புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழைகளாலான இணையம் – இறையன்பு
Page 1 of 1 •
“சங்குத் துவாரத்திற்குள்
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
உள்ள தண்ணீரில்
முழுவானமும் தெரிந்தது”
–
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு
பொருளும் பிரபஞ்சத்தை
உள்ளடக்கியதுதான்.
ஒரு புல்லின் நுனியிலும்,
பூவின் இதழிலும்,
பறவையின் சிறகிலும்
பிரபஞ்சம் முழுமையாகப்
பிரதிபலிக்கிறது.
இவை அனைத்தையும்
அடக்கியதைப் பிரபஞ்சம் என்றால்
பிரபஞ்சமும் இவை அனைத்திலும்
அடங்கியிருக்க வேண்டும்.
–
ஒரு புல்லின் நுனி
கிள்ளப்படும்போது பிரபஞ்சத்தின்
ஒரு பகுதியும் காயப்படுகிறது.
–
ஒரு பறவையின் சிறகு
சேதப்படும்போது பிரபஞ்சத்தின்
காதுகளில் சீழ் வடியும்.
–
ஒரு கவிதையுண்டு
–
“இந்த பிரபஞ்சம்
சிலந்தி வலையை போல்
பின்னப்பட்டிருக்கிறது.
எங்கே அறுந்தாலும்
மொத்த வலையுமே
சிதைந்துவிடும்.
எந்த மலரைப் பறித்தாலும்
தூரத்து நட்சத்திரம் கூட
கண்ணவிழ்ந்துபோகலாம்.”
–
மலருக்கும் நட்சத்திரத்திற்கும் கூட
கண்ணுக்குத் தெரியாத
சிலந்தி வலைகள்
பின்னப்பட்டிருக்கின்றன.
பிரபஞ்சமே மெல்லிய
இழைகளால் ஆன இணையம் தான்
அது பரிமாறும் அழகிய தகவல்கள்
மனிதனின்
புரிந்து கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டவை.
–
குழந்தை மனிதனின் தந்தை
என்பது குழந்தையும் தந்தையும்
முன்பிருந்ததைக்
குறிப்பது.
பிரபஞ்சம் சற்று முன்னர் இருந்தது
தந்தை வடிவமெனின் அதன்
வளர்ச்சியே குழந்தையாய்
நீடித்திருப்பதன் அடையாளம்.
–
பனித்துளியும் நீர்தான் –
கடல் முத்தும் நீர்தான்-
இரண்டுக்குமான வேறுபாடு
அளவில்தான்-
இன்னும் சற்றுக் கூர்ந்து பார்த்தால்
பனித்துளிகள் அனைத்தும் கடலில்
இருந்து வந்தவையே-
அவை சென்று சேர்வதும் கடலில்தான்.
–
சங்கு துவாரத்திற்குள் இருக்கும்
தண்ணீர்
வாணத்தைப் பிரதிபலிக்கலாம்-
ஏன் பனித்துளியில் கூட வானம்
முகம் பார்க்கலாம்-
வானத்தின் அளவில் வேறுபாடு
ஏதுமில்லை.
கடலில் தெரிகிற வானம்
பனித்துளியில் தெரிகிற
வானத்தை காட்டிலும்
பெரியது என்று ஒப்பிட எந்த
முகாந்தரமும் இல்லை.
–
சங்கும் கடலிலிருந்துதான்
வருகிறது.
ஒவ்வொரு புல்லுக்குள்ளும் ஒரு
வனம் இருப்பது போல்,
ஒவ்வொரு மரத்திற்குள்ளும் ஒரு
காடு
இருப்பது போல்,
ஒவ்வொரு சங்குக்குள்ளும் ஒரு
கடல் இருக்கிறது.
–
கடல் ஏன் நீல நிறமாயிருக்கிறது?
வானத்தைப் பிரதிபலிப்பதால்-
வானம் என்பது என்ன?
வானம் எங்கே முடிகிறது?
அதன் நிறம் என்ன?
சூரியன் தான் வானத்தின் நிறத்தை
முடிவு செய்கிறானா?
முடிவில்லாத அண்டப்
பெருவெளிதான் வானமெனின்
அதை எப்படி நீர் பிரதிபலிக்க
முடியும்?
–
வானம் என்பது இருப்பது அல்ல
இல்லாதவற்றாலானது.
வானத்திற்கு வடிவம்
மேகங்களால்,
நிலவால்,
உச்சிக்குப் பறக்கும் பறவைகளால்,
சூரியனால்,
நட்சத்திரங்களால்,
உயரமாகச் செல்லும்
ஆகாய விமானங்களால்
தரப்படுகிறது.
–
இருக்கிறவை சேர்ந்து
இல்லாததற்கு,
முடிவில்லாத ஒன்றுக்கு வடிவம்
தருகிறது.
–
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
சங்குகள் இருக்கும் நீருக்குள்-
தெரிவது வானமல்ல-
மேகங்களும், விண்மீன்களும்,
நிலவும், அவை
உமிழும் ஒளியும் தான்
தெரிகின்றன வானமாய்,
ஆகாயமாய்,
அண்டப்பெருவெளியாய்.
சங்குக்குள் காது வைத்துக்
கேட்டால்
பேரிரைச்சல் கேட்கும்-
சின்ன சங்குக்குள் அந்தப்
பேரிரைச்சல் எப்படி நுழைந்தது?
–
பிரபஞ்சம் புரியாத புதிர்.
அதைப் புதிர் என்று
வேண்டுமானால் புரிந்து
கொள்ளலாம்.
–
சங்குகளில் மட்டுமல்ல
கடலில் கூடத் தெரிவது
வானமல்ல
வானத்தின் பிரதிபலிப்பு தான்-
வானமென்பதே எண்ணத்தின்
நீட்சிதான் என்றால்
பிரதிபலிப்பு எதில் சேர்த்தி?
–
நமக்குள் இறைமை
பிரதிபலிக்கலாம்-
நாம் சின்ன சங்குதான் என்பதை
உணர்ந்தால்
இறைமை வானமாய்ப்
பிரதிபலிக்கச் சம்மதிக்கும்.
–
—————————-
இறையன்பு
“முகத்தில் தெளித்த சாரல்” நூலிலிருந்து
Similar topics
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நேர்காணல்
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்
» வெ.இறையன்பு
» வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நேர்காணல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|