புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
21 Posts - 4%
prajai
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது அம்மா Poll_c10எனது அம்மா Poll_m10எனது அம்மா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அம்மா


   
   
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon 22 Aug 2016 - 22:32

சுக பிரசவத்தில் பெற்றெடுத்தாள்…
பெயருதான் சுக பிரசவம்….
அவளுக்கு வலி மிகுந்த
பிரசவம்தான்,,,,,
வலி முடிந்தது..
வறுமை தொடர்ந்தது….
உதிரத்தில் உருக்குடுத்தாள்
என்னை வறுமையில்
உதிராமல் பார்த்து
கொண்டாள்….
 
நெய் சோறு ஊட்டியது இல்லை
ஆனாலும் தித்திக்கும்..
அவள் வியர்வை
பட்டிருக்கும்….
சோள சோறு அவளுக்கு
அதனால் நெற்சோறு
எனக்கு…
அவளுக்கு ஆசை புதுசேலை அல்ல
எனக்கு புது துணிகளே…
இலவச அரிசி…
பொங்கல் சேலைகள்..
அடுப்பெரிக்க விறகு…
நாலைந்து பாத்திரங்கள்
இதுவே அவளுக்கு
போதுமானாதாக இருந்தது….
 
வறுமை என்னவென்று உணர்ந்தோம்
ஆனால் நான் வாடவில்லை
எனது அம்மா வாடவிடவில்லை…
பாலூட்டி,சீராட்டி,தாலாட்டி
அவள் சேலையில் தொட்டில்கட்டி
என்னை அவள் இடுப்பில் இருந்து
இறக்கவே இல்லை…
இறக்கி கொடுக்கவும் இன்னொரு
சொந்தம் இல்லை..
 
அவள் புல் கட்டு சுமந்தாள்
அதனால் நான் புத்தக கட்டு
சுமந்தேன்….
 முட்களெல்லாம்
பாதங்களில் தைத்தன,,,
 செருப்பு எடுக்க வில்லை
 எனக்கு செருப்பு கொடுத்தாள்..
நான் வெயிலில் நடக்க,,,
 
இன்று நான் பூச்செடி என்றால்
என் அம்மாவின் வியர்வை
உரமாக்க பட்டிருக்கிறது..
அம்மாக்களின் வியர்வை
உரமானால் அங்கு பூச்செடிகளே
பூக்கும்…..
இன்னும் சொல்கிறேன் என்
அம்மாவை பற்றி - இப்போது
கண்ணீர் வருகிறது அதனால் முடிக்கிறேன்…
-    தமிழ்ஐயப்பன்


tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon 22 Aug 2016 - 22:35

படிச்சுட்டு சொல்லுங்க....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 23 Aug 2016 - 12:40

எனதம்மா கவிதை உனதய்யா ஆனாலும்
...எனதம்மா கவிதை எனைப்பெற்ற அம்மாவை
கனவினிலே தினமும் நான்காணும் அம்மாவை
...கண்முன்னே நிறுத்திய அற்புதக் கவிதையன்றோ !
இனந்தெரியா பாசத்தை இன்றும் பொழிகின்றாள்
...இன்முகத்தைக் காட்டி நித்தம் சிரிக்கின்றாள் !
மனதிலே தெய்வமாய் குடிகொண்டு இருக்கின்றாள்
...மகனுக்கு வழிகாட்டும் விளக்காய் திகழ்கின்றாள் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக