புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
9 Posts - 56%
heezulia
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
5 Posts - 31%
mruthun
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
2 Posts - 1%
mruthun
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த சிவா யாரு???? Poll_c10அந்த சிவா யாரு???? Poll_m10அந்த சிவா யாரு???? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த சிவா யாரு????


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 16, 2016 1:23 pm

இது முகநூலில் சுட்டது.

நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..?

சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா

நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..?

ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..

நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..?

ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..

நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ?

ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.

நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..?

ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..!

நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்?

ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..?

நீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..?

ஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி ?

நீதிபதி: ...???????

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 16, 2016 1:26 pm

இப்ப தெரியுதா, எங்க மாமா அங்கள் இவ்வளவு நாளா எங்க இருந்தாருன்னு, நமக்கு தெரியாம புதுசா அரசியல் கட்சி தொடங்கி இருக்காரு, மந்திரி பதவி கேட்டுருவோமா, அதான் எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டாரு.

மாமா அங்கள் உங்க கட்சியில போஸ்டர் ஒட்டுர வேலையாவது கிடைக்குமா???
.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 16, 2016 1:35 pm

ஹா ஹா ஹா

இந்த சிவா நம்ம கட்சியா ஓகே ஓகே அய்யா புட்டு புட்டு வச்சிட்டீங்க.

பாவம் நம்ம சிவா கன்னம் பழுத்துவிட்டது,
வாங்கின அறைல இல்ல வெளில தெரிஞ்ச வெக்கத்தில புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 2:26 pm

இந்த சிவா அடி வாங்குவாரு, ஆனா அந்த சிவா மாதிரி பப்லிக்ல வாங்கி அசிங்கபட மாட்டாரு...



அந்த சிவா யாரு???? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 5:48 pm

உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 5:49 pm

மாணிக்கம் அய்யாவின் மாணிக்கப் பதிவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 6:26 pm

T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218837

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 7:15 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218837

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .
மேற்கோள் செய்த பதிவு: 1218840

அப்பிடியா நினைக்கிறீர்கள் ?
மேலும் பல அசிங்கங்கள் அரங்கேறும் என எண்ணி மௌனம் சர்வாத்ர சாதனம் என்று மௌனம் காக்கின்றாரோ ?
எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Aug 16, 2016 9:16 pm

ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 16, 2016 9:27 pm

சசி wrote:ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1218856

அரசியலில் செய்யாத குற்றங்களுக்கே மல்லு காட்டும் அரசியல்வாதிகள் , அமைதி காப்பதில் ,
அர்த்தம் மிகு உண்டு .அழுக்கு துணிகள் அம்பலத்தில் அலசவேண்டாம் என்ற கொள்கையாகத்தான்
இருக்கும் . தர்மநியாயத்தை விட வேறொன்று இருக்கிறது . தலைமையும் மௌனம் சாதிக்கிறது .
அறிவுரையாக இருக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக