புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.
Page 1 of 1 •
- GuestGuest
ஒருவரை அடையாளம்காண இன்று பல வழிகள் பயன்படுத்த்ப்படுகின்றன. கைரேகை,முகத்தை அடையாளம் காணுதல், டி.என்.ஏ. ,கருவிழித்திரை-Iris- முறை, குரல், ஒருவரின் நடை,உள்ளங்கை,விழித்திரை-retina-,எழுதும்/தட்டச்சு செய்யும் விதம், கையெழுத்து என பல பயன்படுத்தப்படுகின்றன.ஆனாலும் உயிரியளவுகளில் (Biometrics )
ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தற்போது கருவிழித்திரை முறை அடையாள அட்டை,ஆதார் அட்டை போன்றவற்றுக்கும், நிறுவனங்களில்,மருத்துவ நிலையங்களில் வேலைசெய்வோர் அடையாளம் காணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Retina-scan_2220769k](https://2img.net/h/i.telegraph.co.uk/multimedia/archive/02220/retina-scan_2220769k.jpg)
கருவிழித்திரை-iris- முறையில், அகச்சிவப்பு ஒளி -infrared light- கண்களை பாதிக்காத வண்ணம் டிஜிட்டல் கமெராவில் படம் பிடித்து பயன்படுத்தப்படுகிறது.முதல் பதிவின் போது (enrollment ) எடுக்கப்பட்ட படத்தை கணினி மென்பொருள் மூலம் கண்களில் கண்ணிமை போன்ற தேவையற்றவற்ற பகுதிகளை நீக்கி,512 டிஜிட்டல் இலக்க icode முறையில் (252 பிட்ஸ்) பெயர்,முகவரி போன்ற விபரங்களுடன் கணினியில் சேமிக்கப்படுகிறது.முதல் பதிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரமும்,அங்கீகாரத்திற்கு இரண்டு வினாடிகளும் போதுமானதாகும்.
கைபேசிகளிலும் சாதாரணமாக கருவிழித்திரை ஸ்கான் செய்யும் வசதி உள்ளது.
டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட கருவிழித்திரை விபரங்களை, ஆள் அடையாளம் காணும் சந்தர்ப்பங்களில், iCAM -Iris Camera – வீடியோ டிஜிட்டல் படப்பிடிப்பு கருவி போல் கருவிழித்திரையை படம் பிடித்து கணினியில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் கமெரா முறையில் கருவிழித்திரை படம் பிடிக்கப்படுவதால், லாசர் ஒளிக்கதிர்கள் கண்களுக்குள் ஊடுருவதில்லை.அத்துடன் சிறிய தூரத்தில் இருந்தும் ஸ்கான் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
கருவிழித்திரை கண்மணியின் அளவை சரிசெய்து, அதனால் ஒளி விழித்திரையை அடைய வழி செய்கிறது.கருவிழித்திரையின் நிறம்-Eye color- ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது.ஒளியின் அளவு கண்ணில் விழும் போது கருவிழித்திரையின் தசை நார்கள் விரிவடைந்து அல்லது சுருங்கி செயல்படுகிறது. பெரிதாக கண்மணி-pupil) இருக்கும் போது அதிக ஒளி செல்லும்.
இந்த முறை 1994 இல் ஜோன் டௌக்மன் அறிமுகப்படுத்திய காரணத்தால் தற்போதய முறையை கண்டு பிடித்தவராக அவர் கருதப்படுகிறார்.இதில் கணிதமுறை பயன்படுத்தப்படுகிறது.
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Biometric-1](https://2img.net/h/s.hswstatic.com/gif/biometric-1.jpg)
சிலர் கருவிழித்திரையையும்-iris recognition- விழித்திரையையும்-retinal scanning - குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டின் நடைமுறையும் வெவ்வேறானவை ஆகும். பொதுவாக விழித்திரை ஸ்கான் முறை துல்லியமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் உயர்பாதுகாப்பு நிலைகளில் இந்த உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதற்கான வன்பொருள் அதிக விலை உள்ளவையாக இருக்கிறது.
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. ?u=https%3A%2F%2Ftse2.mm.bing.net%2Fth%3Fid%3DOIP.M504d246bffa54a6ad1d8f49b879d0143o0%26pid%3D15](https://images.duckduckgo.com/iu/?u=https%3A%2F%2Ftse2.mm.bing.net%2Fth%3Fid%3DOIP.M504d246bffa54a6ad1d8f49b879d0143o0%26pid%3D15.1&f=1)
விழித்திரை-Retina- ஸ்கான் என்பது, லேசர் ஒளிக்கதிரை கண்களுக்குள் ஊடுருவ செலுத்தி ரெடினா பகுதியை படம் பிடிக்கும் முறையாகும். ரெட்டினா ஸ்கானின் போது குருதி நரம்புகளை-optical nerves- படம் பிடிக்கப்படுகிறது.இந்த நரம்புகள் ஒவ்வொருவருக்கும் இரட்டையர்களாக இருந்தாலும் கூட வேறுபடுகிறது.ஆனாலும் குளுகோமா,டயபிடிஸ் போன்ற சில நோய்கள் காரணமாக இந்த நரம்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஸ்கான் செய்யும் போது மிக அருகில், மைக்ரொஸ்கோப் பாவிப்பது போல், இருக்க வேண்டும்.
ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் தற்போது கருவிழித்திரை முறை அடையாள அட்டை,ஆதார் அட்டை போன்றவற்றுக்கும், நிறுவனங்களில்,மருத்துவ நிலையங்களில் வேலைசெய்வோர் அடையாளம் காணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Retina-scan_2220769k](https://2img.net/h/i.telegraph.co.uk/multimedia/archive/02220/retina-scan_2220769k.jpg)
கருவிழித்திரை-iris- முறையில், அகச்சிவப்பு ஒளி -infrared light- கண்களை பாதிக்காத வண்ணம் டிஜிட்டல் கமெராவில் படம் பிடித்து பயன்படுத்தப்படுகிறது.முதல் பதிவின் போது (enrollment ) எடுக்கப்பட்ட படத்தை கணினி மென்பொருள் மூலம் கண்களில் கண்ணிமை போன்ற தேவையற்றவற்ற பகுதிகளை நீக்கி,512 டிஜிட்டல் இலக்க icode முறையில் (252 பிட்ஸ்) பெயர்,முகவரி போன்ற விபரங்களுடன் கணினியில் சேமிக்கப்படுகிறது.முதல் பதிவுக்கு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான நேரமும்,அங்கீகாரத்திற்கு இரண்டு வினாடிகளும் போதுமானதாகும்.
கைபேசிகளிலும் சாதாரணமாக கருவிழித்திரை ஸ்கான் செய்யும் வசதி உள்ளது.
டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட கருவிழித்திரை விபரங்களை, ஆள் அடையாளம் காணும் சந்தர்ப்பங்களில், iCAM -Iris Camera – வீடியோ டிஜிட்டல் படப்பிடிப்பு கருவி போல் கருவிழித்திரையை படம் பிடித்து கணினியில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் கமெரா முறையில் கருவிழித்திரை படம் பிடிக்கப்படுவதால், லாசர் ஒளிக்கதிர்கள் கண்களுக்குள் ஊடுருவதில்லை.அத்துடன் சிறிய தூரத்தில் இருந்தும் ஸ்கான் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
கருவிழித்திரை கண்மணியின் அளவை சரிசெய்து, அதனால் ஒளி விழித்திரையை அடைய வழி செய்கிறது.கருவிழித்திரையின் நிறம்-Eye color- ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது.ஒளியின் அளவு கண்ணில் விழும் போது கருவிழித்திரையின் தசை நார்கள் விரிவடைந்து அல்லது சுருங்கி செயல்படுகிறது. பெரிதாக கண்மணி-pupil) இருக்கும் போது அதிக ஒளி செல்லும்.
இந்த முறை 1994 இல் ஜோன் டௌக்மன் அறிமுகப்படுத்திய காரணத்தால் தற்போதய முறையை கண்டு பிடித்தவராக அவர் கருதப்படுகிறார்.இதில் கணிதமுறை பயன்படுத்தப்படுகிறது.
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. Biometric-1](https://2img.net/h/s.hswstatic.com/gif/biometric-1.jpg)
சிலர் கருவிழித்திரையையும்-iris recognition- விழித்திரையையும்-retinal scanning - குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டின் நடைமுறையும் வெவ்வேறானவை ஆகும். பொதுவாக விழித்திரை ஸ்கான் முறை துல்லியமாக இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் உயர்பாதுகாப்பு நிலைகளில் இந்த உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதற்கான வன்பொருள் அதிக விலை உள்ளவையாக இருக்கிறது.
விழித்திரை-Retina- ஸ்கான் என்பது, லேசர் ஒளிக்கதிரை கண்களுக்குள் ஊடுருவ செலுத்தி ரெடினா பகுதியை படம் பிடிக்கும் முறையாகும். ரெட்டினா ஸ்கானின் போது குருதி நரம்புகளை-optical nerves- படம் பிடிக்கப்படுகிறது.இந்த நரம்புகள் ஒவ்வொருவருக்கும் இரட்டையர்களாக இருந்தாலும் கூட வேறுபடுகிறது.ஆனாலும் குளுகோமா,டயபிடிஸ் போன்ற சில நோய்கள் காரணமாக இந்த நரம்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஸ்கான் செய்யும் போது மிக அருகில், மைக்ரொஸ்கோப் பாவிப்பது போல், இருக்க வேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
அருமையான தகவல் ,நன்றி singai
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நல்ல தகவல்.![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|