புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
96 Posts - 69%
heezulia
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜஸ்டிஸ் கோதண்டராமன்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 11:05 am

வீட்டிற்கு வெள்ளை அடிப்பதற்காகப் பரண் மீது வைத்திருந்த சாமான்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம் .

அப்போது தேள் ஒன்று பரண் மீதிருந்து " சொத்தென்று " தரையில் விழுந்தது. பயந்துபோன அகிலாண்டம்
தன் கணவனிடம் " அய்யயோ ! இங்க வாங்க ! இந்தத் தேளை அடிங்க ! பசங்களைக் கொட்டிடப் போவுது ! 'என்று பதை பதைத்தாள் .

மனைவியின் அபயக் குரல் கேட்டு திடுதிடுவென்று ஓடிவந்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் .

" அங்க பாருங்க ! எவ்வளவு பெருசா இருக்கு அந்தத் தேள் ! அதை அடிச்சுக் கொல்லுங்க ! " என்று சொல்லித் துடைப்பக் கட்டையை எடுத்துக் கொடுத்தாள் அகிலாண்டம் .

ஆனால் கோதண்டராமன் அவ்வாறு செய்யவில்லை . அந்தத் தேளை ஒரு பிளாஸ்டிக் முறத்தில் ஏறவிட்டு , அதை மெதுவாக வெளியே எடுத்துச் சென்று யாரும் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு வந்தார் .

" என்னங்க ! தேளைக் கொல்லச் சொன்னா , இப்படி வெளியில விட்டுட்டு வர்றீங்களே ! " என்று கேட்டாள் அகிலாண்டம் .

" அகிலாண்டம் ! இன்னிக்கி கோர்ட்டுல ஒரு கொலைக் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கப் போறேன் ;அப்படி இருக்கும்போது நானே கொலை செய்யலாமா ? அதான் வெளியில விட்டுட்டு வந்தேன் ! " என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் .

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு .

என்பது ஐயனின் வாக்கு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 2:01 pm

அருமையான விளக்க கதைகள் .
பொருள் தெரியா இருட்டில் இருப்போருக்கு ஒளி தரும் விளக்கு கதைகள் .

ரசித்தேன் .
வி பொ உ

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 11:05 pm

மிகவும் நன்றி ரமணியன் ஐயா!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 9:11 am

ஜஸ்டிஸ் கோதண்டராமன் 3838410834 ஜஸ்டிஸ் கோதண்டராமன் 3838410834
-
தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் தேளை ஒரு துறவி காப்பாற்றிய
கதை நினைவுக்கு வருகிறது...
-
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Np5cyvdEQmCWHK0nrC0z+p38

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 11:30 am

அதென்ன கதை Ram ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 29, 2016 11:43 am

இதோ அந்தக் கதை
==================
முனிவர் ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.கரை ஓரமாக வளர்ந்திருந்த மரத்திலிருந்து, தேள் ஒன்று, அவருக்குப் பக்கத்தில் விழுந்தது. நீரில் விழுந்து தத்தளித்தது.உயிருக்குப் போராடியது. முனிவர் தேளின் நிலை கண்டு இரக்கம் கொண்டார். அதைக் காப்பாற்ற எண்ணிக் கையிலெடுத்தார். தேள்,அவரது கையில் கொட்டியது.வலி தாங்கமாட்டாது,முனிவர்,நீரிலே விட்டுவிட்டார். மீண்டும் தேளைக் கையிலெடுத்தார். மீண்டும் அது அவரைக் கொட்டியது.மறுபடியும் நீரிலே விட்டுவிட்டார்.மூன்றாவது முறையாக, முனிவர், தேளைக் காப்பாற்ற முயன்றார்.இறுதியாக அதைக் கையிலெடுத்துக் கரையில் விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன்,முனிவரைப் பார்த்து சிரித்தான்."ஏனப்பா சிரிக்கிறாய்?'-என்று முனிவர் கேட்டார்.

"ஐயா, தேளின் குணம் தங்களுக்குத் தெரியாதா?"-என்று கேட்டான்.அதற்கு முனிவர்,"தம்பி கொட்டுவது தேளின் குணம்.காப்பாற்றுவது மனித குணம்"-என்று சொன்னார்.

"ஐயா தாங்கள் தேளைக் காப்பாற்ற முயன்றது தவறு என்று நான் சொல்லவில்லை. காப்பாற்றிய முறைதான் தவறு"-என்று சொன்னான்.

"எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறாய்?-என்று முனிவர் கேட்டார்.

"ஐயா தேளைக் கையில் எடுப்பதற்குப் பதிலாக,ஒரு குச்சியில் எடுத்துக் கரையில் விட்டிருக்கலாமே? தங்களைக் கொட்டாமல் இருந்திருக்குமே?"-என்று வழிப்போக்கன் பதில் சொன்னான். அவன் பதிலை முனிவரும் ஏற்றுக்கொண்டார்.

நன்று ஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.

என்பது குறள்.அவரவர் குணமறிந்து நாம் உதவி செய்ய வேண்டும்.இல்லையென்றால் அது தவறாக முடிந்துவிடும். என்பது இக்குறளின் கருத்து.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 11:47 am

அருமை Jagadeesan ,நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக