புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழைகளாலான இணையம் – இறையன்பு
Page 1 of 1 •
“சங்குத் துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
–
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
Similar topics
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» - வெ.இறையன்பு, இ ஆ ப - பதில்கள்
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» - வெ.இறையன்பு, இ ஆ ப - பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|