புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவின் தேவதைக்கான அட்சரம்
Page 1 of 1 •
படிக்கும்பொழுது புரிவது வேறு
புரியும்பொழுது எழுதியவனை நினைப்பது வேறு
நினைக்கும்பொழுது எழுத்துக்களின் வழியே
அவர் மனதை உணர்வது வேறு
எழுத்துக்களிலே அவள் ஆன்மாவை பார்த்தேன்
வழக்கத்தைவிடவும் இது அத்தனை அழகு
ஆயிரம் தேவதைகளின் மொத்தம் அது
உடல்விட்டு மனம் நீக்கி
தனியொன்றாய் இரண்டைவைத்து
உடலிடம் சொல்லிச்சென்றேன்.,
”அவளோடு அரைநாளிகை
பேசிவருகிறேன், அதுவரை தனித்திரு”
உடன் வருவேனென்றது உடல்.
”அவசரம் வேண்டாம்,
உனை சந்திக்க துளிசம்மதமாவது தேவை
அதுவரை காத்திரு” என சொல்லி,
பறந்து சென்றேன்..
எங்கும் பச்சைநிற புல்வெளிகள்
இயற்கை, தன் மொத்த அழகையும்
அவளுக்காகவே கொடுத்துக்கொண்டிருந்தது.
ஆம்,
அழகான ஆன்மாவின் சேவகன்தானே இயற்கை.
பின், தொலைவிலிருந்து வந்த அவள் மகிழமணம்
ஓர் சிவந்தவனம்நோக்கி என் பயணத்தை திருப்பியது.
சிகப்புவனம் அவளுக்கானது
மகிழமணம் அவளுடையது
ஆம் இதே ஈர்ப்புவிசைதான்
அந்த எழுத்துக்களிலிருந்தும் என்னை ஈர்த்தது
அப்படியென்றால், நான் அவளை நெருங்கிவிட்டேன்!
ஆம், உண்மையில் நெருங்கிவிட்டேன்!
ஆனால், திசை தெரியவில்லயே..?
வடதிசையில் கேட்கும் சிரிப்பின் ஓசை அவளுடையதா..
நிச்சயம் இருக்காது, அவள் சிரிப்பிற்குத்தான் சத்தம் கிடையாதே
பின் எங்கே இருப்பாள்..
செடியாய் வளரும் மருதாணியே
கொடியாகி எங்கே செல்கிறாய்..
பதில் சொல்,
என் மொழிகள் புரிகிறதா..
பதிலேதுமில்லை..
ஏய்.. உன்னைத்தான் கேட்கிறேன்..
பதிசொல்.. என சொல்லி.,
ஒரு இலையை கிள்ள,
அதன் ஈரம் என் விரல்நுனியை சிகப்பாக்கிவிட்டது
இரவின் காத்திருப்பிலே கிடைக்கும்
இச்சிகப்பு சாயம், தொட்டவுடன் கிடைப்பதேனோ..
நிச்சயம், இது அவள் கைகள் தேடியே செல்லவேண்டும்..
ஏய்.. கொடியாகிச்செல்லும் மருதாணியே
திசைகாட்டிச்சென்றமைக்கு நன்றி
கிள்ளிவிட்டேனே என்றெண்ணி கோபம் கொள்ளாதே
அவள் சம்மதம் கிடைப்பின் உனைநானே
மாலையாக்கி அவள் கழுத்திலிடுகிறேன்
தேடலில் நேரம் அதிகமாகிவிட்டது..
விரைவாய் செல்ல வேண்டும், வருகிறேன்.
என சொல்லி,
பறந்துசென்றேன்..
வழக்கமாக, விண்ணில் தெரியும் மின்னல்கள்
பூமியில் ஆடிக்கொண்டிருக்க,
என்னவென்று, பார்த்தேன்,
வெண்ணிறபூக்களால் செய்யப்பட்ட
பொண்ணூஞ்சலில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருந்தாள்.
தேவதைகள் அழகென்றால்
அவள் ஆனந்தமோ அதனினும் அழகு
பின்,அடுத்த சில நிமிடங்களிலேயே
அவளுடன் பேச முயற்சித்துவிட்டேன்
”எழுத்திலே உன் ஆன்மாவை பார்த்தேன்
இப்புவியில் நான் கண்ட ஒரேயொரு பேரொளி நீ
உன்னோடு உறவாடிட ஆசை
ஏதும் சாத்தியமா” என்றேன்.
பதிலேதுமில்லை,
ஒருவேளை, என் குரல்கள் அவளை எட்டியிருக்காது என்றென்னி, சத்தமாய் என் ஆசை கூறினேன்..
மீண்டும் பதிலில்லை.
இவளிடமிருந்து பதிலில்லை என்றால், நிச்சயம் என் குரல்கள் அவளுக்கு எட்டவில்லை என்றுதான் பொருள்
மரியாதைகளின் சக்தி அறிந்தவளாயிற்றே.
பின்புதான் உருவமின்றி வந்த என் நிலை புரிந்து, உடலையும் உடன் அழைத்துவந்திருக்கலாமேயென்று எண்ணினேன்.
ம்…ஏன்தான் இந்த மனிதன் மட்டும் இயற்கையிடமிருந்து இப்படி தனித்திருக்க விரும்புகிறானோ..! உலகிற்கே ஒரு மொழியென்றால், இவனுக்கு மட்டும் தனி மொழி..
அதுவும், உடல் இருந்தால் மட்டுமே பகிர்ந்துகொள்வது சாத்தியம்.
பின்,கடைசியில் என் குரல்கள் கேட்கும் இயற்கையிடமே உதவிகள் கேட்ட தயாரானேன்.
ஏய் இயற்கையே.. இரவுகளே..
வெகு தூரமிருந்து அவள் காண வந்தேன்
வந்தவன், உடல்விட்டு வந்துவிட்டேன்
மன்னியுங்கள், காரணம்,
போலியின்றி பேசவேண்டுமென்பதே விருப்பம்.
நான் வந்தசெய்தி நீங்கள் மட்டுமே அறிவீர்கள்:
என் குரல்கள் நீங்கள் மட்டுமே உணர்வீர்கள்:
உதவி ஒன்று செய்யவேண்டும்,
என் ஆசைகள் அவளிடம் நான் கூறக்
கேட்டிருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.,
அவள் மனிதமொழிகளுடன் இருக்கிறாள்
என் மனமொழிகள் கேட்டிருக்கவாய்ப்பில்லை
ஆதலால், இயற்கையே, நீ
என் ஆசைகளை தென்றலுடன் சேர்த்து
அவளிடம் சொல்லுங்கள், இரவுகளே
என் வருகையை கனவாக்கி
அவள்கண்ணிலே காட்டுங்கள்.
என அன்புக்கட்டளையிட்டு,
வருகிறேன் எனசொல்லி புறப்பட்டேன்..
பின் உடலுடன் ஒன்றிவிட்டேன்.
நினைவுகளை எழுத்தாக்கி பின் நினைத்துப்பார்க்க,
அதே சிகப்பு வனத்தில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டேயிருக்கிறாள்.
புரியும்பொழுது எழுதியவனை நினைப்பது வேறு
நினைக்கும்பொழுது எழுத்துக்களின் வழியே
அவர் மனதை உணர்வது வேறு
எழுத்துக்களிலே அவள் ஆன்மாவை பார்த்தேன்
வழக்கத்தைவிடவும் இது அத்தனை அழகு
ஆயிரம் தேவதைகளின் மொத்தம் அது
உடல்விட்டு மனம் நீக்கி
தனியொன்றாய் இரண்டைவைத்து
உடலிடம் சொல்லிச்சென்றேன்.,
”அவளோடு அரைநாளிகை
பேசிவருகிறேன், அதுவரை தனித்திரு”
உடன் வருவேனென்றது உடல்.
”அவசரம் வேண்டாம்,
உனை சந்திக்க துளிசம்மதமாவது தேவை
அதுவரை காத்திரு” என சொல்லி,
பறந்து சென்றேன்..
எங்கும் பச்சைநிற புல்வெளிகள்
இயற்கை, தன் மொத்த அழகையும்
அவளுக்காகவே கொடுத்துக்கொண்டிருந்தது.
ஆம்,
அழகான ஆன்மாவின் சேவகன்தானே இயற்கை.
பின், தொலைவிலிருந்து வந்த அவள் மகிழமணம்
ஓர் சிவந்தவனம்நோக்கி என் பயணத்தை திருப்பியது.
சிகப்புவனம் அவளுக்கானது
மகிழமணம் அவளுடையது
ஆம் இதே ஈர்ப்புவிசைதான்
அந்த எழுத்துக்களிலிருந்தும் என்னை ஈர்த்தது
அப்படியென்றால், நான் அவளை நெருங்கிவிட்டேன்!
ஆம், உண்மையில் நெருங்கிவிட்டேன்!
ஆனால், திசை தெரியவில்லயே..?
வடதிசையில் கேட்கும் சிரிப்பின் ஓசை அவளுடையதா..
நிச்சயம் இருக்காது, அவள் சிரிப்பிற்குத்தான் சத்தம் கிடையாதே
பின் எங்கே இருப்பாள்..
செடியாய் வளரும் மருதாணியே
கொடியாகி எங்கே செல்கிறாய்..
பதில் சொல்,
என் மொழிகள் புரிகிறதா..
