புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசுவதற்கா விஷயமில்லை!
Page 1 of 1 •
தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால்,
வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.
–
‘எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…’ என்று
நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.
–
இவர்களை, ஆங்கிலத்தில், ‘சேட்டர் பாக்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.
‘வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை…
நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…’ என்போர் உண்டு.
–
என்னை, நான் ஒரு, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று சொல்லி கொள்வது
உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்…
அக்காலத்து, ‘இங்க்’ பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும்
மையை துடைக்க, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று விற்பர்; இதைக்
கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்து
விடும்.
–
துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால்,
உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு,
விஷயத்தை கறந்து விடுவேன்.
–
வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும்
நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து
விடுவேன்.
–
அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை
சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின்
ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில்
விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே
பேசவில்லை.
‘என்னத்த பேசுறது அந்தாளோட…’ என்கிற கேள்வியை, நான் எவரை
பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.
ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக்
கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்;
இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள்
மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.
பேசாதிருப்போரை இவ்வுலகம், ‘அகம்பாவம் பிடித்தவன்…’ என்றும்,
‘பணத் திமிர்…’ எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. ‘எவனையும்
மதிக்க மாட்டான்…’ என்று, குறை சொல்கிறது.
–
பேசினால், ‘எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ…’
என்று அஞ்சுவோரும் உண்டு.
பேசாதவர்களை பார்த்து, ‘எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான்
காரணம்…’ என்று, புது கோணம் கற்பிக்கிறது.
–
வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.
–
‘எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…’ என்று
நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.
–
இவர்களை, ஆங்கிலத்தில், ‘சேட்டர் பாக்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.
‘வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை…
நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…’ என்போர் உண்டு.
–
என்னை, நான் ஒரு, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று சொல்லி கொள்வது
உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்…
அக்காலத்து, ‘இங்க்’ பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும்
மையை துடைக்க, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று விற்பர்; இதைக்
கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்து
விடும்.
–
துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால்,
உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு,
விஷயத்தை கறந்து விடுவேன்.
–
வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும்
நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து
விடுவேன்.
–
அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை
சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின்
ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில்
விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே
பேசவில்லை.
‘என்னத்த பேசுறது அந்தாளோட…’ என்கிற கேள்வியை, நான் எவரை
பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.
ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக்
கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்;
இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள்
மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.
பேசாதிருப்போரை இவ்வுலகம், ‘அகம்பாவம் பிடித்தவன்…’ என்றும்,
‘பணத் திமிர்…’ எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. ‘எவனையும்
மதிக்க மாட்டான்…’ என்று, குறை சொல்கிறது.
–
பேசினால், ‘எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ…’
என்று அஞ்சுவோரும் உண்டு.
பேசாதவர்களை பார்த்து, ‘எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான்
காரணம்…’ என்று, புது கோணம் கற்பிக்கிறது.
–
நம் மவுனத்திற்கு, ஓரிரு அர்த்தங்கள் தாம் இருக்க முடியும் என்று தானே
இதுவரை நினைத்து கொண்டிருந்தீர்கள்! ஆனால், அது இல்லாத,
பொல்லாத, 100 கற்பனைகளை எப்படி சிறகு விரிக்கிறது பார்த்தீர்களா?
–
எதிராளிகளின் சுய புராணங்களை கிண்டினால், பேசாதவர்கள் கூட
வண்டி வண்டியாக பேசுவர். எனவே, ‘நம்முடன் பேசுவாரோ, மாட்டாரோ…’
என்கிற ஐயம் எவர் மீதும் வேண்டாம்; அவர்களது சிறு சிறு செயல்களை,
புகழ்ந்து சொன்னாலும் போதும், ‘நான் யார் தெரியுமா… வீராதி வீரன்,
வீரபத்திரன் பேரன்…’ என்று பெருமை பாட ஆரம்பித்து விடுவர்.
இதுபோதும், உரையாடல் களைகட்டி விடும்.
–
பொது பிரச்னைகள், திரையுலகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை
லேசாக எடுத்து, மெல்ல வெளியே விட்டால், எதிராளிகள், தன் விஷய
மூட்டையை, பிரித்து கொட்டி விடுவர்!
–
நமக்கு அதிகம் தெரியாததை போல் காட்டி, சில ஐயங்களை கேட்டால்,
‘அட… இவர் நம்மை விஷயம் தெரிந்தவராக கருதுகிறாரே…’ என்று
மகிழ்வடைந்து, உரையாடலை குறைவில்லாமல்ஆரம்பித்து விடுவர்.
நாம் தான் உரையாடல் கலையின் அருமை தெரியாதவர்களாக ஆகிப்
போனோம்; மேலை நாட்டவர்கள் இப்படி அல்ல. ஒரு சிலர் பேசிக்
கொண்டிருப்பதை பார்த்தால், நெடுநாள் நண்பர்கள் போல் நமக்கு
தோன்றும்; விசாரித்தால், சில நிமிடங்களுக்கு முன், அறிமுகமானவர்கள்
என்பது தெரிய வரும்.
–
உரையாடல் கலையை வளர்த்து கொள்ளுங்கள்; இதுவே பல
உயரங்களுக்கு காரணமாகி விடும்!
–
——————————————-
-லேனா தமிழ்வாணன்
வாரமலர்
![பேசுவதற்கா விஷயமில்லை! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|