புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 20, 2016 1:32 pm

First topic message reminder :

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்?
நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம்.
காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி .



உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி.



மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி.
மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. சில நிமிடங்களின் பின் எடுக்கப்பட்டது. பரிதாபமாக உயிரிழந்த பெண்.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 45NbvkTEejJBMBa8rtgC+Lethebo-Rabalango-600x450

புல்லை சாப்பிட்டால்வியாதிகள் குணமாகி கடவுளிடம் செல்லலாம்.

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 BzCHJtkRYuuophrTAYvA+eating-grass2-550x358

ஹிப்னொட்டிசம் மூலம் இன்னொரு ஏமாற்று.



சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் உடந்தையுடன் ஆன்மீகத்தை-இறை நம்பிக்கையை கேலிக் கூத்தாக்கும் விழா?



கல்வி வளர்ந்தது. அறிவு தேய்ந்தது.ஏமாறும் மக்கள் கூட்டம்.ஏமாற்றி உல்லாசம் அனுபவிக்கும் மனிதர்கள். சுதந்திரம் சம உரிமை கேட்கும் பெண்கள் இதில் மட்டும் அதிகமாக ஏன்  ஏமாறுகிறார்கள்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 22, 2016 5:29 pm

ஆணாயிருந்தாலும் , பெண்ணாயிருந்தாலும் ஆன்மீகத்தில் / இறைவனிடத்தில் அதிகப்படியாக நம்பிக்கை வைப்பதற்குக் காரணம் பயமே.

நாம் நினைத்தபடி எல்லாம் நடந்தால் கடவுளை நினைக்கமாட்டோம்.

" நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை " என்பார் கண்ணதாசன் .

"முயற்சி திருவினையாக்கும் " என்பதே அறிவுடைமை . முயன்றால் முடியாதது எதுவுமில்லை .

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .

என்பது ஐயனின் வாக்கு.

நாம் வீட்டிலும் சரி , பள்ளியிலும் சரி குழந்தைகளுக்குக் கடவுளை வணங்கக் கற்றுத்தரும் அளவுக்கு உழைப்பின் சிறப்பைப் போதிப்பதில்லை . . " முயன்று படி ; கடவுள் உனக்குத் துணையிருப்பார் " என்று சொல்லவேண்டும் .

மேனாட்டு அறிஞர் Betrant Russel மிகச் சிறந்த தத்துவ ஞானி . அவர் ஒரு கணித மேதையும் கூட. ஆனால் அவர் ஒரு நாத்திகவாதி . அதற்கு அவர் சொல்லும் காரணம்
"Religion is based primarily and mainly upon fear. It is partly the terror of the unknown and partly the wish to feel that you have a kind of elder brother who will stand by you in all your troubles and disputes. Fear is the basis of the whole thing – fear of the mysterious, fear of defeat, fear of death. Fear is the parent of cruelty, and therefore it is no wonder if cruelty and religion have gone hand in hand. It is because fear is at the basis of those two things."

ஓவ்வொரு மதமும் மனிதனுடைய பயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது . தோற்றுவிடுவோமோ என்ற பயம் ; இறப்பைப் பற்றிய பயம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளது . இந்தப் பயங்களை மக்கள் மனதிலே ஏற்படுத்தி , போலித் துறவிகள் காசு பார்க்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 22, 2016 6:00 pm

மனித தன்மையின் அசைக்க முடியாத, நம்ப முடியாத, விடை கிடைக்காத,
தேடல் முடிந்தாலும் புரியாத, விளக்கப்படாத, அறிவியல் கண்டுபிடிப்புக்கு முன்பும்,
நம்பிக்கையின் அடுத்த பெயர் ஆன்மிகம்.
பழுத்த மரம் கல்லடி படும்.
பெண்கள் தங்கள் வாழ்க்கை வட்டம் குறுகியதாக இருப்பதால்,
ஆன்மீக நம்பிக்கையில் விரைவில் இணைகிறார்கள்,
ஏமாற்றப்படுவது தெரியும் முன் எல்லாம் முடிந்து விடுகிறது.
ஆமாம், ஆண்கள் ஏன் பெண்களை நம்பி ஏமாறுகிறார்கள்?
வாழ்க்கை வட்டம் தான்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 27, 2016 6:58 pm

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Aug 28, 2016 12:08 am

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்    
சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது
நல்லவேளை என் வீட்டில் சீரியல் கொலை இல்லை. புன்னகை புன்னகை



பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Aug 28, 2016 12:09 am

singai wrote:ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே................இன்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
சரிக்குச சரி சமமாக பெண்களும் ஏமாற்றவே செய்கிறார்கள்.

சாமியார்கள்  பற்றி உளவியல்  ஆலோசகர் இராம.கார்த்திக் லெக்ஷ்மணன்  என்ன சொல்கிறார்?

சாமியார்கள் மிகுந்த பேச்சுத்திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பல மொழிகளில் பேசுகிறார்கள். பெண்களின் மனப்பாங்கை  மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சாமியார்கள்  சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பரவலாக சொல்லப்படும் உளவியல் கூறுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வது தான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும், அதைப்பற்றி எல்லாம் சராசரி மனிதனைப் போல் கவலைப்படாது தான் செய்ய நினைத்ததை, செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உளவியல் பூர்வமாக சிந்தித்தால், இந்த சாமியார்களுக்கு 'பர்ஸனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனப்படும்,  ‘குணநலன் சார்ந்த மன நோய்கள்’ இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அவர்கள் குணமே அப்படித்தான், அவர்கள் செய்வது தவறு என்று யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், இது போன்ற குணநலன் சார்ந்த நோய்கள் பொதுவாக குணமாவது கிடையாது.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில், ‘டொமினோ எஃபெக்ட்’ எனபது பற்றி குறிப்பிட்டு இருந்தார். எளிமையாக ‘டொமினோ எஃபெக்ட்’ என்றால் என்னவென்று கேட்டீர்களானால், சைக்கிள்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு சைக்கிளை தள்ளி விட்டால், எல்லா சைக்கிள்களும் வரிசையாக விழுவது போன்றது. முறையாக திட்டமிட்டு சரியான உக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் எல்லா சைக்கிள்களும் விழுந்தே ஆக வேண்டும். இது ஒரு அறிவியல். சரோஜா படத்தில், கதாநாயகர்கள், வில்லன்களிடமிருந்து தப்பிப்பிதற்காக செய்வதாக காட்டியிருப்பார்களே, அதுதான்! அப்படித்தான் திட்டமிட்டு பலரையும் தன்வசம் திருப்பிக்கொள்கிறார்கள். இதைப்போல் ஒரு  பெண்ணை வீழ்த்தினால்  பல  பெண்கள் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.
சூப்பருங்க சரியான கணிப்பு...! அது தான் உண்மையும் கூட.



பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 12:04 pm

விமந்தனி wrote:
பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்    
சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது
நல்லவேளை என் வீட்டில் சீரியல் கொலை இல்லை. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220185

ஈகரை பெண் உறவுகள் விவரமானவர்கள் .புத்திசாலிகள் . சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 28, 2017 7:38 pm

சோகம் சோகம் சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக