புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
74 Posts - 44%
heezulia
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
6 Posts - 4%
prajai
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
jairam
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
kargan86
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
10 Posts - 5%
prajai
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
8 Posts - 4%
Jenila
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_m10 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 26, 2016 7:35 am

 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! 87hrzB1pSAOTFta878Lx+Karnataka(1)
-
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகளின்
போராட்டம் ஒரு புறம்... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்
தொடர்ந்துள்ள அவசரகால வழக்கு ஒரு புறம் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவிரியில்
தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடகா முதல்வரை
சந்தித்து திரும்பியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த
விவசாயிகள் குழு ஒன்று.

"காவிரியில் தண்ணீர் குறைவாக இருப்பதால், தற்போதைய
சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது" என
அவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர்
சித்தராமையா.

"கர்நாடக அரசு,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு
தண்ணீர் திறந்துவிடாததால் குறுவையும் தாளடியும் பொய்த்து
போய்விட்டது. சம்பாவுக்காவது கர்நாடக அரசு தண்ணீர்திறந்துவிட
வேண்டும்" என்ற கோரிக்கையோடு தமிழக விவசாயிகள் சங்கத்
தலைவர் செல்லமுத்து, தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம்,  
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க மாநிலத் தலைவர்
பூ.விஸ்வநாதன் , தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர்
கே.வெங்கடாச்சலம் ,தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்
ஏ.பி.திருநாவுக்கரசு,  தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த
பொன்னுசாமி,  பாசன  விவசாயிகள் சங்கத் தலைவர்  காசியண்ணன்
ஆகியோர் கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு முன்னர் கர்நாடக விவசாய சங்கத்தினரையும் அவர்கள் சந்தித்து
பேசினர்.

"எங்களுக்கே குடிக்கவே தண்ணி இல்லப்பா. இதுல உங்களுக்கு எப்படி
நாங்க கொடுக்க முடியும்.? என்று கேட்டிருக்கிறார்கள் கர்நாடக
விவசாயிகள். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக விவசாயிகள்,
தமிழகத்தின் நிலைமையை எடுத்துச்சொல்ல... "மழை வந்தால் தண்ணீர்
திறந்துவிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அணைகளில்
தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. மழையும் வரலையே,"  என
சாமர்த்தியமாய் பதிலளித்தார்கள்.

அதன் பின்னர், தமிழக விவசாய சங்க நிர்வாகிகள்  கர்நாடக முதல்வரை
சந்தித்தனர். அப்போது கர்நாடக விவசாயசங்கத்தலைவர்  கோடிஅள்ளி ச
ந்திரசேகரும் உடன் இருந்தார். உள்ளே என்ன நடந்தது என விவசாயிகள்
சங்க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். “தமிழக விவசாயிகள் சம்பாவிற்கு
தண்ணீர் வேண்டும் என்று கேட்டதுமே உங்க முதல்வர் அம்மாதான் கேஸ்
போட்ருக்காங்களே. கோர்ட்ல கேஸ்  நடந்துகிட்டு இருக்கும் போது நான்
எப்படி அதைப்பற்றி பேச முடியும் என்று சொல்லி செக் வைத்தார்
முதல்வர் சித்தராமைய்யா.

உடனே அவரிடம்  "அது அரசு ரீதியான நடவடிக்கை. அதில், நாங்கள்
தலையிடவில்லை. தண்ணீர் இல்லாமல் தமிழக  விவசாயிகளின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுகிறது. அதை விவசாயிகள் என்ற முறையில் விவசாய
குடும்பத்தைச் சேர்ந்த உங்களிடம் முறையிட வந்துள்ளோம். மனிதாபிமான
அடிப்படையிலாவது தண்ணீர் திறக்க வேண்டும்" என கூறினோம். 'எங்களுக்கு
சம்பா சாகுபடிக்காக 10 டி.எம்.சி. முதல் 20 டி.எம்.சி வரை தண்ணீர் உடனடியாக
தேவை' என்பதையும் வலியுறுத்தினோம்.

"அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது.  மழைவருமென எதிர்பார்ப்போம்.
மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்கிறேன்," என்றார்.
தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்கும் பேச்சுக்கு இடமில்லை என்பது தான்
அவரின் நிலை," என்றனர்.


இந்த சந்திப்பு குறித்து தமிழக விவசாயிகள் தரப்பில் பேசிய செல்லமுத்து
“மிக முக்கியமான நோக்கத்துடன் இந்த பயணம் அமைந்துள்ளது.
முதலாவது சம்பாவிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்ற கோரிக்கை.
இரண்டாவது, இரு மாநில விவசாயிகளிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவெடுத்தால் கர்நாடக
விவசாயிகள் போராடுவதும், தண்ணீர் திறந்துவிட மறுத்தால் தமிழக விவசாயிகள்
போராடுவதும் என காவிரி நீர் பிரச்னை இரு மாநில பிரச்சனையாக உருவெடுத்து
விடுகிறது.  

ஆனால்,  இந்த பயணம் இரு மாநில விவசாயிகளிடத்திலும் நட்புறவை
ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நம் சூழலை புரிந்து கொண்டுள்ளார்கள். தமிழக அரசு
சட்டப்போராட்டம் நடத்துவது பாராட்டத்தக்கதுதான். ஆனால்,  அது விவசாயிகளுக்கு
உடனடி பயனைத் தராது அதனால்தான்  இந்த சந்திப்பு.  

தமிழக முதல்வர்  அனுமதி அளித்தால் பேச்சுவார்த்தை  நடத்த நாங்களும் தயாராக
இருக்கிறோம் என்று  கர்நாடக விவசாய சங்கங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிச்சயம் இந்த சந்திப்பு பயனைப்பெற்றுத்தரும் என நம்புகிறோம்,"  என்றார்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, தண்ணீர் திறந்து விடக்கோரி
கர்நாடகா விவசாயிகளை சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.எ
ப்போதும் போல, 'மழை வரட்டும் பார்க்கலாம்' என்ற பழைய பல்லவியை பாடியுள்ளது
கர்நாடகம்.

பாவம் தமிழக விவசாயிகள்...!
-
------------------------------------------
-எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.தனசேகரன்
விகடன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 26, 2016 1:44 pm

இரு முதல்வர்களும் சந்தித்துப் பேசவேண்டும். கடிதங்கள் எழுதுவதும் ,வழக்குப் போடுவதும் கசப்புணர்ச்சியை வளர்க்கும் தவிர , காரியம் ஆகாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 1:56 pm

தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுங்கள்.. அல்லது சிக்கலாகிவிடும்: கர்நாடக அரசு வக்கீல் எச்சரிக்கை

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் நெருக்கடி தரும் நிலையில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆலோசனையை கர்நாடக அரசு கேட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்புபடி, காவிரியிலிருந்து அக்டோபர் மாதத்தில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம். வறட்சியை காரணம் காட்டி இதுவரை கர்நாடகா அந்த அளவு தண்ணீர் தரவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் சில தினங்கள் முன்பு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் நாளை மறுநாள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவுகளுக்கு முன்பாக, கர்நாடகா சார்பில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும், ஃபாலி நாரிமனுடன் அம்மாநில அரசு ஆலோசனை நடத்த உள்ளது. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் டெல்லி சென்று ஃபாலி நாரிமனுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தண்ணீர் திறந்துவிடுவதுதான் உச்சநீதிமன்ற கோபத்தில் இருந்து தப்ப வழி என நாரிமன், முதல்வர் சித்தராமையாவுக்கு தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார் நாரிமன். அப்போது, காவிரியில் தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த சித்தராமையா, காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை என்று கூறினார். இந்த கருத்தை ஏற்க மறுத்த வக்கீல் நாரிமன், தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனுவால் சட்ட சிக்கல் ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் நம்முடைய கருத்தை நியாயப்படுத்துவது கடினம். அதனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு ஆலோசனை கூறியதாகவும், தண்ணீரை திறக்காவிட்டால் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கில் நமக்கு பின்னடைவு ஏற்படும் என்று எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூத்த வழக்கறிஞரான இவர்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைபட்டு, ஜாமீன் கிடைக்காமல் போராடிவந்த ஜெயலலிதாவுக்காக கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 26, 2016 2:05 pm

 தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...! DQgQpx5QTdewuoZODtjF+07-fali-nariman
-
ஃபாலி நாரிமனின் அறிவுரையை கர்நாடகம்
ஏற்றால் நல்லதுதான்....
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக