புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமிலியின் புரியாத ஏக்கம் .
Page 1 of 1 •
- GuestGuest
உலகை உலுக்கிய வியட்னாம் யுத்தம், சமீபத்தைய ஈழப் போர் இப்படி பலவற்றில் தங்களை அழித்துக் கொள்ளும் போராட்டக்காரர்கள் அனுதாபிகள் பலர். ஈழத் தமிழர்களுக்காக தன்னை அழித்துக் கொண்ட முத்துக்குமாரைப் போல், வியட்னாம் போரின் கொடுமையை எதிர்த்து தன் மீது மண்எண்ணெய்யை ஊற்றி உயிர் துறந்தவர் நோர்மன்.
கொள்கை சார்ந்த தன்னழிப்பு என்பதை பண்பாட்டு ரீதியாக அறிந்திராத அமெரிக்க மனங்களிடையே “Thich Quang Duc”-ன் செயல் மிகப் பெரிய சலனத்தை உண்டு பண்ணியிருந்தது. தன்னையழித்துக் கொள்வது புத்த மதத்தில் மரபான ஒன்று! அரசியல் ரீதியாக கொள்கைகளுக்காக தன்னுயிரைப் போக்கிக்கொள்வது தொடர்ச்சியாக வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. காந்தியின் அகிம்சை வழியிலான உண்ணாநிலைப் போராட்டத்திலிருந்து மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் வரை தான்சார்ந்த கொள்கைகளுக்காக மரிப்பது கடந்த நூற்றாண்டில் வெவ்வேறு வடிவங்களை எட்டியிருக்கிறது. துப்பாக்கிகள் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை சர்வசாதாரணமாக சுட்டுவீழ்த்துகிற அரசாங்கங்கள், அரசுகளுக்கு வேலைவைக்காமல் அமைதியாக தன்னையே அழித்துக் கொள்ள முயல்பவர்களைக் கண்டு ஏன் அஞ்சுகின்றன? அவர்கள் அரசுகளின், அதிகாரங்களின், மக்களின் ஆன்மாக்களுடன் உரையாடுகிறார்கள்! சொற்களற்ற இவ்வுரையாடல்கள் எதிர்தரப்புக்குப் புரிவதேயில்லை. அவை அவர்களை சிறுமைப்படுத்தி விடுகின்றன, சமநிலையைக் குழைக்கின்றன, அமைதியிழக்கச் செய்கின்றன! முரணாக, தன்னையழித்துக் கொள்பவர்கள் அவ்வளவு சாந்தமாக இருக்கிறார்கள்!
McNamara!
Where are you hiding? In the graveyard
Of your five-cornered
house
Each corner an continent.
You hide yourself
From the flaming
world
As an ostrich hides it head in the
burning sand. …........ மொரிசன்.
அமெரிக்கர்கள் பலர், தங்களது தேசத்தின் செயலுக்கு தார்மீகப் பொறுப்பேற்பது போலவோ, குற்றவுணர்ச்சியிலோ, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டோ, அதே போலவே தங்களையே எரித்துக் கொண்டார்கள். நாடு முழுக்க மக்கள் போருக்கெதிராக கிளர்ந்தேழுந்தார்கள். அதில், ஒருவர் தான், 31 வயது நார்மன் மாரிசன். தன்னுடைய ஒருவயது மகள் எமிலி-யுடன் காரில் கிளம்பிய நார்மன் அப்போதைய பாதுகாப்பு காரியதரிசியான ராபர்ட் மெக்நமாராவின் பெண்டகன் அலுவலகம் முன்பு தன்னையெரித்துக் கொண்டார். அவரது செயல் அமெரிக்காவில் மட்டுமின்றி, வியட்நாமிலும் போற்றப்பட்டது. அவரது பெயரில் தபால் தலைகள் வெளியிடப்பட்டன, தெருக்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவர் எமிலி-யை அழைத்துச் சென்றதையொட்டி வியட்நாமில் எழுதப்பட்ட “Emily, My child” என்கிற கவிதை இப்படி முடிகிறது.
“எமிலி, செல்லமே!
இரவு கவிழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்று உன்னை என்னால் வீட்டுக்கு அழைத்துச் செல்லவியலாது!
நெருப்பு கொழுந்துவிட்டெரிந்தபின்
அம்மா வந்து தூக்கிச் செல்வாள்.
.........
வாஷிங்டன் ஆன்மாக்களே,
இருக்கிறீர்களா?
இப்பொழுது என்னுடைய மனம் அத்தனை பிரகாசமாயிருக்கிறது!
என்னுடைய தேகத்தை எரிக்கிறேன்.
சுடரில் உண்மைகள் கிளர்ந்தெழட்டும்!”
மாரிசன் எமிலியை கையில் தூக்கிச் சென்று அவள் முன்னிலையிலேயே 1965 நொவெம்பர் இரண்டில் தீயிட்டு பலியாக்கிக் கொண்டார்.மாரிசன் ஏன் எமிலியை கூட்டிச்சென்றார் என்பதற்கு பற்பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தனது கண் முன் அப்பா எரிவதைப் பார்க்கிற ஒரு வயது எமிலி-யின் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்பதிலேயே மனம் உழன்று தவிக்கிறது! இதோ, இந்த சொற்களைத் தாண்டி எதுவும் எனக்குத் தட்டுப்படவில்லை.
தண்ணீரில் விளையாடுவதை எப்பொழுதும் திட்டுகிற
அப்பா ஏன் இவ்வளவு தண்ணீரைத் தன் தலையில்
கொட்டிக்கொள்கிறாரென அந்த குழந்தைக்கு
விளங்கவேயில்லை!
அப்பாவைச் சுற்றி திடீரென
வெளிச்சம் பரவுவதை கண்கள் அகலப் பார்க்கிறது!
அப்பாவுக்கு
எப்படி இத்தனை விளையாட்டுகள் தெரிகின்றன
என்பது அந்த குழந்தைக்கு
ஆச்சர்யமாயிருக்கிறது!
அப்பா எழுந்த பின்
இன்னுமொரு முறை இதே விளையாட்டை
விளையாடச் சொல்லவேண்டுமென
நினைத்துக் கொள்கிறது!
நன்றி. முனைவர் பாலா.
கொள்கை சார்ந்த தன்னழிப்பு என்பதை பண்பாட்டு ரீதியாக அறிந்திராத அமெரிக்க மனங்களிடையே “Thich Quang Duc”-ன் செயல் மிகப் பெரிய சலனத்தை உண்டு பண்ணியிருந்தது. தன்னையழித்துக் கொள்வது புத்த மதத்தில் மரபான ஒன்று! அரசியல் ரீதியாக கொள்கைகளுக்காக தன்னுயிரைப் போக்கிக்கொள்வது தொடர்ச்சியாக வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. காந்தியின் அகிம்சை வழியிலான உண்ணாநிலைப் போராட்டத்திலிருந்து மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் வரை தான்சார்ந்த கொள்கைகளுக்காக மரிப்பது கடந்த நூற்றாண்டில் வெவ்வேறு வடிவங்களை எட்டியிருக்கிறது. துப்பாக்கிகள் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை சர்வசாதாரணமாக சுட்டுவீழ்த்துகிற அரசாங்கங்கள், அரசுகளுக்கு வேலைவைக்காமல் அமைதியாக தன்னையே அழித்துக் கொள்ள முயல்பவர்களைக் கண்டு ஏன் அஞ்சுகின்றன? அவர்கள் அரசுகளின், அதிகாரங்களின், மக்களின் ஆன்மாக்களுடன் உரையாடுகிறார்கள்! சொற்களற்ற இவ்வுரையாடல்கள் எதிர்தரப்புக்குப் புரிவதேயில்லை. அவை அவர்களை சிறுமைப்படுத்தி விடுகின்றன, சமநிலையைக் குழைக்கின்றன, அமைதியிழக்கச் செய்கின்றன! முரணாக, தன்னையழித்துக் கொள்பவர்கள் அவ்வளவு சாந்தமாக இருக்கிறார்கள்!
McNamara!
Where are you hiding? In the graveyard
Of your five-cornered
house
Each corner an continent.
You hide yourself
From the flaming
world
As an ostrich hides it head in the
burning sand. …........ மொரிசன்.
அமெரிக்கர்கள் பலர், தங்களது தேசத்தின் செயலுக்கு தார்மீகப் பொறுப்பேற்பது போலவோ, குற்றவுணர்ச்சியிலோ, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டோ, அதே போலவே தங்களையே எரித்துக் கொண்டார்கள். நாடு முழுக்க மக்கள் போருக்கெதிராக கிளர்ந்தேழுந்தார்கள். அதில், ஒருவர் தான், 31 வயது நார்மன் மாரிசன். தன்னுடைய ஒருவயது மகள் எமிலி-யுடன் காரில் கிளம்பிய நார்மன் அப்போதைய பாதுகாப்பு காரியதரிசியான ராபர்ட் மெக்நமாராவின் பெண்டகன் அலுவலகம் முன்பு தன்னையெரித்துக் கொண்டார். அவரது செயல் அமெரிக்காவில் மட்டுமின்றி, வியட்நாமிலும் போற்றப்பட்டது. அவரது பெயரில் தபால் தலைகள் வெளியிடப்பட்டன, தெருக்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவர் எமிலி-யை அழைத்துச் சென்றதையொட்டி வியட்நாமில் எழுதப்பட்ட “Emily, My child” என்கிற கவிதை இப்படி முடிகிறது.
“எமிலி, செல்லமே!
இரவு கவிழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்று உன்னை என்னால் வீட்டுக்கு அழைத்துச் செல்லவியலாது!
நெருப்பு கொழுந்துவிட்டெரிந்தபின்
அம்மா வந்து தூக்கிச் செல்வாள்.
.........
வாஷிங்டன் ஆன்மாக்களே,
இருக்கிறீர்களா?
இப்பொழுது என்னுடைய மனம் அத்தனை பிரகாசமாயிருக்கிறது!
என்னுடைய தேகத்தை எரிக்கிறேன்.
சுடரில் உண்மைகள் கிளர்ந்தெழட்டும்!”
மாரிசன் எமிலியை கையில் தூக்கிச் சென்று அவள் முன்னிலையிலேயே 1965 நொவெம்பர் இரண்டில் தீயிட்டு பலியாக்கிக் கொண்டார்.மாரிசன் ஏன் எமிலியை கூட்டிச்சென்றார் என்பதற்கு பற்பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தனது கண் முன் அப்பா எரிவதைப் பார்க்கிற ஒரு வயது எமிலி-யின் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்பதிலேயே மனம் உழன்று தவிக்கிறது! இதோ, இந்த சொற்களைத் தாண்டி எதுவும் எனக்குத் தட்டுப்படவில்லை.
தண்ணீரில் விளையாடுவதை எப்பொழுதும் திட்டுகிற
அப்பா ஏன் இவ்வளவு தண்ணீரைத் தன் தலையில்
கொட்டிக்கொள்கிறாரென அந்த குழந்தைக்கு
விளங்கவேயில்லை!
அப்பாவைச் சுற்றி திடீரென
வெளிச்சம் பரவுவதை கண்கள் அகலப் பார்க்கிறது!
அப்பாவுக்கு
எப்படி இத்தனை விளையாட்டுகள் தெரிகின்றன
என்பது அந்த குழந்தைக்கு
ஆச்சர்யமாயிருக்கிறது!
அப்பா எழுந்த பின்
இன்னுமொரு முறை இதே விளையாட்டை
விளையாடச் சொல்லவேண்டுமென
நினைத்துக் கொள்கிறது!
நன்றி. முனைவர் பாலா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|