பதிலேதுமில்லை..
ஏய்.. உன்னைத்தான் கேட்கிறேன்..
பதிசொல்.. என சொல்லி.,
ஒரு இலையை கிள்ள,
அதன் ஈரம் என் விரல்நுனியை சிகப்பாக்கிவிட்டது
இரவின் காத்திருப்பிலே கிடைக்கும்
இச்சிகப்பு சாயம், தொட்டவுடன் கிடைப்பதேனோ..
நிச்சயம், இது அவள் கைகள் தேடியே செல்லவேண்டும்..
ஏய்.. கொடியாகிச்செல்லும் மருதாணியே
திசைகாட்டிச்சென்றமைக்கு நன்றி
கிள்ளிவிட்டேனே என்றெண்ணி கோபம் கொள்ளாதே
அவள் சம்மதம் கிடைப்பின் உனைநானே
மாலையாக்கி அவள் கழுத்திலிடுகிறேன்
தேடலில் நேரம் அதிகமாகிவிட்டது..
விரைவாய் செல்ல வேண்டும், வருகிறேன்.
என சொல்லி,
பறந்துசென்றேன்..
வழக்கமாக, விண்ணில் தெரியும் மின்னல்கள்
பூமியில் ஆடிக்கொண்டிருக்க,
என்னவென்று, பார்த்தேன்,
வெண்ணிறபூக்களால் செய்யப்பட்ட
பொண்ணூஞ்சலில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருந்தாள்.
தேவதைகள் அழகென்றால்
அவள் ஆனந்தமோ அதனினும் அழகு
பின்,அடுத்த சில நிமிடங்களிலேயே
அவளுடன் பேச முயற்சித்துவிட்டேன்
”எழுத்திலே உன் ஆன்மாவை பார்த்தேன்
இப்புவியில் நான் கண்ட ஒரேயொரு பேரொளி நீ
உன்னோடு உறவாடிட ஆசை
ஏதும் சாத்தியமா” என்றேன்.
பதிலேதுமில்லை,
ஒருவேளை, என் குரல்கள் அவளை எட்டியிருக்காது என்றென்னி, சத்தமாய் என் ஆசை கூறினேன்..
மீண்டும் பதிலில்லை.
இவளிடமிருந்து பதிலில்லை என்றால், நிச்சயம் என் குரல்கள் அவளுக்கு எட்டவில்லை என்றுதான் பொருள்
மரியாதைகளின் சக்தி அறிந்தவளாயிற்றே.
பின்புதான் உருவமின்றி வந்த என் நிலை புரிந்து, உடலையும் உடன் அழைத்துவந்திருக்கலாமேயென்று எண்ணினேன்.
ம்…ஏன்தான் இந்த மனிதன் மட்டும் இயற்கையிடமிருந்து இப்படி தனித்திருக்க விரும்புகிறானோ..! உலகிற்கே ஒரு மொழியென்றால், இவனுக்கு மட்டும் தனி மொழி..
அதுவும், உடல் இருந்தால் மட்டுமே பகிர்ந்துகொள்வது சாத்தியம்.
பின்,கடைசியில் என் குரல்கள் கேட்கும் இயற்கையிடமே உதவிகள் கேட்ட தயாரானேன்.
ஏய் இயற்கையே.. இரவுகளே..
வெகு தூரமிருந்து அவள் காண வந்தேன்
வந்தவன், உடல்விட்டு வந்துவிட்டேன்
மன்னியுங்கள், காரணம்,
போலியின்றி பேசவேண்டுமென்பதே விருப்பம்.
நான் வந்தசெய்தி நீங்கள் மட்டுமே அறிவீர்கள்:
என் குரல்கள் நீங்கள் மட்டுமே உணர்வீர்கள்:
உதவி ஒன்று செய்யவேண்டும்,
என் ஆசைகள் அவளிடம் நான் கூறக்
கேட்டிருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.,
அவள் மனிதமொழிகளுடன் இருக்கிறாள்
என் மனமொழிகள் கேட்டிருக்கவாய்ப்பில்லை
ஆதலால், இயற்கையே, நீ
என் ஆசைகளை தென்றலுடன் சேர்த்து
அவளிடம் சொல்லுங்கள், இரவுகளே
என் வருகையை கனவாக்கி
அவள்கண்ணிலே காட்டுங்கள்.
என அன்புக்கட்டளையிட்டு,
வருகிறேன் எனசொல்லி புறப்பட்டேன்..
பின் உடலுடன் ஒன்றிவிட்டேன்.
நினைவுகளை எழுத்தாக்கி பின் நினைத்துப்பார்க்க,
அதே சிகப்பு வனத்தில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டேயிருக்கிறாள்.
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|