புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழைகளாலான இணையம் – இறையன்பு
Page 1 of 1 •
“சங்குத் துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
–
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
Similar topics
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நேர்காணல்
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நேர்காணல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|