புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
3 Posts - 8%
heezulia
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த சிவா யாரு????


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 16, 2016 1:23 pm

இது முகநூலில் சுட்டது.

நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..?

சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா

நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..?

ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..

நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..?

ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..

நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ?

ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.

நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..?

ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..!

நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்?

ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..?

நீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..?

ஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி ?

நீதிபதி: ...???????

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 16, 2016 1:26 pm

இப்ப தெரியுதா, எங்க மாமா அங்கள் இவ்வளவு நாளா எங்க இருந்தாருன்னு, நமக்கு தெரியாம புதுசா அரசியல் கட்சி தொடங்கி இருக்காரு, மந்திரி பதவி கேட்டுருவோமா, அதான் எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டாரு.

மாமா அங்கள் உங்க கட்சியில போஸ்டர் ஒட்டுர வேலையாவது கிடைக்குமா???
.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 16, 2016 1:35 pm

ஹா ஹா ஹா

இந்த சிவா நம்ம கட்சியா ஓகே ஓகே அய்யா புட்டு புட்டு வச்சிட்டீங்க.

பாவம் நம்ம சிவா கன்னம் பழுத்துவிட்டது,
வாங்கின அறைல இல்ல வெளில தெரிஞ்ச வெக்கத்தில புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 2:26 pm

இந்த சிவா அடி வாங்குவாரு, ஆனா அந்த சிவா மாதிரி பப்லிக்ல வாங்கி அசிங்கபட மாட்டாரு...



அந்த சிவா யாரு???? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 5:48 pm

உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 5:49 pm

மாணிக்கம் அய்யாவின் மாணிக்கப் பதிவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 6:26 pm

T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218837

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 7:15 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218837

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .
மேற்கோள் செய்த பதிவு: 1218840

அப்பிடியா நினைக்கிறீர்கள் ?
மேலும் பல அசிங்கங்கள் அரங்கேறும் என எண்ணி மௌனம் சர்வாத்ர சாதனம் என்று மௌனம் காக்கின்றாரோ ?
எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Aug 16, 2016 9:16 pm

ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 9:27 pm

சசி wrote:ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1218856

அரசியலில் செய்யாத குற்றங்களுக்கே மல்லு காட்டும் அரசியல்வாதிகள் , அமைதி காப்பதில் ,
அர்த்தம் மிகு உண்டு .அழுக்கு துணிகள் அம்பலத்தில் அலசவேண்டாம் என்ற கொள்கையாகத்தான்
இருக்கும் . தர்மநியாயத்தை விட வேறொன்று இருக்கிறது . தலைமையும் மௌனம் சாதிக்கிறது .
அறிவுரையாக இருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக