புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
34 Posts - 43%
heezulia
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
2 Posts - 3%
prajai
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
Saravananj
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
398 Posts - 49%
heezulia
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
26 Posts - 3%
prajai
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_m10கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 25, 2016 5:39 pm

கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் 8kUIbmATby6scTy6S5TA+radha-krishnaa-25-1472093708
-
கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும்
குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம்
செய்தவர்கள்.

குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர்.
சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும்
பெற்றார். இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை
எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம்
நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக்
கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது
அவலை கட்டிக் கொடுத்தாள்.

குசேலரும் துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன்
நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே
அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். ருக்மிணியை
அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். உணவு உபசாரங்கள்
எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசினர்.

அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை,
அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க
முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு
கேவலம் இந்த அவலையா கொடுப்பது.

சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல,
குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும்
கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம்
கேட்டார்.

குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையப் பார்த்து,
இது என்ன என்று வினவியவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார்.
அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு
வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார்.

அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது
வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக்
கொடுத்தோம் என நினைத்துக் கொண்டே குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப
ஆயத்தமானார்.

தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின்
அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச்
சமாதானப்படுத்திக் கொண்டார்.

வீடு திரும்பிய குசேலர் தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு
தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது
மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.

பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும்
வரமளிப்பவன் என்பதை இந்த கதைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
-
----------------------------------------
தமிழ் ஒன் இந்தியா

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 25, 2016 5:51 pm

கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன் OHgelcErSaOlaqdovm3s+images

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக