புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசுவதற்கா விஷயமில்லை!
Page 1 of 1 •
தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால்,
வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.
–
‘எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…’ என்று
நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.
–
இவர்களை, ஆங்கிலத்தில், ‘சேட்டர் பாக்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.
‘வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை…
நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…’ என்போர் உண்டு.
–
என்னை, நான் ஒரு, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று சொல்லி கொள்வது
உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்…
அக்காலத்து, ‘இங்க்’ பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும்
மையை துடைக்க, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று விற்பர்; இதைக்
கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்து
விடும்.
–
துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால்,
உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு,
விஷயத்தை கறந்து விடுவேன்.
–
வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும்
நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து
விடுவேன்.
–
அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை
சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின்
ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில்
விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே
பேசவில்லை.
‘என்னத்த பேசுறது அந்தாளோட…’ என்கிற கேள்வியை, நான் எவரை
பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.
ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக்
கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்;
இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள்
மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.
பேசாதிருப்போரை இவ்வுலகம், ‘அகம்பாவம் பிடித்தவன்…’ என்றும்,
‘பணத் திமிர்…’ எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. ‘எவனையும்
மதிக்க மாட்டான்…’ என்று, குறை சொல்கிறது.
–
பேசினால், ‘எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ…’
என்று அஞ்சுவோரும் உண்டு.
பேசாதவர்களை பார்த்து, ‘எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான்
காரணம்…’ என்று, புது கோணம் கற்பிக்கிறது.
–
வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.
–
‘எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்…’ என்று
நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.
–
இவர்களை, ஆங்கிலத்தில், ‘சேட்டர் பாக்ஸ்’ என்று குறிப்பிடுகின்றனர்.
நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.
‘வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே… ஏன் அப்பவே கேட்கலை…
நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டியே…’ என்போர் உண்டு.
–
என்னை, நான் ஒரு, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று சொல்லி கொள்வது
உண்டு. பிளாட்டிங் பேப்பரை பற்றி சொல்லியாக வேண்டும்…
அக்காலத்து, ‘இங்க்’ பேனாக்கள் அடிக்கடி கசியும்; இப்படி கசியும்
மையை துடைக்க, ‘பிளாட்டிங் பேப்பர்’ என்று விற்பர்; இதைக்
கொண்டு, ஒற்றி எடுத்தால், மை அனைத்தும் இந்த தாளுக்கு வந்து
விடும்.
–
துறை சார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்களை சந்தித்தால்,
உடனே அவர்களுடன் பேசி, அவர்களது துறை பற்றி கேள்வி கேட்டு,
விஷயத்தை கறந்து விடுவேன்.
–
வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு பல காலமாய் வாழும்
நம்மவர்களிடம், அவர்களது அனுபவங்களை கேட்டு, சாறு எடுத்து
விடுவேன்.
–
அண்மையில், 100 வயது வரை வாழ்ந்து முடித்த, இரு பெரியவர்களை
சந்தித்த போது, நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த ஆரோக்கியத்தின்
ரகசியங்களை ஒற்றி எடுத்து கொண்டு விட்டேன். மற்றவர்கள், காலில்
விழுந்து ஆசிர்வாதம் பெற்றனரே தவிர, எவருமே, எதுவுமே
பேசவில்லை.
‘என்னத்த பேசுறது அந்தாளோட…’ என்கிற கேள்வியை, நான் எவரை
பார்த்தும் கேட்டதாக நினைவு இல்லை.
ஒன்றுமே பேசாமல், எதிர் எதிரே உட்கார்ந்திருப்போர், அறிவுக்
கதவுகளை தட்டாதவர்கள். ஒவ்வொரு மனிதருமே நடமாடும் நூல்கள்;
இவர்கள், ஆயிரமாயிரம் அனுபவ உண்மைகளை தருவர். இவர்கள்
மூலம், செலவின்றி அறிவுச் சேகரம் செய்ய முடியும்.
பேசாதிருப்போரை இவ்வுலகம், ‘அகம்பாவம் பிடித்தவன்…’ என்றும்,
‘பணத் திமிர்…’ எனக் கூறி, தவறான முடிவிற்கு வருகிறது. ‘எவனையும்
மதிக்க மாட்டான்…’ என்று, குறை சொல்கிறது.
–
பேசினால், ‘எங்கே எதிராளி ஏதும் விண்ணப்பம் நீட்டி விடுவானோ…’
என்று அஞ்சுவோரும் உண்டு.
பேசாதவர்களை பார்த்து, ‘எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான்
காரணம்…’ என்று, புது கோணம் கற்பிக்கிறது.
–
நம் மவுனத்திற்கு, ஓரிரு அர்த்தங்கள் தாம் இருக்க முடியும் என்று தானே
இதுவரை நினைத்து கொண்டிருந்தீர்கள்! ஆனால், அது இல்லாத,
பொல்லாத, 100 கற்பனைகளை எப்படி சிறகு விரிக்கிறது பார்த்தீர்களா?
–
எதிராளிகளின் சுய புராணங்களை கிண்டினால், பேசாதவர்கள் கூட
வண்டி வண்டியாக பேசுவர். எனவே, ‘நம்முடன் பேசுவாரோ, மாட்டாரோ…’
என்கிற ஐயம் எவர் மீதும் வேண்டாம்; அவர்களது சிறு சிறு செயல்களை,
புகழ்ந்து சொன்னாலும் போதும், ‘நான் யார் தெரியுமா… வீராதி வீரன்,
வீரபத்திரன் பேரன்…’ என்று பெருமை பாட ஆரம்பித்து விடுவர்.
இதுபோதும், உரையாடல் களைகட்டி விடும்.
–
பொது பிரச்னைகள், திரையுலகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை
லேசாக எடுத்து, மெல்ல வெளியே விட்டால், எதிராளிகள், தன் விஷய
மூட்டையை, பிரித்து கொட்டி விடுவர்!
–
நமக்கு அதிகம் தெரியாததை போல் காட்டி, சில ஐயங்களை கேட்டால்,
‘அட… இவர் நம்மை விஷயம் தெரிந்தவராக கருதுகிறாரே…’ என்று
மகிழ்வடைந்து, உரையாடலை குறைவில்லாமல்ஆரம்பித்து விடுவர்.
நாம் தான் உரையாடல் கலையின் அருமை தெரியாதவர்களாக ஆகிப்
போனோம்; மேலை நாட்டவர்கள் இப்படி அல்ல. ஒரு சிலர் பேசிக்
கொண்டிருப்பதை பார்த்தால், நெடுநாள் நண்பர்கள் போல் நமக்கு
தோன்றும்; விசாரித்தால், சில நிமிடங்களுக்கு முன், அறிமுகமானவர்கள்
என்பது தெரிய வரும்.
–
உரையாடல் கலையை வளர்த்து கொள்ளுங்கள்; இதுவே பல
உயரங்களுக்கு காரணமாகி விடும்!
–
——————————————-
-லேனா தமிழ்வாணன்
வாரமலர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|