புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமான் - இறுதிச்சுற்று..!
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220765விமந்தனி wrote:அந்த அலைகள்ல அவன் தனியா இல்லை என்பது தெரியுமா ராஜா?ராஜா wrote:விமந்தனி wrote:அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்
என்ன ஒரு தில்லா ஸ்ரீரங்கா கடலையே Swimming pool ஆக நினைத்து குளிக்கிறான் பாருங்க.
இதோ அதன் அசல் படம்.
போட்டோஷாப் எக்ஸ்பெர்ட்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை வரிகள்!T.N.Balasubramanian wrote:அடர்ந்திருந்த மரங்களின் ஊடே சூரியனும் தன் ஒளிக்கரங்களை நுழைக்க யோசித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்ததில் ,
சூரியனும் தன் வருகையால் , வளையல் ஒலி கரங்களின் ,உத்ஸாக பேச்சை கேட்க முடியாதோ , என யோசித்துக் கொண்டு இருந்தானாம்.
நன்றாக உள்ளது . தொடருங்கள்
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முந்தைய நாளே இந்த தீவிற்கு போகும் நபர்களைப்பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுக்கச்சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த பயணிகள் கப்பலில் ஏறிய உடன் மறுமுறையும் செல்பவர்களது விவரங்களை குறித்துக்கொடுக்கச்சொல்கிரார்கள்.
அதில் என் அம்மா நீங்கலாக மற்ற பதிமூன்று பேர்களின் பெயர் பட்டியலை எழுதி கொடுத்தோம். விசைப்படகு பயணத்தின் முடிவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடக்க வேண்டும்.
கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த கரடு – முரடான பாதை. நடக்க முடியாதவர்கள் இந்த பாராடாங் ஜெட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே, என்னுடைய அம்மாவால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற நினைப்பு கொக்கி போட்ட காரணத்தினால் அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.
இங்கு எல்லா இடத்திலும் வெரிபிகேஷனுக்காக நம்முடைய ஆதார் கார்டு தான் கேட்கிறார்கள். அதனால், ஆதார் கார்டை எந்த நேரமும் நம்முடனே வைத்திருப்பது நல்லது.
இதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விசைப்படகுக்கு எட்டிலிருந்து பத்து பேர்களுக்கு மேல் உட்காரவைப்பதில்லை. ஆகவே எங்களுக்கு இரண்டு விசைப்படகுகள் அமர்த்தப்பட்டு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.
கார்த்திக் எங்களுடன் வரவில்லை. ஆனால் நம்முடன், ஒரு படகுக்கு ஒருவர் என்று வழிகாட்டியாக படகு புறப்படும் போதே ஒருவர் உடன் வருகிறார். அவர் கையில் எமெர்ஜென்சி விளக்கு ஒன்றும் இருந்தது. எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் யாரும் கேட்கவில்லை.
மிகவும் அருமையான அரை மணி நேர படகு சவாரி. ரசிக்கும் படியான காட்சிகளுடன் சுவாரசியத்தின் ருசியை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. தண்ணீரின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சதுப்பு நிலக்காடு தான் இதில் ஹைலைட்.
படகிலிருந்து பார்த்தால் தூரத்தில் தெரிவது பாரடாங் ஜெட்டி.
ஒரு வழியாக அரைமணிநேர பயணத்திற்கு பிறகு சதுப்புநில மரங்களின் ஊடே படகு லாவகமாக நுழைந்து நிறுத்தப்பட்டது.
அதில் என் அம்மா நீங்கலாக மற்ற பதிமூன்று பேர்களின் பெயர் பட்டியலை எழுதி கொடுத்தோம். விசைப்படகு பயணத்தின் முடிவில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளே நடக்க வேண்டும்.
கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த கரடு – முரடான பாதை. நடக்க முடியாதவர்கள் இந்த பாராடாங் ஜெட்டியிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே, என்னுடைய அம்மாவால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்ற நினைப்பு கொக்கி போட்ட காரணத்தினால் அவரை மட்டும் அங்கேயே விட்டு விட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.
இங்கு எல்லா இடத்திலும் வெரிபிகேஷனுக்காக நம்முடைய ஆதார் கார்டு தான் கேட்கிறார்கள். அதனால், ஆதார் கார்டை எந்த நேரமும் நம்முடனே வைத்திருப்பது நல்லது.
இதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விசைப்படகுக்கு எட்டிலிருந்து பத்து பேர்களுக்கு மேல் உட்காரவைப்பதில்லை. ஆகவே எங்களுக்கு இரண்டு விசைப்படகுகள் அமர்த்தப்பட்டு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.
கார்த்திக் எங்களுடன் வரவில்லை. ஆனால் நம்முடன், ஒரு படகுக்கு ஒருவர் என்று வழிகாட்டியாக படகு புறப்படும் போதே ஒருவர் உடன் வருகிறார். அவர் கையில் எமெர்ஜென்சி விளக்கு ஒன்றும் இருந்தது. எதற்கு என்று தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் யாரும் கேட்கவில்லை.
மிகவும் அருமையான அரை மணி நேர படகு சவாரி. ரசிக்கும் படியான காட்சிகளுடன் சுவாரசியத்தின் ருசியை குறையவிடாமல் பார்த்துக்கொண்டது. தண்ணீரின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சதுப்பு நிலக்காடு தான் இதில் ஹைலைட்.
படகிலிருந்து பார்த்தால் தூரத்தில் தெரிவது பாரடாங் ஜெட்டி.
ஒரு வழியாக அரைமணிநேர பயணத்திற்கு பிறகு சதுப்புநில மரங்களின் ஊடே படகு லாவகமாக நுழைந்து நிறுத்தப்பட்டது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1221163விமந்தனி wrote:எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:
ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ம்ம்... வாங்க, வாங்க....ஜாஹீதாபானு wrote:உங்களின் பயணக் கட்டுரை படித்து உங்க கூட அந்தமான் வர தான்விமந்தனி wrote:எங்க பானுவை காணோமேன்னு பார்த்தேன்.... நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அடேங்கப்பா இன்னைக்கு தான் ஒரு பதிவை முழுசா படிக்க முடிந்தது...
தொடருங்கள் அக்க்கா...
நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்.
அதுசரி, ('நாங்களும் புளியோதரை, தயிர் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய்-உருளை கிழங்கு வதக்கலுடன் கிளம்பியும் விட்டோம்..') நீங்க எங்க கிளம்பிட்டீங்க....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா பானு. கேள்வி மட்டும் மனசை குடைஞ்சுட்டே இருந்ததே தவிர ஏனோ அதை மட்டும் கேட்க தோன்றவில்லை.ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா அந்த லைட் எதுக்குன்னு கேட்டிருக்கலாம்
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|