புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
6 Posts - 18%
i6appar
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
3 Posts - 9%
Jenila
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
88 Posts - 35%
i6appar
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
2 Posts - 1%
Jenila
பசுவை ஓட்டிச்செல் Poll_c10பசுவை ஓட்டிச்செல் Poll_m10பசுவை ஓட்டிச்செல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவை ஓட்டிச்செல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 10:38 am

கோவிந்தன் என்னும் அரசு அலுவலர் ஒருவர் வசித்து வந்தார்.
அவருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் புலவர் ஒருவர் இருந்தார்.
இருவருக்கும் சிறுபகை. பேசுவதில்லை.

ஒருநாள், அலுவலர் கோவிந்தனுடைய பசு
புலவருடைய தோட்டத்தில் புகுந்து மேய்ந்தது. புலவர் அதைப்
பிடித்துக் கட்டி வைத்தார்.

கோவிந்தனுடைய வேலையாள் பசுவை ஒட்டிவரச் சென்ற
போது,புலவர் அதைவிட மறுத்து விட்டார்.

சிறிது நேரத்திற்குப்பின்,
பசுவை அவிழ்த்துக் கொண்டு கோவிந்தன் வீட்டு வாசலுக்குச்
சென்று, கோவிந்தா, கோவிந்தா’ என்று கூப்பிட்டாள் புலவர்.

எதிர் வீட்டுக்காரர்கள், அரசு அலுவலரை,
புலவர் பெயர் சொல்லி கூப்பிடலாமா?’ என்றனர்.

‘நான் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட வில்ல்ையே!”
கோ – பசு, இந்தா – ஒட்டிச் செல்’’ என்று தானே சொன்னேன்.
இதில் என்ன தவறு?’’ என்றார். * எதிர் வீட்டாரும், கோவிந்தனும்
புலவருடைய அறிவுத் திறனைப் பாராட்டினர்.

————————————————

படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 3:30 pm

சூப்பருங்க

கதைகள் பகுதிக்கு மாற்றப்பட்டது ,a ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 30, 2016 3:57 pm

பரீட்சை எழுதினியே ,ரிசல்ட் என்னாச்சு ?

கோவிந்தா ! கோவிந்தா !

இந்த கோவிந்தாவுக்கு என்ன அர்த்தம் ? இது எப்படி வழக்கத்தில் வந்தது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக