புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லா கதை.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
உடன் இருத்தல்…!!
“ எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? ” என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள்.
“ ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…” என்று டாக்டர் பதிலளித்தார்.
“ எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… ” என்று சொன்னாள் மேரி.
ஆதாரம் ; ஓஷோவின் – “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” நூல்
பக்கம் – 24.
தகவல் ; ந.க.துறைவன்.
“ எனக்குக் குழந்தை பிறக்கும் சமயத்தில் என் கணவர் என்னுடன் இருபபதற்கு அனுமதிப்பீர்களா..? ” என்று பிரசவ வலியில் இருந்த மேரி, டாக்டரிடம் கேட்டாள்.
“ ஓ… அவர் இருக்கலாமே… குழந்தை பிறக்கும்போது அதனுடைய அப்பா இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை உண்டு…” என்று டாக்டர் பதிலளித்தார்.
“ எனக்கு அது நல்ல யோசனையாகத் தெரியவில்லை. அவருக்கும் என் கணவருக்கும் அவ்வளவாக ஒத்துவராது… ” என்று சொன்னாள் மேரி.
ஆதாரம் ; ஓஷோவின் – “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” நூல்
பக்கம் – 24.
தகவல் ; ந.க.துறைவன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ஆண்டவா !
ரமணியன் .
( இருப்பினும் முதல் வரியில் ,என் கணவர் என்பதற்கு பதில் குழந்தையின் தந்தை என்று இருந்திருக்கலாம் )
ர...ன்
ரமணியன் .
( இருப்பினும் முதல் வரியில் ,என் கணவர் என்பதற்கு பதில் குழந்தையின் தந்தை என்று இருந்திருக்கலாம் )
ர...ன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நீங்கள் சொல்வது போல இருந்தால் , மூன்றாவது வரிக்கு அவசியமில்லைT.N.Balasubramanian wrote:ஆண்டவா !
ரமணியன் .
( இருப்பினும் முதல் வரியில் ,என் கணவர் என்பதற்கு பதில் குழந்தையின் தந்தை என்று இருந்திருக்கலாம் )
ர...ன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1220494T.N.Balasubramanian wrote:ஆண்டவா !
ரமணியன் .
( இருப்பினும் முதல் வரியில் ,என் கணவர் என்பதற்கு பதில் குழந்தையின் தந்தை என்று இருந்திருக்கலாம் )
ர...ன்
முல்லா ஒரு முஸ்லிம் . எனவே நீங்கள் "ஆண்டவா ! " என்று அழைத்ததற்குப் பதிலாக " அல்லா " என்று அழைத்திருக்கவேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220505ராஜா wrote:நீங்கள் சொல்வது போல இருந்தால் , மூன்றாவது வரிக்கு அவசியமில்லைT.N.Balasubramanian wrote:ஆண்டவா !
ரமணியன் .
( இருப்பினும் முதல் வரியில் ,என் கணவர் என்பதற்கு பதில் குழந்தையின் தந்தை என்று இருந்திருக்கலாம் )
ர...ன்அத்துடன் இது அசைவ நகைச்சுவையாகவும் இருந்திருக்காது (சாதாரண உரையாடல் போல தான் இருக்கும் )
ஓஷோ ரொம்ப ......ரொம்ப .......
அவர்கள் கதைகள் எனக்கு பிடிக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220513M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220494T.N.Balasubramanian wrote:ஆண்டவா !
ரமணியன் .
( இருப்பினும் முதல் வரியில் ,என் கணவர் என்பதற்கு பதில் குழந்தையின் தந்தை என்று இருந்திருக்கலாம் )
ர...ன்
முல்லா ஒரு முஸ்லிம் . எனவே நீங்கள் "ஆண்டவா ! " என்று அழைத்ததற்குப் பதிலாக " அல்லா " என்று அழைத்திருக்கவேண்டும் .
தெனாலி ராமன் கதை நினைவுக்கு வருகிறது . சிறிது நேரம் கழித்து எழுதுகிறேன் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
கிருஷ்ண தேவராயர் அரச சபைக்கு ஒரு பன்மொழி வித்தகர் வந்தார் .
(Dr சந்திரசேகர் நினைவு வருகிறதா ? பல்வேறு வேடங்கள் தரித்து ,
காந்தி போல் , நேரு ,ஜீசஸ் போல் பல உருவங்களில் வேடம் தரித்து அவர்கள் பேசிய பேச்சு நடை உடை பாவனையில் தோற்றம் அளித்தவர்)
அரச சபைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக உடை அணிந்து வந்து ,உடை அணிந்த ஜாதியினர் போல அவர்கள் பேசும் மொழியிலேயே (தெலுங்கு ,தமிழ், மராட்டி ,துளு......) பேசி தேவராயரை குழப்பி வந்தார் . தேவராயர் ,போட்டியின் கடைசி நாளில் பன்மொழி வித்தகரின் உண்மையான தாய்மொழியை கண்டுபிடிக்கவேண்டும் .அவரின் நடை உடை பாவனைகளில் இருந்து கண்டு பிடிப்பது மிக கஷ்டமான வேலை .
கடைசி நாளும் வந்தது . க்ரிஷ்ணதேவராயரால் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது . தெனாலிராமன் உதவியை நாடினார் . சிறிதே யோசித்து தெனாலிராமன் ஒரு உத்தியை கூறினார் .
அதே போல் மறுநாள் தன்னை வந்து வித்தகர் பார்க்கும்போது அவரது தாய்மொழி /எந்த நாட்டவர் என்பதை கூறுகிறேன் என்றார் .
மறுநாள் ,அரசரின் அரண்மனைக்கு வித்தகர் வந்தார் . அரசரின் அரண்மனையில் மாடித் தோட்டத்தில்
வித்தகருக்கு விருந்து . வித விதமான உணவுகள் பலகாரங்கள் பானங்கள் . வயிறார உண்ட வித்தகரை ,
கீழே தாம்பூலம் போட்டுக் கொண்டு இருங்கள் . உங்கள் தாய்மொழி/எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறேன் என்றார் . சரி என்று கூறிய வித்தகர் ,மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தார் 2/3 படி இறங்கியதும் ,படியில் வழுக்கி , ஐயோ அம்மா ,என்று கத்திக் கொண்டு விழுந்தார் . ( அவர் இறங்கி வரும் படிகளில் கண்ணுக்கு தெரியாத ,ஆனால் வழுக்க கூடிய அளவில் எண்ணெய் தடவைப் பட்டு இருந்தது )
கிருஷ்ண தேவராயர் ,அய்யா தமிழரே ,என்னை மன்னித்து விடுங்கள் உங்களை காய படுத்தியதற்கு .
உங்கள் நடிப்பு ,பேச்சுத் திறன் ,பேசும் லாவகம் கொண்டு உங்களை ,எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டம் என்பதால் ,இம்முறையை ,கையாண்டேன் . என்னை மன்னித்து விடுங்கள் .
ஆபத்து காலங்களில் /ஆச்சரியம் படும் காலங்களில் நம் தாய் மொழி அனிச்சையாக வந்து விடும் என்றார் . அதை வைத்தே நீங்கள் தமிழர் எனக் கண்டுபிடித்தேன் என்றார்.
அதே போல் தான் எந்தன் ஆண்டவாவும் . அல்லாஹ்வை அழைக்க நேரமில்லை ,Jagadeesan .
ரமணியன்
(Dr சந்திரசேகர் நினைவு வருகிறதா ? பல்வேறு வேடங்கள் தரித்து ,
காந்தி போல் , நேரு ,ஜீசஸ் போல் பல உருவங்களில் வேடம் தரித்து அவர்கள் பேசிய பேச்சு நடை உடை பாவனையில் தோற்றம் அளித்தவர்)
அரச சபைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக உடை அணிந்து வந்து ,உடை அணிந்த ஜாதியினர் போல அவர்கள் பேசும் மொழியிலேயே (தெலுங்கு ,தமிழ், மராட்டி ,துளு......) பேசி தேவராயரை குழப்பி வந்தார் . தேவராயர் ,போட்டியின் கடைசி நாளில் பன்மொழி வித்தகரின் உண்மையான தாய்மொழியை கண்டுபிடிக்கவேண்டும் .அவரின் நடை உடை பாவனைகளில் இருந்து கண்டு பிடிப்பது மிக கஷ்டமான வேலை .
கடைசி நாளும் வந்தது . க்ரிஷ்ணதேவராயரால் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது . தெனாலிராமன் உதவியை நாடினார் . சிறிதே யோசித்து தெனாலிராமன் ஒரு உத்தியை கூறினார் .
அதே போல் மறுநாள் தன்னை வந்து வித்தகர் பார்க்கும்போது அவரது தாய்மொழி /எந்த நாட்டவர் என்பதை கூறுகிறேன் என்றார் .
மறுநாள் ,அரசரின் அரண்மனைக்கு வித்தகர் வந்தார் . அரசரின் அரண்மனையில் மாடித் தோட்டத்தில்
வித்தகருக்கு விருந்து . வித விதமான உணவுகள் பலகாரங்கள் பானங்கள் . வயிறார உண்ட வித்தகரை ,
கீழே தாம்பூலம் போட்டுக் கொண்டு இருங்கள் . உங்கள் தாய்மொழி/எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறேன் என்றார் . சரி என்று கூறிய வித்தகர் ,மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தார் 2/3 படி இறங்கியதும் ,படியில் வழுக்கி , ஐயோ அம்மா ,என்று கத்திக் கொண்டு விழுந்தார் . ( அவர் இறங்கி வரும் படிகளில் கண்ணுக்கு தெரியாத ,ஆனால் வழுக்க கூடிய அளவில் எண்ணெய் தடவைப் பட்டு இருந்தது )
கிருஷ்ண தேவராயர் ,அய்யா தமிழரே ,என்னை மன்னித்து விடுங்கள் உங்களை காய படுத்தியதற்கு .
உங்கள் நடிப்பு ,பேச்சுத் திறன் ,பேசும் லாவகம் கொண்டு உங்களை ,எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டம் என்பதால் ,இம்முறையை ,கையாண்டேன் . என்னை மன்னித்து விடுங்கள் .
ஆபத்து காலங்களில் /ஆச்சரியம் படும் காலங்களில் நம் தாய் மொழி அனிச்சையாக வந்து விடும் என்றார் . அதை வைத்தே நீங்கள் தமிழர் எனக் கண்டுபிடித்தேன் என்றார்.
அதே போல் தான் எந்தன் ஆண்டவாவும் . அல்லாஹ்வை அழைக்க நேரமில்லை ,Jagadeesan .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கதையும் கருத்தும் நன்று .
சிலபேர் கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டால் " சிவ சிவா " என்று சொல்லிக் காதைப் பொத்திக் கொள்வார்கள் . அது ஏன் என்று தெரியவில்லை !
சிலபேர் கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டால் " சிவ சிவா " என்று சொல்லிக் காதைப் பொத்திக் கொள்வார்கள் . அது ஏன் என்று தெரியவில்லை !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220612M.Jagadeesan wrote:கதையும் கருத்தும் நன்று .
சிலபேர் கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டால் " சிவ சிவா " என்று சொல்லிக் காதைப் பொத்திக் கொள்வார்கள் . அது ஏன் என்று தெரியவில்லை !
இப்பிடி இருக்கலாமோ !
கேட்கக் கூடாதது காதால் கேட்கப்பட்டு விட்டது
காதை பொத்திக் கொள்வதால் , அந்த கேட்கக் கூடாத விஷயம் ,உள்ளேயே இருக்கிறது .
சிவசிவா என்று சொல்வதால் ,அவை (கேட்ககூடாததை ) பஸ்மாக்கப் படுகிறது .
சிவசிவா( என்ற மந்திர சொல்லிற்கு ) விற்கு அவ்வளவு எரிக்கும் சக்தி .
M jagadeesan அவர்கள் உசுப்பி விட்டதால் உதித்த கற்பனை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
முல்லா கதை.
*
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை என்னிடம் “ பல மாதங்களாக இந்த கெட்ட நாளுக்காக நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நான் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ” என்றார்.
“ மருத்துவரிடமா, பல் வைத்தியரிடமா – யாரிடம் போகிறீர்கள்? ”என்று கேட்டேன்.
“ இரண்டும் இல்லை. நான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன் ” என்றார் முல்லா.
ஆதாரம் ;“ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.
*
*
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை என்னிடம் “ பல மாதங்களாக இந்த கெட்ட நாளுக்காக நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நான் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ” என்றார்.
“ மருத்துவரிடமா, பல் வைத்தியரிடமா – யாரிடம் போகிறீர்கள்? ”என்று கேட்டேன்.
“ இரண்டும் இல்லை. நான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன் ” என்றார் முல்லா.
ஆதாரம் ;“ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.
*
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|