புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
44 Posts - 58%
heezulia
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 4%
viyasan
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
236 Posts - 42%
heezulia
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
13 Posts - 2%
prajai
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_m10அமுத மொழிகள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுத மொழிகள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:23 pm

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
-
நன்றி- இணையம்

-
-------------------------------------------------------------
அமுத மொழிகள் - தொடர் பதிவு 4bEd2YnSTSe6kFkwGTTS+in_kanchipuram
-
-
1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும்.
கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம்
செய்ய வேண்டும்.

தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச்
சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது.

இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து
அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
-
----------------------------------------
-
2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய
சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம்
செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும்
சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
-

----------------------------------------------

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம்.
பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை?
மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம்
யோசித்துப் பார்த்தேன்.

அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது.
பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
-
--------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:26 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு KVEB5KpiSzuNSGctFWHO+periyava-veena
-

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து
வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று
இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம்
அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும்
நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி
அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து
விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும்.

அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
-
------------------------------------------

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன்
இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார்.
காமேச்வரனாக அருள் புரிகிறார்.

பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய
அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார்.
நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு
சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
-

---------------------------------------------

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க
வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள்
வேறே இருக்கின்றன.

பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம்.
ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு பு
ராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச
கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை
பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
-
----------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:29 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு XvfINAP0TUW6iwInaJzH+kamakshi_maha-periyava1
-

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு
வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது.

வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம்
போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின்
மத்தியில் இருக்கிறது.
(சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம்
சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும்
சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப்
போக்கிவிடும்.
-
---------------------------------------------

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது.
அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம்
முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது
ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம்.

அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம்
மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு
அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று
பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை
அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில்
சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று
தெரிகிறது.
-
---------------------------------------------------


9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச்
சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து
கொண்டிருக்க வேண்டும்.
அவைகளாவன
: (1) விபூதி தரித்தல்,
(2) ருத்ராக்ஷம் அணிதல்,
(3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல்,
பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை
ஜபம் செய்தல்,
(4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல்,
(5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல்

இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக்
கூடியது.
-
--------------------------------------------------------
(குறிப்பு:
பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு
. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம்
சொல்லலாம்.
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும்
இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)
-
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 5:58 pm

மிக முக்கியமான விஷயங்கள்
மிக அழகாக பெரியவா கூற
அதை இணையத்திலிருந்து
இணைத்ததற்கு

நன்றிகள் பல a ram நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:28 pm

அமுத மொழிகள் - தொடர் பதிவு S5KTFaMTbWHkkjm0xmir+periyava_request_to_nama_japam

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 7:06 am

நன்றி a ram .

காலை பொழுதில் , பெரியவா தரிசனம் , மனதில் நிம்மதி .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக