புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
3 Posts - 6%
heezulia
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_m10கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 8:03 am

கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’- GtqOoKajRW2o9vZ2fuiv+nmuthukumarone
-
”கண்ணாமூச்சி விளையாட்டில் மரணம் துரத்திக்
கொண்டே இருக்கிறது…
எல்லாரும் ஜாக்கிரதை…
என்றேனும் பிடிபட்டே தீருவோம்”…


ஆம்…ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்று
விட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை
காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை
உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.

‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகள்களைக்
கொண்டாடியவருக்கும் சமீபத்தில்தான் மகளொருத்தி
பிறந்திருக்கிறாள். அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்
படுவது கவிதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுத்த
அளவிற்கு அவர் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
என்பதுதான்.

கேட்டால் நொடியில் உடனடியாக ஒரு பாடலை கவிதை
வரிக்களுக்குள் அடக்கி எழுதிக் கொடுத்துவிடுவார் முத்துக்குமார்
என்று திரையுலகினரால் கொண்டாடுப்படுபவர். இரண்டு முறை
தேசிய விருது பெற்ற கலைஞர். ஆனால், 41 வயதில் மரணமென்பது…
மூளையால் வாழ்ந்தவர்களுக்கு, ஆயுள் அதிகமில்லை என்று
பாரதிக்குப் பின் மீண்டும் பொட்டில் அறைந்து சென்றிருக்கின்றது.

நான்கு வயதிலிருந்து தந்தையால் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ
குழந்தைகள் மீதான பாசம் அதிகம் அவருக்கு. அவருடைய
பாடல்களிலும் சரி, கவிதைப் புத்தககங்களிலும் சரி தந்தைக்கும்,
மகன், மகளுக்குமான இடம் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று பெண்
குழந்தையின் அருகாமையையும், அகமகிழ்ச்சியையும் அப்பாவின்
மனநிலையிலிருந்து பதிவு செய்திருந்ததற்காகவே தேசிய விருதினை
அள்ளிச் சென்றவர் நா.முத்துக்குமார்.

இனி அவர் கனவில் மட்டுமே நம்மைச் சந்திக்க வருவார் அவருடைய
மீதமிருக்கும் கவிதை நினைவுகளால் என்பதை ஏற்றுக் கொண்டே
ஆக வேண்டும் நாம்.

குழந்தைகள் நிறைந்த உங்கள் வீட்டில் இனி நீங்கள் வெறும்
புகைப்படமாக இருந்து மட்டுமே அவர்களைப் பார்த்துக்
கொண்டிருப்பீர்கள். இன்னும் இன்னும் அழுகைக்கு நடுவே
கோவம்தான் அதிகமாக வருகின்றது. கவிதைகளின் காதலனாய்
இருந்த உங்களைக் காமாலை கொண்டு சென்றுவிட்டது என்பதை
நாங்கள்தான் எப்படித் தாண்டி வரப் போகிறோம்?

இனி உங்கள் மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் யார்
பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பது
போல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு?

எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள்
‘அப்பாவின் முத்தம் வேண்டும்’ என்று கேட்டால் நாங்கள் என்ன ப
தில் சொல்வோம் முத்துக்குமார்?

உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள் கவிதையாளர்களே….
அப்பாக்களே….சினிமாக்காரர்களே….டிஜிட்டல் உலகில் பம்பரமாய்
ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே..

.உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்…
ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை
உங்கள் உயிராய் நினைத்தால், உங்கள் உடலையும், உயிரையும்
நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!

இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்….

——————————————

பா.விஜயலட்சுமி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக