புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_m10எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிஞன்...நா.முத்துகுமார்..


   
   

Page 1 of 2 1, 2  Next

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Aug 20, 2016 5:16 pm

இறைவா...
உனக்கு கருணை இல்லை
என்பது இன்னொரு முறை
நிருபணம் ஆகி உள்ளது...
எங்கள் இனிய கவிஞன் 
நா.முத்துகுமார் மறைவில்...
உனக்கு கவி பாட  கம்பன்,
கண்ணதாசன் போதவில்லை -என
எடுத்து கொண்டாயா..?
இல்லை அவன் கவிதையை நாங்கள்
கேட்க தகுதியில்லாதவர்கள் என்று
நினைத்தாயா...?

நிகழ்காலத்தில்..
கவிஞர்கள் பல இருக்கிறார்கள்..
மாபெரும் கவிஞர்கள் 
சில இருக்கிறாரகள்..
ஆனால் மாசற்ற கவிஞன் 
அவன் ஒருவன் தானே
இருந்தான்..எங்கள் தமிழுக்கு...

எளிய தமிழில் இத்தனை வார்த்தைகளா
என வியந்து போய் பார்தோம் 
அவன் வரிகளில்...
மெட்டுகளுக்கு அவன் வார்த்தைகள்
பொருந்தி போவதே தனி அழகு...

இறைவா நீ எடுத்து கொண்டது
நா.முத்துகுமார் மட்டும் அல்ல..
முத்து போன்ற தமிழையும்தாம்...
களைகள் பல இருக்க அவசரத்தில்
பயிரை பிடுங்கி விட்டாயே...

இறைவா மறு படியும் சொல்கிறேன்.
உனக்கு கருணை இல்லை
என்பது இன்னொரு முறை
நிருபணம் ஆகி உள்ளது...

tamiliyappan இந்த பதிவை விரும்பியுள்ளார்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 20, 2016 5:37 pm

இறைவா மறு படியும் சொல்கிறேன்.
உனக்கு கருணை இல்லை
என்பது இன்னொரு முறை
நிருபணம் ஆகி உள்ளது...
ChitraGanesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ChitraGanesan

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 20, 2016 6:14 pm

அருமை அருமை

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Aug 20, 2016 7:02 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1219373


நன்றி,,..... பல கவிதைகள் காத்துருக்கின்றன....
வாழ்த்துங்கள் ஒவ்வொரு முறையும்...
உங்கள் வாழ்த்துகளே அடுத்த கவிதைக்கான விதை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 20, 2016 7:13 pm

கருணையில்லாத கடவுளுக்கு தங்களின் கண்டனக் கவிதை அருமை சகோ.



எனது கவிஞன்...நா.முத்துகுமார்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 20, 2016 7:22 pm

கவிஞனைவிட நல்ல மனிதனாய் வாழ்ந்த அந்த மனிதனின் மரணம் நெஞ்சை கனமாக்கியதென்னவோ உண்மை.

தங்கள் வரிகளும் கனமாக்குகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Aug 20, 2016 8:04 pm

சிவா wrote:கருணையில்லாத கடவுளுக்கு தங்களின் கண்டனக் கவிதை அருமை சகோ.
மேற்கோள் செய்த பதிவு: 1219389


நன்றி அண்ணா

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Aug 20, 2016 8:04 pm

na
M.M.SENTHIL wrote:கவிஞனைவிட நல்ல மனிதனாய் வாழ்ந்த அந்த மனிதனின் மரணம் நெஞ்சை கனமாக்கியதென்னவோ உண்மை.

தங்கள் வரிகளும் கனமாக்குகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1219391
நன்றி...



tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Aug 20, 2016 8:05 pm

M.M.SENTHIL wrote:கவிஞனைவிட நல்ல மனிதனாய் வாழ்ந்த அந்த மனிதனின் மரணம் நெஞ்சை கனமாக்கியதென்னவோ உண்மை.

தங்கள் வரிகளும் கனமாக்குகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1219391
நன்றி ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 20, 2016 9:58 pm

களைகள் பல இருக்க அவசரத்தில்
பயிரை பிடுங்கி விட்டாயே...

நிதானமாய் எழுதிய அர்த்தமிகு வரிகள் . மிகவும் ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர்

வி பொ பா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக