புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
96 Posts - 49%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
7 Posts - 4%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
3 Posts - 2%
Barushree
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
223 Posts - 52%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
16 Posts - 4%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2016 3:45 pm

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா? கருத்து சுதந்திரமா அல்லது கருத்து தந்திரமா? ஆண்களைப் போல் பெண்களும் தவறு செய்கிறார்கள். பெண்கள் முன்னரும் பின்னரும் என ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் செய்யும் தவறுகள் மிக அதிகமாக தெரிகிறது. நமது பண்பாட்டில் அவர்களை அப்படியான உயர்வான இடத்தில் வைத்து விட்டது காரணமா?

இப்படி சில கேள்விகள். கமலா தாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் பெயர் ரமணியன் ஐயா அவர்களால் குறிப்பிடப்பட்ட போது இந்த செய்தி நினைவுக்கு வரவே எழுந்த கேள்விகள் தான் அவை.

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்-ஜெயமோகன்- உங்களில் பலருக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் அவரின் பல கருத்துகள் பலரை கொச்சைப் படுத்துவதாக இருந்ததனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். அவர் ஒருமுறை கமலா தாசைப் பற்றி சொல்கிறார்................

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி.
எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

மதம் மாறினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.அவர் எழுதிய சில வரிகள் இவை..........

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I am Indian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.

எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்,
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.

நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள் .
................
சாதாரணமான மனிதனாக இருக்கும் என் பார்வையில் ஜெயமோகனின் கருத்துக்கள் கேவலமாகப் படுகிறது.பொதுவாழ்விற்கு வந்து விட்டால் எவரையும் எப்படியும் விமர்சிக்கலாமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக