புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
62 Posts - 63%
heezulia
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
1 Post - 1%
viyasan
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
254 Posts - 44%
heezulia
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
15 Posts - 3%
prajai
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_m10மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்கள் ராஜம் கிருஷ்ணண்


   
   
vijee1961@gmail.com
vijee1961@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 15/06/2016

Postvijee1961@gmail.com Mon Aug 22, 2016 5:49 pm

ராஜம் கிருஷ்ணண் எழுதிய மலர்கள் நாவலை மின்னூலாக்க எனக்கு தெரிந்தவரை முயன்றிருக்கிறேன்

தரவிறக்கம் செய்ய

http://www.mediafire.com/download/ou9l2o0nm45fuw3/malargal_rajam_krishnan.பிடிஎ

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

jegatheez
jegatheez
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016

Postjegatheez Mon Aug 22, 2016 8:59 pm

மிக அருமை..
jegatheez
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jegatheez

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Aug 23, 2016 12:33 pm

அடேயப்பா, முதல் முயற்சியிலேயே 550 பக்கங்களுக்கு மேலாகத் தரமாக ஸ்கேன் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

vijee1961@gmail.com
vijee1961@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 15/06/2016

Postvijee1961@gmail.com Tue Aug 23, 2016 10:14 pm

prajai wrote:அடேயப்பா, முதல் முயற்சியிலேயே 550 பக்கங்களுக்கு மேலாகத் தரமாக ஸ்கேன் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1219664

மிக்க நன்றி..

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 23, 2016 11:31 pm

நன்றி.



மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமலர்கள்   ராஜம் கிருஷ்ணண் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மலர்கள்   ராஜம் கிருஷ்ணண் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 24, 2016 10:35 am

நன்றி.

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Wed Aug 24, 2016 10:51 am

தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.  
ராஜம் கிருஷ்ணன் அவர்களைப்பற்றி சில தகவல்கள் [தெரியாதவர்களுக்காக]

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார்.  மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.  
பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் .1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.
கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ராஜம் கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:

1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
1975—சோவியத் லாண்ட் நேரு விருது
1991—திரு.வி.க. விருது
இவரின் படைப்புகளுள் சில:

கதைகள்

வனதேவியின் மைந்தர்கள் *
சேற்றில் மனிதர்கள்*(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)
பாதையில் பதிந்த அடிகள் * பொதுவுடைமை இயக்கபோராளி மணலூர் மணியம்மை குறித்து எழுதிய நூல்
கரிப்பு மணிகள்*
கூட்டுக் குஞ்சுகள்*
புதிய சிறகுகள்*
வேருக்கு நீர்*
உத்தரகாண்டம்
மாறி மாறி பின்னும்
மலர்கள்
உயிர் விளையும் நிலங்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
வளைக்கரம்
ஊசியும் உணர்வும்
இடிபாடுகள்
அலை வாய்க்கரையில்
கூடுகள்
அவள்
முள்ளும் மலர்ந்தது
குறிஞ்சித் தேன்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
அன்னையர்பூமி
கோடுகளும் கோலங்களும்
ரோஜா இதழ்கள்

பெண்ணியம்[தொகு]

காலம்தோறும் பெண்
காலம்தோறும் பெண்மை
யாதுமாகி நின்றாய்
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

வாழ்க்கை வரலாறு[தொகு]

டாக்டர் ரங்காச்சாரி
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
சத்திய தரிசனம்
தன் வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
காலம்; சேகர் பதிப்பகம், சென்னை 78; பதிப்பு 2014

                                             ------விக்கிப்பீடியாவில் இருந்து.

jegatheez
jegatheez
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 21/03/2016

Postjegatheez Wed Aug 24, 2016 11:07 am

Pl post சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Aug 24, 2016 12:11 pm

jegatheez wrote:Pl post  சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
மேற்கோள் செய்த பதிவு: 1219793

ஒரத்தநாடு கார்த்திக்  அவர்களின் http://www.eegarai.net/t105110-topic பதிவிலிருந்துத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

avatar
semselvan
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012

Postsemselvan Sat Aug 27, 2016 11:45 am

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக