புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
69 Posts - 41%
heezulia
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
6 Posts - 4%
prajai
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
4 Posts - 2%
Saravananj
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
3 Posts - 2%
mruthun
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிஞன்...நா.முத்துகுமார்..


   
   

Page 1 of 2 1, 2  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat 20 Aug 2016 - 18:46

இறைவா...
உனக்கு கருணை இல்லை
என்பது இன்னொரு முறை
நிருபணம் ஆகி உள்ளது...
எங்கள் இனிய கவிஞன் 
நா.முத்துகுமார் மறைவில்...
உனக்கு கவி பாட  கம்பன்,
கண்ணதாசன் போதவில்லை -என
எடுத்து கொண்டாயா..?
இல்லை அவன் கவிதையை நாங்கள்
கேட்க தகுதியில்லாதவர்கள் என்று
நினைத்தாயா...?

நிகழ்காலத்தில்..
கவிஞர்கள் பல இருக்கிறார்கள்..
மாபெரும் கவிஞர்கள் 
சில இருக்கிறாரகள்..
ஆனால் மாசற்ற கவிஞன் 
அவன் ஒருவன் தானே
இருந்தான்..எங்கள் தமிழுக்கு...

எளிய தமிழில் இத்தனை வார்த்தைகளா
என வியந்து போய் பார்தோம் 
அவன் வரிகளில்...
மெட்டுகளுக்கு அவன் வார்த்தைகள்
பொருந்தி போவதே தனி அழகு...

இறைவா நீ எடுத்து கொண்டது
நா.முத்துகுமார் மட்டும் அல்ல..
முத்து போன்ற தமிழையும்தாம்...
களைகள் பல இருக்க அவசரத்தில்
பயிரை பிடுங்கி விட்டாயே...

இறைவா மறு படியும் சொல்கிறேன்.
உனக்கு கருணை இல்லை
என்பது இன்னொரு முறை
நிருபணம் ஆகி உள்ளது...

tamiliyappan இந்த பதிவை விரும்பியுள்ளார்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat 20 Aug 2016 - 19:07

இறைவா மறு படியும் சொல்கிறேன்.
உனக்கு கருணை இல்லை
என்பது இன்னொரு முறை
நிருபணம் ஆகி உள்ளது...
ChitraGanesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ChitraGanesan

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 20 Aug 2016 - 19:44

அருமை அருமை

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat 20 Aug 2016 - 20:32

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1219373


நன்றி,,..... பல கவிதைகள் காத்துருக்கின்றன....
வாழ்த்துங்கள் ஒவ்வொரு முறையும்...
உங்கள் வாழ்த்துகளே அடுத்த கவிதைக்கான விதை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 20 Aug 2016 - 20:43

கருணையில்லாத கடவுளுக்கு தங்களின் கண்டனக் கவிதை அருமை சகோ.



எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 20 Aug 2016 - 20:52

கவிஞனைவிட நல்ல மனிதனாய் வாழ்ந்த அந்த மனிதனின் மரணம் நெஞ்சை கனமாக்கியதென்னவோ உண்மை.

தங்கள் வரிகளும் கனமாக்குகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat 20 Aug 2016 - 21:34

சிவா wrote:கருணையில்லாத கடவுளுக்கு தங்களின் கண்டனக் கவிதை அருமை சகோ.
மேற்கோள் செய்த பதிவு: 1219389


நன்றி அண்ணா

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat 20 Aug 2016 - 21:34

na
M.M.SENTHIL wrote:கவிஞனைவிட நல்ல மனிதனாய் வாழ்ந்த அந்த மனிதனின் மரணம் நெஞ்சை கனமாக்கியதென்னவோ உண்மை.

தங்கள் வரிகளும் கனமாக்குகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1219391
நன்றி...



tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat 20 Aug 2016 - 21:35

M.M.SENTHIL wrote:கவிஞனைவிட நல்ல மனிதனாய் வாழ்ந்த அந்த மனிதனின் மரணம் நெஞ்சை கனமாக்கியதென்னவோ உண்மை.

தங்கள் வரிகளும் கனமாக்குகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1219391
நன்றி ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 20 Aug 2016 - 23:28

களைகள் பல இருக்க அவசரத்தில்
பயிரை பிடுங்கி விட்டாயே...

நிதானமாய் எழுதிய அர்த்தமிகு வரிகள் . மிகவும் ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர்

வி பொ பா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக