புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
3 Posts - 6%
Baarushree
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
2 Posts - 4%
prajai
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
2 Posts - 4%
சிவா
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
1 Post - 2%
viyasan
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_m10ஜஸ்டிஸ் கோதண்டராமன் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜஸ்டிஸ் கோதண்டராமன்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 9:35 am

வீட்டிற்கு வெள்ளை அடிப்பதற்காகப் பரண் மீது வைத்திருந்த சாமான்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம் .

அப்போது தேள் ஒன்று பரண் மீதிருந்து " சொத்தென்று " தரையில் விழுந்தது. பயந்துபோன அகிலாண்டம்
தன் கணவனிடம் " அய்யயோ ! இங்க வாங்க ! இந்தத் தேளை அடிங்க ! பசங்களைக் கொட்டிடப் போவுது ! 'என்று பதை பதைத்தாள் .

மனைவியின் அபயக் குரல் கேட்டு திடுதிடுவென்று ஓடிவந்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் .

" அங்க பாருங்க ! எவ்வளவு பெருசா இருக்கு அந்தத் தேள் ! அதை அடிச்சுக் கொல்லுங்க ! " என்று சொல்லித் துடைப்பக் கட்டையை எடுத்துக் கொடுத்தாள் அகிலாண்டம் .

ஆனால் கோதண்டராமன் அவ்வாறு செய்யவில்லை . அந்தத் தேளை ஒரு பிளாஸ்டிக் முறத்தில் ஏறவிட்டு , அதை மெதுவாக வெளியே எடுத்துச் சென்று யாரும் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு வந்தார் .

" என்னங்க ! தேளைக் கொல்லச் சொன்னா , இப்படி வெளியில விட்டுட்டு வர்றீங்களே ! " என்று கேட்டாள் அகிலாண்டம் .

" அகிலாண்டம் ! இன்னிக்கி கோர்ட்டுல ஒரு கொலைக் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கப் போறேன் ;அப்படி இருக்கும்போது நானே கொலை செய்யலாமா ? அதான் வெளியில விட்டுட்டு வந்தேன் ! " என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார் ஜஸ்டிஸ் கோதண்டராமன் .

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு .

என்பது ஐயனின் வாக்கு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 12:31 pm

அருமையான விளக்க கதைகள் .
பொருள் தெரியா இருட்டில் இருப்போருக்கு ஒளி தரும் விளக்கு கதைகள் .

ரசித்தேன் .
வி பொ உ

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 9:35 pm

மிகவும் நன்றி ரமணியன் ஐயா!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 7:41 am

ஜஸ்டிஸ் கோதண்டராமன் 3838410834 ஜஸ்டிஸ் கோதண்டராமன் 3838410834
-
தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் தேளை ஒரு துறவி காப்பாற்றிய
கதை நினைவுக்கு வருகிறது...
-
ஜஸ்டிஸ் கோதண்டராமன் Np5cyvdEQmCWHK0nrC0z+p38

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 10:00 am

அதென்ன கதை Ram ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 29, 2016 10:13 am

இதோ அந்தக் கதை
==================
முனிவர் ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.கரை ஓரமாக வளர்ந்திருந்த மரத்திலிருந்து, தேள் ஒன்று, அவருக்குப் பக்கத்தில் விழுந்தது. நீரில் விழுந்து தத்தளித்தது.உயிருக்குப் போராடியது. முனிவர் தேளின் நிலை கண்டு இரக்கம் கொண்டார். அதைக் காப்பாற்ற எண்ணிக் கையிலெடுத்தார். தேள்,அவரது கையில் கொட்டியது.வலி தாங்கமாட்டாது,முனிவர்,நீரிலே விட்டுவிட்டார். மீண்டும் தேளைக் கையிலெடுத்தார். மீண்டும் அது அவரைக் கொட்டியது.மறுபடியும் நீரிலே விட்டுவிட்டார்.மூன்றாவது முறையாக, முனிவர், தேளைக் காப்பாற்ற முயன்றார்.இறுதியாக அதைக் கையிலெடுத்துக் கரையில் விட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன்,முனிவரைப் பார்த்து சிரித்தான்."ஏனப்பா சிரிக்கிறாய்?'-என்று முனிவர் கேட்டார்.

"ஐயா, தேளின் குணம் தங்களுக்குத் தெரியாதா?"-என்று கேட்டான்.அதற்கு முனிவர்,"தம்பி கொட்டுவது தேளின் குணம்.காப்பாற்றுவது மனித குணம்"-என்று சொன்னார்.

"ஐயா தாங்கள் தேளைக் காப்பாற்ற முயன்றது தவறு என்று நான் சொல்லவில்லை. காப்பாற்றிய முறைதான் தவறு"-என்று சொன்னான்.

"எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறாய்?-என்று முனிவர் கேட்டார்.

"ஐயா தேளைக் கையில் எடுப்பதற்குப் பதிலாக,ஒரு குச்சியில் எடுத்துக் கரையில் விட்டிருக்கலாமே? தங்களைக் கொட்டாமல் இருந்திருக்குமே?"-என்று வழிப்போக்கன் பதில் சொன்னான். அவன் பதிலை முனிவரும் ஏற்றுக்கொண்டார்.

நன்று ஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.

என்பது குறள்.அவரவர் குணமறிந்து நாம் உதவி செய்ய வேண்டும்.இல்லையென்றால் அது தவறாக முடிந்துவிடும். என்பது இக்குறளின் கருத்து.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 10:17 am

அருமை Jagadeesan ,நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக