புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
9 Posts - 90%
heezulia
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
21 Posts - 4%
prajai
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூண்டில் Poll_c10தூண்டில் Poll_m10தூண்டில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டில்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 27, 2016 9:03 pm

தூண்டில் போட்டு மீனுக்குக் காத்திருந்தேன் !
நெடுநேரம் ஆகியும் மீன் சிக்கவில்லை !

குளக்கரையில்
காரிகை ஒருத்தி என்னைக் கண்கொட்டாமல்
கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தாள் !

அவள் உடம்போ
சிவப்போ சிவப்பு அவ்வளவு சிவப்பு !
அவள் கூந்தலோ
கறுப்போ கறுப்பு அவ்வளவு  கறுப்பு !
அவள் பற்களோ
வெள்ளையோ வெள்ளை அவ்வளவு  வெள்ளை !
அவள் இடையே
இல்லையோ இல்லை கொஞ்சமும்  இல்லை !
குனித்த புருவம்; குவளைக் கண்கள் !
இனிக்கும் இதழோ பண்ருட்டி பலா !
கண்ணின் கருவிழி காபூல் திராட்சை
செந்நிறக் கன்னம் சேலத்து மாங்கனி !

திடீரென என்னைப் பார்த்து
களுக்கென சிரித்தாள் !
மீன் சிக்கவில்லை ஆனால்
நான் சிக்கிக் கொண்டேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 27, 2016 9:25 pm

தூண்டில் 3838410834
-
சிக்க வைத்தவள் இப்படி இருப்பாளோ...?
-
தூண்டில் NEMoIP0MRyyytHVlX48a+4430561_orig
-
படம்- இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 27, 2016 9:27 pm

சொந்த கவிதைதானே................................
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .

ரமணியன்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 27, 2016 11:52 pm

அருமை... அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விரைவில் நம் ஈகரைக்கும் தணிக்கை குழு வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று நினைக்கிறேன். மேன் மக்கள் கருத்தென்னவோ....!



தூண்டில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதூண்டில் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தூண்டில் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 7:31 am

T.N.Balasubramanian wrote:சொந்த கவிதைதானே................................
ஐயோ பாவமே
ஐ மீன் , சிக்காத மீனும் சிக்கிய மீனும் .

ரமணியன்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
மேற்கோள் செய்த பதிவு: 1220164


சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !

மற்றவர் பிள்ளையை - என்
...மகனெனச் சொல்ல மாட்டேன் !
குற்ற உணர்வால் - நெஞ்சம்
...குறுகுறுத்துப் போகுமய்யா !

கற்ற கல்வியால் - ஏதோ
...கவிதை எழுதுகிறேன் !
பெற்றம் தோல் போர்த்த
...புலியல்ல நான் ஐயா !

இனிய கவிதையினை - இங்கு
...ஈகரையில் யார் தந்தாலும்
நனிசிறந்த கவிதையென - நான்
...நற்சான்று வழங்கிடுவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 7:32 am

அய்யாசாமிராம் , விமந்தனி பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 11:59 am

சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !

அய்யா, சொந்த கவிதை பகுதியில் ,நீங்கள் பதிவிடும் போது[/b] ,பிறர் கவிதையா என சந்தேகப்படுவேனா நான் . உங்களை ஈகரையில் மட்டுமன்றி ,நேரிலும் அறிந்தவன் ஆயிற்றே நான் .
அப்பிடி என்றால் , சொந்த கவிதை என்றால் , சொந்த அனுபவத்தின் மூலம் உதித்த கவிதையா ?
கதைகளில் ட்விஸ்ட் வைக்கும் உங்களுக்கு, நான் வேண்டுமென்றே வைத்த ட்விஸ்ட் ,MJagadeesan  .

ரமணியன்புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 28, 2016 9:33 pm

T.N.Balasubramanian wrote:
சொந்தக் கவிதைதான் !- பிறர்
...தந்த கவிதையினை
எந்தன் கவிதையென - நான்
...எப்போதும் சொல்லமாட்டேன் !

அய்யா, சொந்த கவிதை பகுதியில் ,நீங்கள் பதிவிடும் போது[/b] ,பிறர் கவிதையா என சந்தேகப்படுவேனா நான் . உங்களை ஈகரையில் மட்டுமன்றி ,நேரிலும் அறிந்தவன் ஆயிற்றே நான் .
அப்பிடி என்றால் , சொந்த கவிதை என்றால் , சொந்த அனுபவத்தின் மூலம் உதித்த கவிதையா ?
கதைகளில் ட்விஸ்ட் வைக்கும் உங்களுக்கு, நான் வேண்டுமென்றே வைத்த ட்விஸ்ட் ,MJagadeesan  .

ரமணியன்புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220213

உங்கள் உள்ளத்தை அறிந்தவன் நான் ! ஒரு வேடிக்கைக்காகத்தான் அப்படிக் கவிதை எழுதினேன் . என்னை நீங்கள் அறிந்த அளவுக்கு உங்களையும் நான் அறிவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 9:58 am

உன்னை நானறிவேன்
என்னை நீயறிவாய்
என பாடவேண்டியதுதான் . புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக