புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
75 Posts - 60%
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
70 Posts - 60%
heezulia
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எதை எழுத  Poll_c10எதை எழுத  Poll_m10எதை எழுத  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுத


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 7:55 pm

கவிதை எழுத
எனக்கும் ஆசைதான்,
ஆனாலும்
பேனா கையில் பிடித்தவுடன், அரசியலா, சமூக கருத்தா,
காதலா எதை எழுத
என்று யோசிக்கவே
நேரம் சரியாக இருக்கிறது!!

அரசியலை பாடினால்
எங்கிருந்து அம்பு வரும்
யார் எய்தவர் என்று தெரியாது!!

சமூகத்தை பாடினால்
ஜெயிலுக்கு போகணும்,
ஆம் இங்கே சமூகத்தின்
அவலத்தை கூறினால் குற்றவாளி!!

காதலை பாடினால்
காதல் கிறுக்கன்
என்றொரு பெயர் வருகிறதே!!

ஆக,
கவிதை எழுதுவது
பெரிய விசயமல்ல
அறிவுள்ள எல்லோரும்
அருமையாய் எழுதலாம்,
ஆனால் எதை எழுத
ஒரு கவியாய் என்பதே
கவிஞர்களுக்கு
விடை தெரியா வினா!!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 19, 2016 8:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎதை எழுத  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எதை எழுத  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 19, 2016 9:20 pm

விமந்தனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி குழப்பம் தானே கவிஞனுக்கு கருவாய் அமைகிறது கவி பாட..... எதை எழுத  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1219267

ஆம் அக்கா, குழம்பியதால்தான் இந்த கிறுக்கலே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 19, 2016 9:31 pm

சிலசமயம் கவிதை வரிகள் கரைபுரண்டு வந்தாலும் , எழுதுவதற்கு நமக்கு நேரமிருக்காது. நேரமிருந்தாலும் சூழ்நிலை ஒத்துவராது . ஏதேனும் வேலைகள் வந்துகொண்டே இருக்கும். அப்படி எழுதாமல் போன கவிதைகள் எத்தனையோ !

எழுதாக் கவிதை.
=============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.
.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 20, 2016 6:39 am

நாட்டை  ஜனநாயகன் ஆண்டால்  எண்ணப்படி  எழுதலாம் ஆனால் , ஆள்வதும் ஆள நினைப்பதும்  ஆக இரு தரத்தாரும் விரோதிகள் போலத்தானே மன்றத்தில் செயல்படுகிறார்கள்.எனவே  எதையும் எழுத தயக்கமே தான்>>>>>>>>>>>?>?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக