கு எளிதாக பணம் திரட்ட முடியும்.

முதலீட்டாளர் களுக்கு பணம் திருப்பி அளிக்கப் பட்டது தொடர்பான
ஆவணங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சஹாரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர் களில் பெரும்பாலானவர்களுக்கு
வங்கிக் கணக்கு இல்லை.

நேரடி யாக பணத்தின் மூலமாகவே முதலீடு செய்திருந்தனர்.
அதனால் அவர்களுக்கு வங்கி மூலமாக இல்லாமல் நேரடியாக பணமாகவே
திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறு சஹாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது தொடர்பான அனைத்து
ஆவணங்களும் `செபி’-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சஹாரா
குழுமத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
-
-----------------------------------------
தி இந்து


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 3:21 pm

50,000/-ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் PAN நம்பர் வேண்டுமே !
ஒவ்வொருவருக்கும் 49999/- கொடுத்து இருப்பார்களோ !
அல்லது எல்லாமே கை நாட்டு கேசுகளா ?
அதிக அளவில் அரசியல்வாதிகளின் பணம் இவரிடம் இருப்பதாக தெரிகிறதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக