புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
25 Posts - 48%
heezulia
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞர்  - Page 2 Poll_c10கலைஞர்  - Page 2 Poll_m10கலைஞர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:06 pm

First topic message reminder :

கலைஞர்

கலைஞர்  - Page 2 BuDy5nA2ReeiRbksSJ4R+14212193_301584443533599_6838750631164335150_n

மரத்தை வெட்டி திருடுபவர் மத்தியில்
மரத்தை செதுக்கி மனதை திருடியவர் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 9:32 am

பதிவு எண் 2 - தொடர்ச்சி
-
‘‘ஒவ்வொரு மரச் சிற்பம் உருவாக்கு வதற்கும் 100 நாட்கள்
தேவைப்படுகின்றன’’ என்கிறார் சிற்பங்களை உருவாக்கி
வரும் நிறுவனத்தின் உரிமையாளர்.

ஆனால் இந்த மரங்களைப் பார்த்து பெரும்பாலான மக்கள்
அதிர்ச்சியடைந்துவிட்டனர். உயிருடன் இருக்கும் மரத்தை,
சிற்பம் என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்வதை
அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்ப்பு வலுத்து வருவதால், அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தைக்
கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
-
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 9:56 am

பசுமையை அழித்தல் சமூகத்திற்கு நல்லதல்ல .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2016 8:28 pm

apprentice /artisan – ஓரளவிற்கு ஒற்றுமை.
artisan – கைவினை பொருட்கள், மரப் பொருட்கள் போன்ற, செய்யும் தொழிலாளி/தொழில் பகுபவர்.
artist – கைவினைக் கலைஞர் ,ஓவியர் ….என பல பொருள்படுகிறது.
உயிருள்ள மரங்களில் உருவங்களை செதுக்குபவர் sculptor எனப்படுகிறார். (Life Tree sculpture carving)

சில மரங்கள் மெல்லிய தோலை/பட்டையைக் (Bark) கொண்டதாக இருக்கும். வேறு சில இரட்டிப்பு தடித்த பட்டையைக் கொண்டதாக இருக்கும். இந்த மாதிரியான தடித்த பட்டையுள்ள முதுமையான மரங்களை வைத்தே உருவங்களை செதுக்கிறார்கள்.

பட்டையை அடுத்து மரவியம் -கம்பியம் அடுக்கு (cambium layer) அதை அடுத்து உரியம் இருக்கும்.மரவியம் வேரில் இருந்து தண்ணீரை எடுத்து உணவு தயாரிப்புக்கு கொண்டு செல்லும். அதே சமயம் ஒளிச்சேர்க்கையின் பின்னர் சுகுரோஸ் போன்ற தயாரித்த உணவுப் பொருட்களை- சர்க்கரைப் பொருளை உரியம் மற்றப் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.

கம்பியம் அடுக்கு பாதிக்கப்படாமல்,உள்ளடுக்கு மரவியம்,உரியம் பாதிக்கப்படாமலும் செதுக்குகிறார்கள். செதுக்கிய பின்னர் அழிக்கும் பூச்சிகள்,கிருமிகள் உட்புகாமல் இரசாயண கூட்டை பூசுகிறார்கள்.

சில மரங்கள் பூச்சியினால் பாதிக்காமல் இருக்க மேல் பட்டையை மரத்தை சுற்றி ஒரு சிறிய அளவில் வட்டமாக அகற்றி, கிருமி நாசினி மருந்தை பூசி பாதுகாப்பார்கள். இதே போல் செதுக்கிய பின்னரும் செய்ய வேண்டும்.

மரத்தின் மூன்றில் ஒருபகுதியில் மட்டுமே உருவம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். ஏனெனில் நீர் உணவு பொருட்கள் செல்ல வசதியாகவும்,அதே சமயம் மரத்தை பாதிக்காமல்/அழியாமல் இருக்கும் படியும் அப்படி செய்கிறார்கள்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செதுக்கப்படடாலும் கூட தடையும் எதிர்ப்பும் பல இடங்களில் இருக்கவே செய்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 8:38 pm

மேலதிக தகவலுக்கு நன்றி singai .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக