புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1221163விமந்தனி wrote:எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ம்ம்... வாங்க, வாங்க....ஜாஹீதாபானு wrote:உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்விமந்தனி wrote:எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா பானு. கேள்வி மட்டும் மனசை குடைஞ்சுட்டே இருந்ததே தவிர ஏனோ அதை மட்டும் கேட்க தோன்றவில்லை.ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா அந்த லைட் எதுக்குன்னு கேட்டிருக்கலாம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்தது அந்த இடத்திற்கு தான் போகப்போகிறோம்.பாலாஜி wrote:எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது நாம் போகப்போவது Lime Stone Caves என்றழைக்கப்படும் சுண்ணாம்பு பாறை குகைகள். இங்கிருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.
அதுமட்டுமில்லை,
இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.
பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.
இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)
பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.
படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்ன பண்றது பானு.... நான் கேட்டிருந்தா தானே சொல்வதற்கு..... நானும் கேக்கலையே....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரி, இப்போது சுண்ணாம்பு பாறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?
எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.
குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.
உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)
சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.
சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.
பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.
உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.
இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.
புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|