புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 7:17 am

திருவாசகம்! AeIp9AgrRSmkqV9OWLxH+shiva-2
-

உழி தரும் காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழி தரு காலம் எக்காலம்
வருவது வந்ததற்பின்
உழி தரு காலத்த உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழி தரு காலமும் ஆய் அவை
காத்து எம்மைக் காப்பவனே!


விளக்கம்:
-
காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற
காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம்
உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு
தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க
வல்ல காலத்தை ஆளும் இறைவா…
என் கொடிய வினையை நீக்கி, அருளுக!

———————-

தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Aug 28, 2016 10:01 am

நன்றி ஐய்யா



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:48 am


தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!

விளக்கம்:

உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே… ஐம்புல ஆசைகளோடு அதற்கு
மாறாகிய பயமும் சேர்ந்து, தீவினையாளனாகிய
என்னை, இருபுறமும் இழுக்கின்றன.

என் குற்றங்களை நின் திருவருள் வந்து தீர்க்கின்ற
வகை தான் எதுவோ என்று, உள்ளம்
புழுங்கியிருக்கிறேன்.
என்னை கைவிடலாமா… இடப வாகனா… இன்னல்கள்
தீர்த்து அருள் செய்!

—————–

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:43 am

:வணக்கம்: திருவாசகம்! 103459460 திருவாசகம்! 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Mon Oct 10, 2016 7:32 am

திருவாசகம்! 1571444738 திருவாசகம்! 103459460



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 9:52 am

ayyasamy ram wrote:
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!


—————–
மேற்கோள் செய்த பதிவு: 1223997

விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே!
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் ?
வேர்க்கின்ற என்னை விடுதி என்று கண்டாய் ?

பார்த்தால் இங்கு மணிவாசகர் வேண்டுவதுபோல் தோன்றவில்லை.உரிமையோடு வினவுவதுபோல் அல்லாவா இருக்கின்றது. இனி அவர்பாடு – அந்த உத்தரகோச மங்கையுறை உத்தமன் பாடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:01 pm

திருவாசகம்!
-

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும்
பற்றாங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில்
கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடை முடியான் மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின
ரொடும் கூடுமின் கலந்தே!

விளக்கம்:

உலகியலில், மருண்டு கெட்டுப் போகாதீர்கள்.
உலகியலில் உள்ள பற்றுகளை விட்டு, பற்றற்றவராக
இருங்கள்.

என்றென்றும் பற்றுதற்குரியதை, உறுதியாகப் பற்றி,
நல்ல நிலையை அடைய விரைந்தோடி வாருங்கள்.

பின்னிய திருச்சடையை உடைய, திருப்பெருந்துறையில் எ
ழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சிறப்புகளை
நன்கு கற்று, அவன் திருவடிகளை பேணும்
நல்லவராகிய மெய்யன்பர்களுடன் கலந்து விடுங்கள்!

———————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக