புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க போச்சு மனிதம் - M.M.SENTHIL KUMAR
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கட்டுன பொண்டாட்டி
ஒடம்புக்கு முடியாம
கட்டிலோட படுத்துட்டா
பக்கத்து வீட்டம்மாவ
ஓரக்கண்ணால பாக்குற
சபல புத்தி ஆணுங்க
கொஞ்சம் பேர்
இருக்கத்தான் செய்றாங்க!!
ஒடிஷாவுல ஒரு கூத்து
பொண்டாட்டி செத்த பின்னும்
பொணத்த கொண்டுபோக
எலவச வண்டி கூட
உனக்கில்ல போடான்னு
அனுப்பி விட்டானுங்க
இரண்டாம் கடவுள்ங்கற
மருத்துவனுங்க!!
ஆனா,
போனவ என் பொஞ்சாதின்னு
பத்து மைல் தூரம் தூக்கி
சொமந்துகிட்டே வந்தான் பாரு,
அவன் கால்களை கழுவி
மரியாதை செய்து - கழுவிய
தண்ணீர குடிக்கத் தரணும்
அந்த,
மருத்துவமனையில
வேலை பாக்குற
அனைத்து
ஈனப்பிறவி நாய்களுக்கும்!!
நம்ம நாட்டுல மட்டுமில்ல
எல்லா நாட்டுலயும்
காச நோயால அந்த
பெண் செத்தது போலவே
செத்துக்கிட்டு வருது
மனுசனுக்குள்ள இருக்குற
மனிதாபிமானம்
#ஆத்திரத்தில் கோபப்பட்டால் அது தர்மமே#
ஒடம்புக்கு முடியாம
கட்டிலோட படுத்துட்டா
பக்கத்து வீட்டம்மாவ
ஓரக்கண்ணால பாக்குற
சபல புத்தி ஆணுங்க
கொஞ்சம் பேர்
இருக்கத்தான் செய்றாங்க!!
ஒடிஷாவுல ஒரு கூத்து
பொண்டாட்டி செத்த பின்னும்
பொணத்த கொண்டுபோக
எலவச வண்டி கூட
உனக்கில்ல போடான்னு
அனுப்பி விட்டானுங்க
இரண்டாம் கடவுள்ங்கற
மருத்துவனுங்க!!
ஆனா,
போனவ என் பொஞ்சாதின்னு
பத்து மைல் தூரம் தூக்கி
சொமந்துகிட்டே வந்தான் பாரு,
அவன் கால்களை கழுவி
மரியாதை செய்து - கழுவிய
தண்ணீர குடிக்கத் தரணும்
அந்த,
மருத்துவமனையில
வேலை பாக்குற
அனைத்து
ஈனப்பிறவி நாய்களுக்கும்!!
நம்ம நாட்டுல மட்டுமில்ல
எல்லா நாட்டுலயும்
காச நோயால அந்த
பெண் செத்தது போலவே
செத்துக்கிட்டு வருது
மனுசனுக்குள்ள இருக்குற
மனிதாபிமானம்
#ஆத்திரத்தில் கோபப்பட்டால் அது தர்மமே#
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமை
உலகம் அப்பிடித்தான் இருக்கு .
ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .
ரமணியின்
உலகம் அப்பிடித்தான் இருக்கு .
ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .
ரமணியின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நெத்தியடி கவிதை தல ..
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1220033T.N.Balasubramanian wrote:அருமை
உலகம் அப்பிடித்தான் இருக்கு .
ஒலிம்பிக் மராத்தான் ரேஸ் ஓடிய இந்திய பெண்ணுக்கு கொடுக்கப் படவேண்டிய தூரத்தில் தண்ணீர் கொடுக்க ஆளும் இல்லை தண்ணியும்.கடைசியில் மயங்கி விழுந்தார் .
இதெல்லாம் சகஜங்கங்க , நம்ம நாட்டுலே .
ஆத்திர படவேண்டாம் .
ரமணியின்
நன்றி ஐயா,
ஆனாலும் இப்பேர்ப்பட்ட சூழல்ல வாழுறோமேன்னு வருத்தமா இருக்கு, வருத்தம் ஆத்திரமா மாறுது
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1220034பாலாஜி wrote:நெத்தியடி கவிதை தல ..
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
ஆம் தல, அரசு கொடுக்குற இலவச அம்ரர் ஊர்தியை கொடுக்க மறுக்க இந்த நாய்கள் யார்.
பாவப்பட்ட மனிதன்
பாவமே வாழ்க்கையான மனிதன்
ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு.
ஆத்திரம் வருதா, இல்லையா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1220046M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1220034பாலாஜி wrote:நெத்தியடி கவிதை தல ..
அந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கி விட்டது தல .
பத்து கிலோமீட்டர் சுமந்து வந்த பாசத்தை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை .
ஆம் தல, அரசு கொடுக்குற இலவச அம்ரர் ஊர்தியை கொடுக்க மறுக்க இந்த நாய்கள் யார்.
பாவப்பட்ட மனிதன்
பாவமே வாழ்க்கையான மனிதன்
ஒரு பெண் குழந்தை உள்ளது அவருக்கு.
ஆத்திரம் வருதா, இல்லையா
ஆமாம் தல அச்சிறுமி அழுது கொண்டே வருகிறாள் ...அவளின் மனநிலையை நினைத்து பார்க்கவே கஷ்டமாக உள்ளது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பொதுவாகவே நம்ம நாட்டுல அரசியல் மாற்றம் அதிபயங்கரமாய் வரணும் தல.
இல்லாதவன் சுமக்கிறான் மனைவியை
இருக்கும்போதும், இறந்த பிறகும்
இல்லாதவன் சுமக்கிறான் மனைவியை
இருக்கும்போதும், இறந்த பிறகும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை அருமை செந்தில் !
பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !
பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1220055M.Jagadeesan wrote:கவிதை அருமை செந்தில் !
பாவம் ! TV ல் பார்த்தபோது நெஞ்சு உருகிவிட்டது . ஒரு பிணத்தைத் தனி ஆளாக தூக்கிக்கொண்டு நடக்கிறார் .பக்கத்தில் 12 வயது மகள் அழுதுகொண்டே வருகிறாள் . என்ன கொடுமை இது !
நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|