புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்தது அந்த இடத்திற்கு தான் போகப்போகிறோம்.பாலாஜி wrote:எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது நாம் போகப்போவது Lime Stone Caves என்றழைக்கப்படும் சுண்ணாம்பு பாறை குகைகள். இங்கிருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்ன பண்றது பானு.... நான் கேட்டிருந்தா தானே சொல்வதற்கு..... நானும் கேக்கலையே....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரி, இப்போது சுண்ணாம்பு பாறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இந்த சுண்ணாம்பு பாறை குகைகள் உருவாகும் விதம் விளக்கப்பட்டிருப்பதையும் பாருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சந்தேகம் தீர்ந்ததா பானு?ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....
லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க
மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாலாஜி wrote:மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..
நன்றி பாலாஜி.
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|