புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
68 Posts - 41%
heezulia
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
1 Post - 1%
prajai
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
319 Posts - 50%
heezulia
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
21 Posts - 3%
prajai
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
3 Posts - 0%
Barushree
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் அனுமதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 6:06 am

மனைவியின் அனுமதி! TFOizJqGQTabVIisTU87+E_1472191076
-
வாரணாசியில், கிரிகலா – சுகலா என்ற தம்பதி வாழ்ந்து
வந்தனர். வியாபாரியான கிரிகலாவுக்கு, திடீரென்று,
தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது.

அதை, தன் மனைவியிடம் கூறினார். உடனே அவள்,
‘நானும் உடன் வருவேன்…’ என்றாள்.
‘வழியில், ஏதாவது இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது…’
என நினைத்து, ‘இவளை அழைத்துச் செல்லக் கூடாது…’
என்று முடிவு செய்தார், கிரிகலா.

ஒருநாள், மனைவியிடம் சொல்லாமல், தனியே தீர்த்த
யாத்திரைக்கு சென்று விட்டார், கிரிகலா. கணவரை காணோம்
என்றவுடன், நடந்ததை புரிந்து கொண்டாள் சுகலா.

கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட அவள், ‘என்னிடம்
சொல்லாமல் தீர்த்த யாத்திரைக்கு செல்கிறார் என்றால்,
என்னிடம் ஏதோ தவறு இருக்கிறது; அதற்கு தண்டனையாக
அவர் வரும் வரையில், விரதம் இருக்கப் போகிறேன்…’ என்று
முடிவெடுத்து, ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, தரையில்
படுத்து உறங்கினாள்.

உறவினர்கள் எவ்வளவு கூறியும் கேளாமல் தொடர்ந்து,
பல மாதங்களாக விரதம் இருந்து வந்தாள்.

ஒருநாள், தேவேந்திரனின் உதவியாளன், சுகலாவிடம் வந்து,
‘பெண்ணே… உன் கணவன் தீர்த்த யாத்திரைக்கு சென்று,
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அவன் எங்குள்ளான்
என்பதே உனக்கு தெரியவில்லை. அவனை நினைத்து
ஏன் நீ, உன் இளமையை வீணாக்கி கொள்கிறாய்…
எங்கள் தலைவரான தேவேந்திரன், உன்னை மணக்க தயாராக
இருக்கிறார்…’ என்றான்.

‘அப்படியா… உன் தலைவரை இங்கு வர சொல்…’ என்றாள், சுகலா.

அலங்கார ரூபத்துடன் அவள் எதிரில் வந்தான் தேவேந்திரன்.
‘இந்திரா… தேவர்களுக்கு தலைவனான நீ, உத்தம பெண்கள்
மேல் இச்சை கொள்ளும் பாவச் செயலை செய்ய நினைக்கலாமா…’
என்று கேட்டு, அவனுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறி, திருப்பி
அனுப்பினாள்.

இந்நிலையில், ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினார், கிரிகலா.

அப்போது, ‘கிரிகலா… உன் மனைவியை விட்டு, தனியே நீ மட்டும்
வந்ததால், எத்தனையோ புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய
போதும் உனக்கு கடுகளவு கூட புண்ணியம் கிடைக்கவில்லை.
இன்றளவும் உன் முன்னோர் நரகத்தில் தான் அழுந்திக்
கிடக்கின்றனர்…’ என்று அசரிரீ ஒலித்தது.

இதைக் கேட்டதும், உடனே, தன் யாத்திரையை முடித்து, வீடு
திரும்பிய கிரிகலா, மனைவியிடம் நடந்ததைக் கூறி,
மன்னிக்குமாறு வேண்டினார். அப்போது, அங்கு வந்த தேவேந்திரன்,
‘கிரிகலா… உண்மையிலேயே நீ கொடுத்து வைத்தவன்;
உன் மனைவியின் மனதை கலைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகள்
செய்தேன். அவளோ எனக்கே அறிவுரை கூறி, திருந்த சொன்னாள்.
உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…’ என்றான்.

‘தேவேந்திரா… நாங்கள், எங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையான
வழியை பின்பற்றவே விரும்புகிறோம்; அதிலிருந்து விலகாமல்
இருக்கும் மனதை, வரமாக தந்தால் போதும்…’ என்றனர்.

‘அப்படியே தந்தேன்…’ எனக் கூறி மறைந்தான் தேவேந்திரன்.

காசியில் நடந்த இந்த வரலாறு, கணவன் – மனைவி எப்படி இருக்க
வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

——————————————-

பி.என்.பரசுராமன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 1:58 pm

நல்லதோர் கதை .நன்றி .

(அதான் இன்று கூட தீர்த்தம் சியர்ஸ் ஆட போகும் ஆடவர்கள் மனைவியிடம் சொல்லிக் கொள்வதில்லை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக